12ம் வகுப்பில் 65% மார்க் எடுத்தால்… மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி – கலக்கல் திட்டம்!
Free Scooty Scheme: 12ஆம் வகுப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்து 65% மதிப்பெண் எடுத்து உயர்க்கல்வி பயின்றால் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Free Scooty Scheme: 12ஆம் வகுப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்து 65% மதிப்பெண் எடுத்து உயர்க்கல்வி பயின்றால் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படுகிறது.
கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை தன்னுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த முடியுமா என கேட்டுள்ளார் நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றபோது அவர் முர்ஷிபாத் மற்றும் மால்டா பகுதிகளில் நடந்த வன்முறையை சுட்டிக்காட்டி, அரசாங்கத்தின் இரக்கமற்ற தன்மை என்றும் சமாதானம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சுதந்திரம் அளித்ததாகவும் மம்தா அரசை கடுமையாக சாடினார். இது குறித்து மேர்கு … Read more
108 திவ்ய தேசங்கள்.! நவ திருப்பதி.! சிறப்பு பெற்ற ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோயில்.! Source link
விருதுநகர்: கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராடும்போது, தமிழகத்தில் அவருக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்காதது ஏன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விருதுநகரில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, தற்போது கல்வியை மாநிலப் பட்டியலுக்கு … Read more
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் அதிகரித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று குற்றம்சாட்டினார். மேற்குவங்கத்தின் அலிப்பூர்துவாரில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அலிப்பூர்துவார் மற்றும் கூச்பெஹார் மாவட்டங்களில் ரூ.1,010 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது: அண்மையில் மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத், மால்டாவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. அப்பகுதி பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. அவர்களின் … Read more
இந்தியர்கள் 3 பேர் ஈரானில் கடத்தப்பட்ட விவகாரத்தையடுத்து, சட்டவிரோத ஏஜென்சிகள் மூலம் இந்தியர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப்பைச் சேர்ந்த ஹுசன்ப்ரீத் சிங், ஜஸ்பல் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோர் உள்ளூர் ஏஜென்ட் மூலம் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டனர். துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியா அழைத்து செல்வதாக ஏஜென்ட் உறுதியளித்துள்ளார். இதையடுத்து கடந்த 1-ம் தேதி ஈரான் சென்ற இந்த 3 பேரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்று அவர்கள் … Read more
சென்னை தமிழக அரசு புரோபேஷனரி (தகுதிகாண்) காலத்தில் பணியாற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறி விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. நேற்று தமிழக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு ஓராண்டு காலம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள விதிகளின்படி மகப்பேறு விடுப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது இல்லை. இதன்காரணமாக அரசு பணிகளில் பணியாற்றும் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண்(Probation) பருவம் உரிய காலத்திற்குள் முடிக்க இயலாமல் அவர்களுடைய பதவி … Read more
முல்லான்பூர், நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் கடந்த சில போட்டிகளில் விளையாட ஹேசில்வுட் மீண்டும் களமிறங்கினார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – ஜோஷ் … Read more
சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ், உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆளுநர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 1949-ம் ஆண்டு பிறந்தவர் ராஜேஷ். 1972-79 காலகட்டங்களில் சென்னையில் ஆசிரியராக பணியாற்றினார். இதற்கிடையே, 1974-ம் ஆண்டு கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் ராஜ்கண்ணு தயாரிப்பில் கே.பாக்யராஜ் இயக்கிய ‘கன்னி பருவத்திலே’ … Read more
புதுடெல்லி: “வணிகத்தைப் பயன்படுத்தி இந்தியா – பாகிஸ்தான் போரை தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 11 நாட்களில் 8 முறை கூறிவிட்டார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி முற்றிலும் மவுனமாக இருக்கிறார்” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “கடந்த 11 நாட்களில் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் போர் நிறுத்தம் … Read more