லேசான சாரல் மழையும் இதமான குளிர்காற்றும்! – நெல்லியம்பதி பற்றித் தெரியுமா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் சுற்றுலா என்ற வார்த்தையே உற்சாக உணர்வு தரக்கூடியது. வருடத்தில் அனைத்து நாட்களிலும் பள்ளி, கல்லூரி, பரீட்சை, சமையல், உற்றார் உறவினர் வீட்டில் விசேஷங்கள், வேலை, குழந்தை வளர்ப்பு, திருமணம் முதலான பல சடங்குகள் என வாழ்க்கை ஆண், பெண், கணவன், மனைவி, குழந்தைகள், கல்லூரி … Read more

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்புக்கு கம்யூனிஸ்டுகள் வரவேற்பு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து கோவை மகளிர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றுள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019-ல் தமிழகத்தையே அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் … Read more

அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க இந்தியா முடிவு – ட்ரம்ப்புக்கு மோடி செக்?

புதுடெல்லி: அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் இதனை இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா, இந்தியா, கனடா உள்பட பல்வேறு நாடுகள் அதிக இறக்குமதியை விதிப்பதாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை அமல்படுத்தப் போவதாகவும் ட்ரம்ப் கூறினார். அதன்படி, சீனா, இந்தியா, கனடா, மெக்சிகோ, … Read more

'பயணிகள் விமானத்தை வைத்து சதி…' பாகிஸ்தானை போட்டுத்தாக்கிய பிரதமர் மோடி

PM Modi In Adampur: பாகிஸ்தான் அவர்களது பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி சதி திட்டத்தை தீட்டியது என பிரதமர் மோடி, விமானப்படை வீரர்கள் முன்னிலையில் பேசி உள்ளார்.

ஆர்த்தியை மறைமுகமாக தாக்கும் கெனிஷா? தொடர்ந்து போடும் இன்ஸ்டா பதிவுகள் வைரல்..

Kenishaa Francis About Aarti : தமிழ் நடிகர் ரவி மோகனின் தோழி, அவருடைய மனைவி ஆர்த்தி குறித்து மறைமுகமாக இன்ஸ்டாகிராமில் பேசியுள்ள விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

கடந்த 6 வருடமாக பொள்ளாச்சி வழக்கு கடந்து வந்த பாதை! முழு விவரம்!

Pollachi Case Update: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… எந்தெந்த வெளிநாடு வீரர்கள் விலகிறார்கள்? ஷாக்கில் ஆர்சிபி!

IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் மே 7ஆம் தேதிவரை பிரச்னையின்றி நடைபெற்றது. தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக, மே 8ஆம் தேதி தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி பாதிலேயே நிறுத்தப்பட்டது. IPL 2025: மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல் 2025 இந்நிலையில், ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக … Read more

Simran: "வந்தது பெண்ணா வானவில் தானா எனப் பார்த்திருப்போம்; ஆனா செட்ல.." – சிம்ரன் குறித்து சசிகுமார்

`டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘நன்றி தெரிவிக்கும் விழா’ நடைபெற்று வருகிறது. அந்நிகழ்வில் பேசிய சசிகுமார், “நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் அந்தப் பெருமை இயக்குநருக்குத்தான் (அபிஷன் ஜீவிந்த்) சேரும். இந்தப் படத்தை எனக்குக் கொடுத்ததற்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும். கதை எழுதுவதற்கு வயது முக்கியம் இல்லை என்பதை அபிஷன் நிரூபித்து விட்டார். உனக்கு அடுத்த படம் எடுப்பதுதான் கடினமாக இருக்கும். அதையும் முதல் படமாக நினைத்து எடு. உன்னுடைய அடுத்த வெற்றிக்காக நான் … Read more

இந்த வருடமும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பில் மாணவிகள் தேர்ச்சி அதிகம்

டெல்லி இன்று வெளியான சி பி எஸ் இ 10 வகுப்பு தேர்வு முடிவில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் படித்த 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, மார்ச் மாதம் முடிவடைந்தது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு ஏப்ரலில் முடிவடைந்தது. இன்று சிபிஎஸ்இ 10 ஆம் … Read more

தென்மேற்கு பருவமழை: அந்தமானில் இன்று தொடங்க வாய்ப்பு

புதுடெல்லி, தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. குறிப்பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருமவழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ‘தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (மே 13) தொடங்கியுள்ளது. அதேபோல, கேரளாவில் வரும் 27-ம் … Read more