`கோவிந்தா' பாடல் சர்ச்சை; ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்திற்கு, பாஜக நிர்வாகி நோட்டீஸ்!

நடிகர் சந்தானம் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் பட நிறுவனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.  சந்தானம் நடிப்பில் இந்த வாரம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் செல்வராகவன், கௌதம் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ … Read more

நேற்றைய மொபைல் சேவை பாதிப்பு குறித்து ஏர்டெல் நிர்வாகம் விள்ளக்கம்

சென்னை நேற்று மொபைல் சேவை பாதிக்கப்பட்டது குறித்து ஏர்டெல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனமும் ஒன்றாக உள்ளது  ஆனால் ஏர்டெல் நேற்று மாலை பரவலான நெட்வொர்க் இடையூறுகளை சந்தித்தது. இதையொட்டி சென்னை, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான பயனர்கள் சிக்னல் கிடைக்கவில்லை என்று புகார் கூறியுள்ளனர். ஏர்டெல் நிறுவனத்துக்கு 10000 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ள்ன. ஒதில் சில பயனர்கள்மொபைல் டேட்டா சேவைகள் மெதுவாக செயல்படுவதாகவும், அழைப்புகள் … Read more

பெற்றோர் உள்பட 4 பேரை வெட்டிக்கொன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை

திருவனந்தபுரம், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா தங்கம், ஓய்வு பெற்ற பேராசிரியர். இவருடைய மனைவி டாக்டர் ஜீன் பத்மம். இவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தார். இவர்களுக்கு கம்ப்யூட்டர் என்ஜினீயரான கேதல் ஜின்சன் (வயது34) என்ற மகனும், டாக்டரான கரோலின் என்ற மகளும் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் வீட்டு வேலைக்காரி லதா என்ற பெண்ணும் தங்கியிருந்தார். இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் … Read more

ஐ.பி.எல். 2025: பிளே ஆப் போட்டிகளில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

மும்பை, 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தபட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய … Read more

துபாய் லாட்டரியில் ரூ.2.32 கோடி பரிசு: எனது திருமண செலவிற்கு பயன்படுத்த போகிறேன்': சிவகாசி வாலிபர்

துபாய், துபாய் லாட்டரியில் சுமார் ரூ.2.32 கோடி பரிசுத்தொகை சிவகாசி வாலிபருக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் எனது திருமண செலவிற்கு பயன்படுத்த போகிறேன் என கூறினார். துபாயில் கணக்காளராக பணிபுரிந்து வருபவர் ஆனந்த் பெருமாள்சாமி (வயது 33). இவர் தமிழகத்தின் சிவகாசியை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமீரகத்தில் அறிமுக செய்யப்பட்ட லாட்டரியை வாங்க முடிவு செய்தார். ஒரு லாட்டரி டிக்கெட் விலை அதிகம் என்பதால், இதற்காக அவரது தமிழக … Read more

`வேறென்ன வேணும் நீ போதுமே…!' – காதலியை கரம் பிடித்த `சுந்தரி' தொடர் நடிகர்

`சுந்தரி’ தொடரின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர் ஜிஷ்ணு மேனன். தற்போது சன் டிவியில் வரவிருக்கும் தொடர் ஒன்றிலும் இவர் நடிக்க இருக்கிறார். ஜிஷ்ணுவுக்கும் செலிபரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அபியாதிராவுக்கும் பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஜிஷ்ணு கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் அந்த முறைப்படி கேரளாவில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஜிஷ்ணு – அபியாதிரா சின்னத்திரை நடிகர்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக இருப்பவர் அபியாதிரா. மேக்கப் தொடர்பான வகுப்புகளையும் இவர் எடுத்து வருகிறார். இவரும் ஜிஷ்ணுவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்களுடைய திருமணம் … Read more

கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 95 வயது மூதாட்டிக்கு மருத்துவ செலவுத் தொகையை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சுவாச அழற்சிக்கான சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 95 வயது மூதாட்டிக்கான மருத்துவ செலவுத் தொகையை இரு வாரங்களில் வழங்க யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 95 வயது மூதாட்டியான கமலாம்மாள் அரசின் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சுவாச அழற்சி பாதிப்புக்கான சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த … Read more

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்

புதுடெல்லி: எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இன்று (மே.14) ஒப்படைத்தது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.ஷா பஞ்சாப் பகுதியில் எல்லையை தாண்டியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (மே.14) அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். ஷா பஞ்சாப் எல்லையில் ஃபெரோஸ்பூர் பகுதியில் பாதுகாப்பில் இருந்தபோது நிழலுக்காக ஓரிடத்தில் ஒதுங்கியதாகவும், சீருடையில் ரைஃபிலுடன் இருந்த அவர் ஒதுங்கிய பகுதி பாக். எல்லையாக … Read more

சீன அரசின் 'குளோபல் டைம்ஸ்' ஊடகத்தை பிளாக் செய்த இந்தியா – என்ன மேட்டர்?

Global Times: இந்தியா குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதற்காக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸின் X கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது.

10ம் வகுப்பு ரிசல்ட் தேதி மாற்றம்… மே 19இல் இல்லை… தமிழ்நாடு அரசு திடீர் அறிவிப்பு!

TN 10th Exam Result Date: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.