டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விராட் கோலி விருப்பம்..?

மும்பை, இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியிருந்தார். இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு … Read more

கடந்த 3 நாட்களில் பாகிஸ்தான் பங்குச்சந்தையில் ரூ.82 ஆயிரம் கோடி இழப்பு

கராச்சி, இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடுத்து நேற்று 3-வது நாளான நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருகிறது. இந்த பதற்றமான சூழல் 3 நாட்களிலும் இருநாட்டின் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தன. பாகிஸ்தான் பங்குச் சந்தை முதல் 2 நாட்களாக சரிவடைந்திருந்த நிலையில் நேற்று லேசான எழுச்சி கண்டது. பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான கே.எஸ்.இ., 799 புள்ளிகள் உயர்ந்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 326 புள்ளிகளில் நின்றது. இருந்தபோதிலும் கடந்த 3 … Read more

இ-கிளட்ச் பெற்ற ஹோண்டா CB650R & CBR650R விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

இந்தியாவில் ஹோண்டா பிங்விங்க் மூலம் வெளியிடப்பட்டுள்ள புதிய CB650R மற்றும் CBR650R என இரண்டிலும் இ-கிளட்ச் நுட்பத்துடன் விலை முறையை ரூ.9.60 லட்சம் மற்றும் ரூ.10.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மாடலிலும் 649cc இன்லைன் 4 சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 12,000 rpm-ல் 94 hp பவர்,  9,500 rpm-ல் 63 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் இ கிளட்ச் நுட்பத்துடன் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. Honda E-Clutch என்றால் … Read more

கழுகுப் பார்வையிலும் அடங்காத மக்கள் வெள்ளம்: மதுரை சித்திரை திருவிழா தேரோட்டத்தின் டிரோன் காட்சிகள்!

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் மதுரை சித்திரை திருவிழா … Read more

போர் பதற்றம் காரணமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: காவல் ஆணையர் அருண் தகவல்

சென்னை: போர் பதற்றம் காரணமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி முடித்த 514 ஊர்க்காவல் படையினர் சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைக்கும் நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டார். அவருக்கு ஊர்க்காவல் படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை காவல்துறையில் இருந்து ஆவடி … Read more

‘காஷ்மீரை கைப்பற்ற 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான்’ – சசி தரூர்

புதுடெல்லி: காஷ்மீரைக் கைப்பற்றும் நோக்கத்தில் பாகிஸ்தான் 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இன்னும் 30 ஆண்டுகள் முயன்றாலும் பாகிஸ்தானால் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார். செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். அந்த நாட்டில் உள்ள எதையும் இந்தியா விரும்பவில்லை என்றும் அந்த நாட்டை கைவிட்டுவிடுவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இந்தியா … Read more

‘பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம்’ – இந்தியா – பாக். மோதலால் சீனா கவலை

புதுடெல்லி: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் அமைதியாகவும், நிதானமாகவும் இந்தச் சூழலில் இருந்து உரிய முறையில் சமுகத் தீர்வு காண வேண்டும்.” என சீனா வலியுறுத்தி உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது தங்களுக்கு கவலை அளிப்பதாக சீன வெளியறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இரு நாடுகளும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை சார்ந்து செயல்படவும், அமைதியை கடைப்பிடிக்கவும், சுமுகமான வழியில் அரசியல் ரீதியாக இதற்கு … Read more

'நாசவேலைக்கு கேட்கிறார்கள்': விளக்கிய இந்தியா, கண்டுகொள்ளாத IMF, கடன் பெற்ற பாகிஸ்தான்

India Pakistan War Latest News: சர்வதேச நாணய நிதியம் என்றால் என்ன? இதன் செயல்பாடு என்ன? உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கடன் வடிவில் பணத்தை வாரி வழங்க இந்த அமைப்புக்கு பணம் எங்கிருந்து வருகிறது?

ரவி மோகனுடன் திருமணத்திற்கு வந்த பெண்..யார் இந்த கெனிஷா? முழு தகவல் இதோ!

Who Is Kenishaa Francis : நடிகர் ரவி மோகனுடன் கெனிஷா என்ற பெண், ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அதிலிருந்து இந்த பெண் யார் என்று அனைவரும் தேடி வருகின்றனர். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

பாதியில் நின்ற பஞ்சாப் டெல்லி போட்டி ரிசல்ட் என்ன? பிசிசிஐ அந்தர் பல்டி!

IPL 2025: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இத்தொடரில் கடைசியாக 58 வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெற்ற நிலையில் அத்தோடு அப்போட்டி பாதியில் கைவிடப்பட்டது.  இப்போடியில் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதி விளையாடு வந்தது. பாதியில் போட்டி பாதி நிறுத்தப்பட்ட நிலையில் பலரும் … Read more