புத்த பூர்ணிமா: ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, புத்தரின் பிறந்தநாளான இன்று புத்த பூர்ணிமாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமாவையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இருவரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு; ஜனாதிபதி திரவுபதி முர்மு; “புத்த பூர்ணிமாவின் புனிதமான நாளில், உலகெங்கிலும் உள்ள அனைத்து சக குடிமக்களுக்கும் பகவான் புத்தரின் சீடர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து … Read more

மகளிர் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் – சமாரி அத்தபத்து

கொழும்பு, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் (2 புள்ளி) கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய … Read more

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு… 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கின்ஷாசா, மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கிழக்கு மாகாணமான கிவுவில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை வரை மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் அந்த ஏரியின் கரை உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள கசாபா கிராமத்தை … Read more

பிரேக்-அப்; உடனே அடுத்த ரிலேஷன்ஷிப்… சரியா? – உளவியல் ஆலோசகர் வழிகாட்டல்

‘இதுவும் கடந்து போகும்’ – ஒரு சிறந்த வாக்கியம். மனநிலையும்கூட. குறிப்பாக, காதல் தோல்வியில் இருப்பவர்கள் அவசியம் கொள்ளவேண்டிய மனநிலை இது. ‘நமக்குள்ள சரியா வராது, பிரேக்-அப் பண்ணிக்கலாம்’ என்று இன்று பல காதலர்கள் பரஸ்பரம் முடிவெடுத்துப் பிரிந்துசெல்கிறார்கள். என்றாலும், அதற்குப் பின்னான நாள்களில், கைவிட்டுப்போன காதலின் துயரத்திலிருந்து மீண்டுவருவது அவர்களுக்கு எளிதான காரியமாக இருப்பதில்லை. `பிரேக் அப்’பில் இருந்து மீள… “பிரேக்-அப் தாக்கத்திலிருந்து விடுபடுவது ஆளைப் பொறுத்தும், அவரவர் ஆளுமையைப் பொறுத்தும் மாறுபடும்” என்கிறார், உளவியல் … Read more

கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று (மே 11) இரவு நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார். தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ‘கூவாகம் திருவிழா – 2025’ விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நேற்று (மே 11) இரவு நடைபெற்றது. முன்னிஜி நாயக் தலைமை வகித்தார். முன்னாள் நகராட்சி சேர்மன் ஜனகராஜ் முன்னிலை வகித்தார். குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஆட்சியர் … Read more

இந்தியா – பாக். போர் நிறுத்தம்: முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்றும் (மே.12) ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலி செய்த 5 சம்பவங்கள்!

இந்திய டெஸ்ட் அணி விராட் கோலிக்கு முன் மற்றும் விராட் கோலிக்கு பின் என்று பிரிக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை புரிந்துள்ளார். 2014 ஆம் ஆண்டு தோனிக்கு பிறகு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்று, விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி அசுர வளர்ச்சி பெற்றது. விராட் கோலியின் அக்ரசன் பலருக்கு பிடிக்கவில்லை என்பார்கள், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுதான் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தது. இந்திய … Read more

இன்று 5 நாட்கள் பயணமாக ஊட்டி செல்லும் முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று 5 நாட்கள் பயணமாக ஊட்டி செல்கிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், கவரவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் கோடைக்காலத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது.  சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில், ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் இந்த ஆண்டு கோடை விழா கடந்த 3-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. பிறக் … Read more

ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது – இந்திய ராணுவம் தகவல்

ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில், நேற்று முன்தினம் மாலை … Read more

கில், பண்ட் வேண்டாம்… இவருக்கு கேப்டன் பதவி கொடுங்கள் – மைக்கேல் வாகன்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி ரோகித் சர்மா அறிவித்தார். தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்னர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் … Read more