தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை – அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், “இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை கடந்த 07.05.2025 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று 10.05.2025 சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, வ.ஊ.சிதம்பரனார் துறைமுக … Read more

பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை – சிடிஎஸ், முப்படை தளபதிகள் பங்கேற்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அணில் சவுகான் ஆகியோரும் கலந்து கொண்டனர். இருதரப்பு மோதலை நிறுத்திக்கொள்வது என இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை … Read more

தாக்குதல் நிறுத்தப்பட்டாலும்.. இந்த தடைகள் பாகிஸ்தான் மீது தொடர்ந்து இருக்கும்!

India Pakistan War: இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்ற நிலையில் இதனை நிறுத்துமாறு பாகிஸ்தான் தான் முதலில் கேட்டுக் கொண்டதாகவும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து தொடர்ந்து இருக்கும் என்றும் வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mothers Day 2025: அன்னையர் தின ஸ்பெஷல், சிறந்த அம்மா சென்டிமென்ட் படங்கள்

Mother Day 2025 : அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழ் சினிமாவில் அதிக சென்டிமென்ட் கொண்ட திரைப்படங்கள் எவை என்பதை காணலாம்.

சொந்தமாக நிலம் வாங்க ரூ.5 லட்சம் பணம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு – உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Government : தாட்கோ மூலம் சொந்தமாக நிலம் வாங்க தமிழ்நாடு 5 லட்சம் ரூபாய் கொடுக்கிறது. இந்த திட்டத்துக்கு உடனே விண்ணப்பிக்கவும்.  

ரோகித் சர்மா இடத்தை பிடிக்க போகும் 23 வயது இளைஞர்! ஓப்பனராக இறங்க வாய்ப்பு!

Rohit Sharma Retirement: ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் கவலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசனை செய்து வந்த நிலையில் ரோகித் சர்மா ஓய்வையை அறிவித்துள்ளதாக … Read more

' என்னுடைய சிறந்த தருணங்கள் எல்லாவற்றுக்கு பின்னாலும் அம்மாதான் இருந்தாங்க'- நெகிழும் மீனா

நடிகை மீனா அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றரைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மக்கள் இந்த சினிமா மூலமான ஈர்ப்பையும், வெளிச்சத்தையும் மட்டுமே அறிவார்கள். ஆனால், என்னுடைய இந்த சிறந்த தருணங்கள் எல்லாவற்றுக்கு பின்னாலும் என்னுடைய அம்மா இருந்தார். நடிகை மீனா அவர்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தார். இப்போது குட்டி சக நடிகையான என்னுடைய மகள் அந்த இடத்தில் இருக்கிறார். ஒரு மகளாக இருந்ததன் மூலம் நான் நிறைய … Read more

உங்கள் போனில் டெலீட் ஆன புகைப்படங்களை மீண்டும் பெறுவது எப்படி?

Smartphone Tips Tamil : சில நேரங்களில் தொலைபேசியிலிருந்து தேவையற்ற புகைப்படங்களை நீக்கும்போது, ஸ்டோரேஜூக்கு தேவையான இடத்தை காலி செய்யும் போது, சில முக்கியமான புகைப்படங்களும் தவறுதலாக நீக்கப்படும். இது பலருக்கும் நடந்திருக்கிறது. உங்களுக்கு நடந்திருந்தால் நீங்கள் இனி கவலைப்படாதீர்கள். அதனை மீட்டெடுக்க முடியும். இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் அழைப்புகளைச் செய்வதற்கு மட்டுமல்ல, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்கு என மல்டி டாஸ்கிங் செய்யும் சூப்பர் கம்ப்யூட்டராக மாறிவிட்டது. முக்கியமான எல்லா தரவுகளையும் அவற்றில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். … Read more

தமிழக அரசின் சாதனை பட்டியல்

சென்னை தமிழக அரசு சாதனை பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாகத் தொடங்கப்பட, நம் நாட்டிற்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று செய்து கொள்ளப்பட்ட 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஈர்த்துள்ள ரூ.10,27,547 கோடி புதிய முதலீடுகள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 32.23 லட்சம் வேலைவாய்ப்புகள் காரணமாகத் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் எனப் புகழப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி … Read more

ஜம்மு காஷ்மீர்: குல்காம் மாவட்டத்தில் மாநில புலனாய்வு அதிகாரிகள் சோதனை

புதுடெல்லி, காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தளபதிகள் உள்பட 100 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதலை நடத்தின. தொடக்கத்தில் காஷ்மீர் மாநில எல்லையோர மாவட்டங்களில் சிறிய ரக பீரங்கி … Read more