12ம் வகுப்பில் 65% மார்க் எடுத்தால்… மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி – கலக்கல் திட்டம்!

Free Scooty Scheme: 12ஆம் வகுப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்து 65% மதிப்பெண் எடுத்து உயர்க்கல்வி பயின்றால் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படுகிறது.

மோடியை தொலைக்காட்சி விவாதத்துக்கு அழைக்கும் மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை தன்னுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த முடியுமா என கேட்டுள்ளார் நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த  நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றபோது அவர் முர்ஷிபாத் மற்றும் மால்டா பகுதிகளில் நடந்த வன்முறையை சுட்டிக்காட்டி, அரசாங்கத்தின் இரக்கமற்ற தன்மை என்றும் சமாதானம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சுதந்திரம் அளித்ததாகவும் மம்தா அரசை கடுமையாக சாடினார். இது குறித்து மேர்கு … Read more

ஸ்ரீவைகுண்டம்: 108 திவ்ய தேசம், நவதிருப்பதிகளில் சூரியன் தலமான கள்ளபிரான் திருக்கோயில்| Photo Album

108 திவ்ய தேசங்கள்.! நவ திருப்பதி.! சிறப்பு பெற்ற ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில்.! Source link

கமல்ஹாசனுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன்? – சீமான் கேள்வி

விருதுநகர்: கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விருதுநகரில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, தற்போது கல்வியை மாநிலப் பட்டியலுக்கு … Read more

மேற்கு வங்கம் முழுவதும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டினார். மேற்​கு​வங்​கத்​தின் அலிப்​பூர்​து​வாரில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்​றார். அப்​போது அலிப்​பூர்​து​வார் மற்​றும் கூச்​பெஹார் மாவட்​டங்​களில் ரூ.1,010 கோடி மதிப்​பிலான எரி​வாயு விநி​யோக திட்​டத்​துக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: அண்​மை​யில் மேற்​கு​வங்​கத்​தின் முர்​ஷி​தா​பாத், மால்​டா​வில் வன்​முறை சம்​பவங்​கள் அரங்​கேறின. அப்​பகுதி பொது​மக்​கள் மீது கொடூர தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​டன. அவர்​களின் சொத்​துகள் சூறை​யாடப்​பட்​டன. அவர்​களின் … Read more

சட்டவிரோத ஏஜென்சிகள் மூலம் வெளிநாடு செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு ஈரான் எச்சரிக்கை

இந்தியர்கள் 3 பேர் ஈரானில் கடத்தப்பட்ட விவகாரத்தையடுத்து, சட்டவிரோத ஏஜென்சிகள் மூலம் இந்தியர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப்பைச் சேர்ந்த ஹுசன்ப்ரீத் சிங், ஜஸ்பல் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோர் உள்ளூர் ஏஜென்ட் மூலம் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டனர். துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியா அழைத்து செல்வதாக ஏஜென்ட் உறுதியளித்துள்ளார். இதையடுத்து கடந்த 1-ம் தேதி ஈரான் சென்ற இந்த 3 பேரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்று அவர்கள் … Read more

புரொபேஷனரி காலத்தில் பணியாற்றும் தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை

சென்னை தமிழக அரசு புரோபேஷனரி (தகுதிகாண்) காலத்தில் பணியாற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறி விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. நேற்று தமிழக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு ஓராண்டு காலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. இதன்காரணமாக அரசு பணிகளில் பணியாற்றும் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண்(Probation) பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி … Read more

பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூரு

முல்லான்பூர், நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் கடந்த சில போட்டிகளில் விளையாட ஹேசில்வுட் மீண்டும் களமிறங்கினார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – ஜோஷ் … Read more

நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி

சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ், உடல்​நலக் குறை​வால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 75. அவரது உடலுக்கு முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் அஞ்​சலி செலுத்​தினர். ஆளுநர் உட்பட பலரும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி​யில் கடந்த 1949-ம் ஆண்டு பிறந்​தவர் ராஜேஷ். 1972-79 கால​கட்​டங்​களில் சென்​னை​யில் ஆசிரிய​ராக பணி​யாற்​றி​னார். இதற்​கிடையே, 1974-ம் ஆண்டு கே.​பாலசந்​தரின் ‘அவள் ஒரு தொடர்​கதை’ படத்​தில் நடிக​ராக அறி​முக​மா​னார். பின்​னர் ராஜ்கண்ணு தயாரிப்​பில் கே.​பாக்​ய​ராஜ் இயக்​கிய ‘கன்னி பரு​வத்​திலே’ … Read more

போரை தடுத்து நிறுத்தியதாக ட்ரம்ப் 8 முறை கூறிவிட்டார்; ஆனால், பிரதமர் மோடி? – காங். கேள்வி

புதுடெல்லி: “வணிகத்தைப் பயன்படுத்தி இந்தியா – பாகிஸ்தான் போரை தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 11 நாட்களில் 8 முறை கூறிவிட்டார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி முற்றிலும் மவுனமாக இருக்கிறார்” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “கடந்த 11 நாட்களில் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் போர் நிறுத்தம் … Read more