Santhosh Narayanan : `உதித் நாராயன் சார், நீங்களா..!' – இலங்கை இளைஞரின் செயலைப் பகிர்ந்த SaNa

தமிழ் சினிமாவில் சமகால முன்னணி இசையமைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் இவரது இசையில் வெளியாகியிருந்த ரெட்ரோ திரைப்படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவரது இசைக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருப்பது போல, இவரது குரலில் உருவாகும் பாடல்களுக்கென்றும் தனியாக ரசிகர்கள் இருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் ரெட்ரோ படத்தில், `கனிமா’, `தி ஒன்’ ஆகிய பாடல்கள் இவரின் குரலில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில், இலங்கையில் ஒரு இளைஞர் சந்தோஷ் … Read more

உங்கள் குழந்தைகளுக்கு பான் கார்டு.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Apply PAN Card for Minors In Online: இந்தியாவில் ஆதார் அட்டைகளைப் போலவே, பான் (Permanent Account Number) அட்டைகளும் ஒரு அத்தியாவசிய நிதி ஆவணமாக மாறியுள்ளது. இந்த பான் அட்டையானது வங்கிக் கணக்கைத் திறப்பது முதல் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது , வரிகளைத் தாக்கல் செய்வது வரை அனைத்து அரசு சார்ந்த காரியங்களுக்கும் பான் அட்டை தேவைப்படுகிறது. அதன்படி இந்த நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் அட்டை மிகவும் முக்கியமானது. இந்நிலையில் தற்போது குழந்தைகளுக்கு … Read more

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விமர்சிக்கும் உத்தவ் சிவசேனா

மும்பை உத்தவ் சிவசேனா இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை விமர்சித்துள்ளது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு எல்லையில் அமைதி  நிலவி வருகிறது. இதை பல்வேறு கட்சிகள் பாராட்டி உள்ளன/ஆனால் சண்டை நிறுத்தம் தொடர்பாக மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி விமர்சித்து உள்ளது. அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ கட்டுரையில், “சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கர் அகன்ற பாரதம் தொடர்பாக கனவு கண்டார். பாகிஸ்தான் … Read more

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றுக்கொண்டார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.ஆர்.கவாய்க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் கவாய் பதவியேற்றுள்ளார். நவம்பர் 23-ம் தேதி ஓய்வுபெறும் வரை 6 மாதங்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகிக்க உள்ளார் கவாய். துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை … Read more

பறக்கும் அரண்மனையை வேண்டாம் என கூற நான் என்ன முட்டாளா…? டிரம்ப் ஆவேசம்

நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். அவருடைய இந்த பயணத்தில் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார். இந்நிலையில், கத்தாரின் அரச குடும்பம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு, போயிங் 747-8 என்ற பெரிய ஆடம்பர ரக விமானம் ஒன்றை பரிசாக அளிக்க திட்டமிட்டு உள்ளது. டிரம்பும் இதனை ஏற்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி ஏ.பி.சி. நியூஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆட்சியில் இருக்கும் வரை இதனை பயன்படுத்த … Read more

Gold Rate Today: கிராமுக்கு ரூ.40 உயர்வு; இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம்… இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,805-க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு பவுன் தங்கம்… இன்று தங்கம் விலை (22K) பவுனுக்கு ரூ.70,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை… இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.109-க்கு விற்பனை ஆகி வருகிறது. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் காணாமல்போன … Read more

5 ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மீன்பிடி படகுகளை ஆய்வு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு மீனவர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: மீன்பிடி படகுகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்யும் முறையை மாற்றி, 5 ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என, தமிழக அரசை மீனவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து, அனைத்து மீனவர்கள் சங்கங்களின் தலைவர் நாஞ்சில் பி.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் விசைப் படகுகள் மற்றும் இயந்திரங்கள் பொருத்திய நாட்டுப் படகுகள் போன்றவற்றை மத்திய, மாநில அரசுகள் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்யும் நடைமுறை இருந்துவந்தது. இந்த வழக்கம் … Read more

உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் இன்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் பதவியேற்றார். இவரது பதவிக் காலம் மே 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது. … Read more

2027 உலக கோப்பையில் ரோஹித், விராட் கோலி? சுனில் கவாஸ்கர் முக்கிய தகவல்!

இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இருவரும் அடுத்த மாதம் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வை அறிவித்து  அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். ஏற்கனவே இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளனர். ரோஹித் மற்றும் கோலி இருவரும் 2027ஆம் ஆண்டு நடைபெறும் … Read more

Anurag Kashyap: "என் மகள் திருமணத்திற்காக விஜய் சேதுபதி செய்த உதவி" – அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப் தற்போது நடிகராக மிளிர்ந்து கொண்டிருக்கிறார். கடந்தாண்டு இவர் ‘மகாராஜா’, ‘ரைபிள் கிளப்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து பாராட்டுகளை அள்ளியிருந்தார். Anurag Kashyap இந்நிலையில், ‘தி இந்து’ நடத்திய ‘ஹடில்’ நிகழ்வில் அனுராக் காஷ்யப் பங்கேற்று சுவாரஸ்யமான பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில் விஜய் சேதுபதி தொடர்பாக அவர் பகிர்ந்த ஒரு விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுராக் காஷ்யப் கூறுகையில், “‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்திற்குப் பிறகு நான் பல தென்னிந்திய திரைப்படங்களை நிராகரித்தேன். … Read more