திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.7 ஆக பதிவு

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.41 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானதாக தேசிய நில … Read more

தூத்துக்குடி கொலைச் சம்பவத்தில் 7 ஆண்டுகளுக்குப்பிறகு… கொலையாளிகள் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 23.12.2018 அன்று அடையாளம் தெரியாத ஆண் உடல் காயங்களுடன் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து இறந்த நபரின் உடலில் உள்ள அடையாளங்கள், விரல் ரேகைகள் மற்றும் பிற அடையாளங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அதில், உயிரிழந்த நபர்  விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி  என்பது தெரியவந்தது. பின்னர், இந்த … Read more

“பயங்கரவாதிகளும் ஆதரவாளர்களும் தனித்தனி எனும் கருத்தை உடைத்தது இந்தியா” – வானதி சீனிவாசன்

சென்னை: பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டாமல் இருவரையும் நேரடியாகத் தாக்கி, அவர்கள் தனித்தனி எனும் கருத்தை உடைத்தது இந்தியா என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் அதற்கு போட்டியாக பாகிஸ்தான் தொடங்கிய ‘பன்யான் உல் மர்சூஸ்’ ஆகிய இரண்டுக்கும் கிடைத்த பலன்கள் குறித்து வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆபரேஷன் சிந்தூரின் பலன்கள்: ஒன்று … Read more

19 நாட்கள் மோதலுக்குப் பின் ‘அமைதி’ – எல்லை கிராமங்கள் நிலவரம் என்ன?

புதுடெல்லி: 19 நாட்கள் பதற்றத்துக்குப் பின் எல்லையில் மோதல்கள் அற்ற இரவு நீடித்ததாகவும், அமைதி திரும்பியுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ராணுவம், “இந்தியாவும், பாகிஸ்தானும் சனிக்கிழமை மாலை மோதல் நிறுத்தத்துக்கு உடன்பட்டதைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய ஜம்மு காஷ்மீர் பகுதிகள் மற்றும் பிற சர்வதேச எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் மே 11 – 12 இடைப்பட்ட இரவில் அமைதி நிலவியது. குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு என எதுவும் நிகழவில்லை.” என்று … Read more

மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் இடம் புதிதாக கதை ஒன்று கொடுக்க இருப்பதாகவும், அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அவரை வைத்து புதிய படம் இயக்குவேன் என்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Virat Kohli: ஓய்வுபெற்றார் விராட் கோலி… இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு…!

Virat Kohli Test Retirement: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார். இதுகுறித்து விராட் கோலி அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் பேக்கி ப்ளூ தொப்பி அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையை கூற வேண்டுமென்றால், இந்த பார்மட் என்னை இத்தனை தூரத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அது (டெஸ்ட் கிரிக்கெட்) என்னை சோதித்தது, … Read more

இன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தை

டெல்லி இன்றூ இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியதுடன் இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அனைத்தையும்இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததால் பாகிஸ்தான், … Read more

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025

Live Updates 2025-05-12 03:38:07 12 May 2025 11:48 AM IST டெஸ்ட் கிரிக்கெட்  போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார். 12 May 2025 11:44 AM IST சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து 12 May 2025 11:04 AM IST பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்காணிப்பதற்கென சேட்டிலைட் அமைக்கும் திட்டத்தை விரைவில் முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் … Read more

ஆப்பிரிக்காவில் கனமழை: பெருக்கெடுத்து ஓடிய வெள்ளப்பெருக்கில் சிக்கி 62 பேர் பலி

கின்ஷாசா, மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கிழக்கு மாகாணமான கிவுவில் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் அந்த ஏரியின் கரை உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள கசாபா கிராமத்தை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் அங்கிருந்த … Read more

`பவுனுக்கு ரூ.71,000-க்கு இறங்கிய தங்கம் விலை!' – காரணம் என்ன?

ராக்கெட் வேகம்… நேற்றை விட, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.165-உம், பவுனுக்கு ரூ.1,320-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்… இன்று தங்கம் ஒரு கிராமுக்கு (22K) ரூ.8,880-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு பவுன் தங்கம்… இன்று தங்கம் ஒரு பவுனுக்கு (22K) ரூ.71,040-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி… இன்று வெள்ளியின் விலை ரூ.109-க்கு விற்பனையாகி வருகிறது. காரணம் என்ன? தங்கம் இந்தியாவின் அசாதரண நிலை … Read more