கட்சிக்கும், மக்களுக்கும் திருமாவளவன் வைத்த முக்கிய வேண்டுகோள்!
போர் குறித்து தவறான கருத்துக்களை விசிக-வினரோ மற்றவர்களோ பதிவிடவோ பரப்பவோ கூடாது என்று வேலூரில் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
போர் குறித்து தவறான கருத்துக்களை விசிக-வினரோ மற்றவர்களோ பதிவிடவோ பரப்பவோ கூடாது என்று வேலூரில் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில், சூரியாவின் 2D நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரேம்குமார் ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். மெய்யழகன் இந்நிலையில் இயக்குநர் பிரேம்குமாரின் கனவு வாகனமான வெள்ளை நிற மஹேந்திரா தார் ( THAR) காரை சூர்யாவும், கார்த்தியும் பரிசாக வழங்கி இருக்கின்றனர். இதுகுறித்து பிரேம்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். … Read more
சென்னை இந்திய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி கடந்த 14 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்படாத கட்சியாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்திலும், 2021ல் கரும்பு விவசாயி சின்னத்திலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது அக்கட்சி உரிய நேரத்தில் விண்ணப்பிக்க தவறியதால் கரும்பு விவசாயி சின்னத்தை இழந்தது. தேர்தல் ஆணையம் அப்போது … Read more
ஜம்மு, ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவியது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் முயற்சி காரணமாக ஜம்முவில் இரவு நேரங்களில் மின் தடை, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை என பல்வேறு கட்டுப்பாடுகள் நீடித்தன. அடிக்கடி சைரன்கள் ஒலிக்கப்பட்டதால் மக்களும் வீடுகளுக்குள் முடங்கினர். நேற்று இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தற்போது ஜம்முகாஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் … Read more
வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஓசோன் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரைக்கு நேற்று மதியம் 2 மணியளவில் நபர் தனது செல்லப்பிராணி நாயை அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக செல்லப்பிராணி நாய் கடலுக்குள் சென்று அலையில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து அந்த நபர் நாயை காப்பற்ற கடலுக்குள் குதித்துள்ளார். அப்போது அவரை கடல் அலை இழுத்து சென்றது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், கடலில் மூழ்கிய நபரை மயங்கிய நிலையில் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more
அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ (NATO) அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்தது. அதன்பிறகு, எத்தனையோ பேச்சுவார்த்தைகள், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் கண்டங்கள் ஆகியவை எதையும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாக நிற்காமல் உக்ரைன் மீது போர் நடத்திவருகிறது ரஷ்யா. இந்த நிலையில்தான், போர் தொடர்பாக உக்ரைனுடன் இஸ்தான்புல்லில் மே 15-ம் தேதி நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். ரஷ்யா – உக்ரைன் … Read more
அரசு மருத்துவர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று சுகாதாரத் துறைக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான கலந்தாய்வு பணி மூப்பு அடிப்படையில் நடத்தப்படுகிறது. குறிப்பாக, முதுநிலை படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு, அவர்களின் பணி மூப்பு அடிப்படையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பணியிடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த முதுநிலை படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கான கலந்தாய்வில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் … Read more
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பை, முறைப்படி இந்தியா வெளியிடுவதற்கு முன்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் 9 இடங்களில் உள்ளதீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடுமையாகத் தாக்கியது. பாகிஸ்தானின் பதில் தாக்குதலையும் தடுத்து நிறுத்தி, போரின் நாயகனாக இந்தியா திகழ்ந்தது. அடுத்தடுத்து இந்தியா நடத்திய ஆக்ரோஷத் தாக்குதல்களில் பாகிஸ்தான் பெரும் இழப்பைச் சந்தித்தது. இந்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல், உலக … Read more
CBSE Board Result 2025: இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக தள்ளிப்போன CBSE வாரிய தேர்வு முடிவுகள் மே 13ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மிகப்பெரிய போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தரம்சாலாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த பொது பாதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வீரர்கள் பாதுகாப்பாக டெல்லிக்கு அனுப்பப்பட்டனர். மேலும் ஐபிஎல் 2025 தொடர் தற்காலிகமாக SUSPEND செய்யப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது போர் பதற்றம் குறைந்துள்ளதால் இந்த வாரம் அல்லது அடுத்த … Read more