திருநெல்வேலி மாவட்டம்,  திருநெல்வேலி,  உச்சிஷ்டகணபதி ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம்,  திருநெல்வேலி,  உச்சிஷ்டகணபதி ஆலயம். திருவிழா: விநாயகர் சதுர்த்தி. தல சிறப்பு: உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. பொது தகவல்: ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை. பிரார்த்தனை: இங்குள்ள இறைவனை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். நேர்த்திக்கடன்: விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் … Read more

பல் வலிக்கு சிகிச்சைக்கு சென்ற பெண் பலாத்காரம்; டாக்டருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

பரேலி, உத்தர பிரதேசத்தில் பரேலி பகுதியில் இஜத்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில் ரவீந்திர பிரகாஷ் சர்மா என்பவர் பல் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில், 2021-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி அவரிடம் பல் வலிக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக பெண் ஒருவர் சென்றுள்ளார். அவரிடம் பல் ஒன்றை எடுக்க வேண்டும் என கூறி அதற்கு தயார் செய்ய ஊசி போடுகிறேன் என கூறி மயக்க மருந்து கலந்த ஊசியை டாக்டர் பிரகாஷ் போட்டுள்ளார். இதில் அந்த பெண் … Read more

ஒரே ஓவரில் 33 ரன்கள்… மோசமான சாதனை படைத்த கலீல் அகமது

பெங்களூரு, 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இதன் காரணமாக பெங்களூரு அணியின் … Read more

துனிசியா முன்னாள் பிரதமருக்கு 34 ஆண்டுகள் சிறை

துனிஸ், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு துனிசியா. அந்நாட்டின் பிரதமராக 2013 முதல் 2014 வரை பதவி வகித்தவர் அலி லராயோத். இவர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக 2022ம் ஆண்டு அலி லராயோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிரியாவில் போரிடம் துனிசியாவில் இருந்து ஆயுதக்குழுவினரை அனுப்பி வைத்ததாக அலி லராயோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் அலி லராயோத் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, … Read more

பாஜகவின் அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

மத்திய பாஜக அரசின் அச்சுறுத்தல்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மதுரையில் ஜூன் 1-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வரும், கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. முதலில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், மறைந்த போப் பிரான்சிஸ்க்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 4 தீர்மானங்கள் … Read more

எல்லையில் இந்திய படைகள் குவிப்பால் பயிற்சி முகாம்களை காலி செய்த பாக். தீவிரவாதிகள்

எல்லையில் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) முகாம்களில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த இடத்தை விட்டு இடம்பெர்ந்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து கொடுத்து … Read more

ஒடிசா: பால கட்டுமான பணியில் விபத்து; 3 பேர் பலி

கட்டாக், ஒடிசாவின் கட்டாக் நகரில் கதஜோடி ஆற்றின் மீது பாலம் ஒன்றை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பாலத்திற்கு தேவையான, பெரிய கான்கீரீட்டால் ஆன ஸ்லாப் ஒன்றை கிரேன் உதவியுடன் தூக்கியுள்ளனர். அப்போது, அது சரிந்து தொழிலாளர்கள் மற்றும் என்ஜினீயர் ஒருவர் மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில், 3 பேர் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு எஸ்.சி.பி. மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி, … Read more

ஆஸ்திரேலியா தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார் அந்தோணி அல்பனீஸ்

கேன்பரா, ஆஸ்திரேலியாவில் மொத்தம் 150 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். அந்த வகையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் நேரடியாக போட்டியிட்டன. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி களமிறங்கியது. எதிக்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி களமிறங்கியது. தேர்தலில் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. … Read more

CSK: 'கவனக்குறைவால் ரிவியூவ் எடுக்க தாமதித்த டெவால்ட் ப்ரெவிஸ்!' – சிஎஸ்கே கோட்டைவிட்ட இடம்!

சென்னை தோல்வி! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது. போட்டியில் சென்னை அணியின் பேட்டர் டெவால்ட் ப்ரெவிஸ் கவனக்குறைவால் ரிவியூவ் எடுக்க தாமதித்த சம்பவம் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக மாறிவிட்டது. டெவால்ட் ப்ரெவிஸ் ‘டெவால்ட் ப்ரெவிஸ் அவுட் ஆன முறை!’ லுங்கி இங்கிடி வீசிய 16 வது ஓவரின் மூன்றாவது பந்தில் டெவால்ட் ப்ரெவிஸ் … Read more

பாஜக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்போம்: மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கருத்து

தவெக தலைவர் விஜய் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்து, எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியோ, மத்திய அரசில் 15 ஆண்டுகளாக அங்கம் வகித்த திமுகவோ சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முயற்சிக்கவில்லை. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையடையும்போது தமிழகத்தில் பல்வேறு சமூகங்களுக்கு … Read more