கள்ளழகரை தரிசிக்க எதிர்ப்பு: மதுரையில் வேலூர் இப்ராஹிம் கைது

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் பங்கேற்க பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் திட்டமிட்டார். இதற்காக புதூர் மண்மலைமேடு பகுதியிலுள்ள கட்சி நிர்வாகி வீட்டில் தங்கினார். அதிகாலை கள்ளழகரை தரிசிக்க போவதாக அறிந்த போலீஸார் அவரை வீட்டு காவலில் வைத்தனர். அவர் கூறுகையில், ‘தர்கா, மசூதி எங்கு சென்றாலும் காவல்துறை தடை விதிக்கிறது. மத நல்லிணக்கத்திற்காக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்தேன். அதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மதுரையில் … Read more

“அணு ஆயுத மிரட்டலை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” – பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தான் தாக்குதலுக்கான பதிலடி, போர் நிறுத்தம் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அணு ஆயுத தாக்குதல் என்ற மிரட்டலை எல்லாம் இந்தியா பொறுத்துக் கொள்ளாது” என்று பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார் பிரதமர் மோடி திங்கள்கிழமை இரவு நிகழ்த்திய உரையில், “கடந்த சில தினங்களுக்கு முன் நம் நாட்டின் ராணுவத் திறனையும், அதன் கட்டுப்பாட்டையும் பார்த்தோம். நான் முதலில் இந்தியாவின் வீரம் மிகுந்த படைகளுக்கும், … Read more

ராஜதந்திரம் எதுவும் வீண்போகவில்லை… மோடியின் நடவடிக்கையால் ஆட்டம் கண்டுள்ள பயங்கரவாதிகள்…

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை அழிக்க மோடி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வீண்போகவில்லை என்பதை இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்று நாள் யுத்தத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தினார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடியின் உரை தொலைக்காட்சி மூலம் இன்று மாலை ஒளிபரப்பப்பட்டது. ஏப்ரல் 22ம் தேதி … Read more

ரூ.2.94 லட்சத்தில் டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 XC வெளியானது | Automobile Tamilan

வழக்கமான ஸ்கிராம்பளர் 400 X மாடலை விட ரூபாய் 27 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டு புதிய டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 XC மாடல் ஆனது ரூ.2,94,147 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த புதிய மாடலில் என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம். குறிப்பாக இந்த மாடல் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் முந்தைய ஸ்கிராம்பளர் 400 X மாடலை விட கூடுதலான சில அம்சங்கள் பெற்றிருப்பதுடன் கவர்ச்சிகரமான நிறங்கள் முக்கிய … Read more

IPL Schedule : 'சென்னையில் போட்டி கிடையாது!' – ஐ.பி.எல் இன் புதிய அட்டவணை; முழுவிவரம்!

‘புதிய அட்டவணை!’ இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிவந்த பதற்றமான சூழல் ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இப்போது மீண்டும் எஞ்சியிருக்கும் போட்டிகளுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. Operation Sindoor ‘நிறுத்தப்பட்ட ஐ.பி.எல்’ கடந்த 8 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி தரம்சாலாவில் நடந்து வந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியதால் போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டு வீரர்களும் ரசிகர்களும் பத்திரமாக மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். மறுநாள் … Read more

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேருக்கு, கோவை மகளிர் நீதிமன்றம் நாளை ( மே 13) தீர்ப்பு வழங்குகிறது. கோவையை அடுத்த பொள்ளாச்சியில் இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கடந்த 2019 பிப்ரவரி மாதம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹேரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய … Read more

“தண்ணீரும் ரத்தமும் ஒருசேர பாய முடியாது!” – பிரதமர் மோடி உரையின் தெறிப்புகள்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தான் தாக்குதலுக்கான பதிலடி, போர் நிறுத்தம் குறித்து நாட்டு மக்களுக்காக நிகழ்த்திய பிரதமர் மோடி உரையின் முக்கியத் தெறிப்புகள் இங்கே… > “ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் காட்டிய அந்த காட்டுமிராண்டித்தனம் நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. விடுமுறை காலத்தை கழிக்க வந்த அப்பாவி குடிமக்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு, அவர்களது குடும்பத்திற்கு முன்னே, அவர்களது குழந்தைகளுக்கு முன்னே இரக்கமில்லாமல் கொன்றனர். இது பயங்கரவாதத்தின் … Read more

பாபா ராம்தேவ்: அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ். இவரை அறியாதவர் எவரும் இல்லை. ஆனால் இவரது வாழ்க்கை பின்னணியை பற்றி பலரும் அரிய வாய்ப்பில்லை. இன்று அவரை இந்த உலகம் அறிகிறது என்றால், அதற்கு காரணம் அவரது விடாமுயற்சியும் உறுதியான நிலைப்பாட்டே காரணம். இந்த நிலையில், பாபா ராம்தேவ் இந்த அளவிற்கு உயர காரணமாக இந்த விஷயங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் 4 டைட்டில் வின்னருக்கு குவியும் பாராட்டு!

Sa Re Ga Ma Pa Little Champs 4 Winner : தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான ZEE தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான இசை நிகழ்ச்சி சரிகமப. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.