இன்று காலை 10.30 மணிக்கு வெளியுறவுத்துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு

டெல்லி இன்று காலை 10.30 மணிக்கு வெளியுறவுத்துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.   நேற்று இந்தியாவை நோக்கி 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன்களை இந்திய ராணுவம் நடுவானில் அழித்து வந்தது. முக்கியமான வான்பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தியது. இந்த சூழலில் நள்ளிரவில் இந்தியாவும் திருப்பி அடிக்கத்தொடங்கியது. பாகிஸ்தான் நாட்டின் உணவு … Read more

எல்லையில் பதற்றம்: இன்று காலை வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு

புதுடெல்லி, இந்தியாவை நோக்கி நேற்று 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன்களை இந்திய ராணுவம் நடுவானில் அழித்து வந்தது. முக்கியமான வான்பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தியது. இந்த சூழலில் நள்ளிரவில் இந்தியாவும் திருப்பி அடிக்கத்தொடங்கியது. பாகிஸ்தான் நாட்டின் உணவு மற்றும் வேளாண் உற்பத்தியில் முக்கியமாக திகழும் கரியான் மற்றும் ஜலால்பூர் ஜெட்டா நகரில் இந்திய … Read more

இத்தாலி ஓபன் டென்னிஸ்; 3வது சுற்றுக்கு முன்னேறினார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்

ரோம், இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), அர்ஜெண்டினாவின் காமிலோ உகோ கராபெல்லி உடன் மோதினார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வெரேவ் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் காமிலோ உகோ கராபெல்லியை வீழ்த்தி … Read more

பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

இஸ்லாமாபாத், பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் அதிரடி நடவடிக்கையடுத்து, பாகிஸ்தான் அடாவடியாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்துவருகிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை இந்திய ராணுவம் தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.44 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில … Read more

Gold Rate Today : 'பவுனுக்கு ரூ.240..!' – தொடரும் பதற்றத்துக்கு இடையில் இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம் நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 ஆகவும், பவுனுக்கு ரூ.240 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் தங்கம் விலை பாதுகாப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. தங்கம் விலை பெரிதாக உயரவில்லை. தங்கம் இன்று தங்கம் ஒரு கிராமுக்கு (22K) ரூ.9,045-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் இன்று தங்கம் ஒரு பவுனுக்கு (22K) ரூ.72,360-க்கு விற்பனையாகி வருகிறது. … Read more

வீட்டுக்கு மின் இணைப்பு கோரி கவிஞர் கண்ணதாசனின் மகன் வழக்கு: மின்சார வாரியம் பதிலளிக்க உத்தரவு

சென்னை: தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி, கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் தொடர்ந்த வழக்கில், மின்சார வாரியம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசனின் மனைவி பார்வதி அம்மாளுக்கு சென்னை மாடம்பாக்கம் பகுதியில் ஒரு ஏக்கர் 72 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவர் தனது வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இந்த நிலத்தின் அருகேயுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. … Read more

அதிகாலையில் பாய்ந்த பாக். ட்ரோன்களை தாக்கி அழித்த இந்திய ராணுவம் – வீடியோ பதிவு வெளியீடு

புதுடெல்லி: எல்லை பகுதிகளில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றையும் ராணுவம் பகிர்ந்துள்ளது. அதில், ‘தேசத்தின் மேற்கு எல்லை பகுதியில் ட்ரோன் மற்றும் வெடிகுண்டுகளை கொண்டு பாகிஸ்தான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒன்றாக இன்று (மே 10) காலை 5 மணி அளவில் அமிர்தசரஸில் உள்ள ஒரு பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் அடையாளம் காணப்பட்டன. … Read more

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்கம்: கண்ணீர் விட்ட பாகிஸ்தான் எம்.பி.

பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜராக பணியாற்றியவர் தாஹிர் இக்பால். தற்போது பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவராகவும் எம்.பி.யாகவும் இருக்கிறார். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த தொடங்கிய போது, கடந்த 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் பேசினார். தாஹிர் இக்பால் பேசும் போது, ‘‘இந்தியாவின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தானை ராணுவம் காப்பாற்ற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானின் அனைத்து எம்.பி.க்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். ஓ … Read more

மே 15 வரை முக்கிய விமான நிலையங்கள் மூடல்! பாதுகாப்பிற்காக மத்திய அரசு அறிவிப்பு!

India Vs Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் பதட்டமான சூழ்நிலையை தொடர்ந்து ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ நிறுவனங்கள் தங்களது விமானங்களை ரத்து செய்துள்ளனர்.

பாகிஸ்தான் பங்குச்சந்தையில் 3நாட்களில் ரூ. 82000 கோடி இழப்பு

கராச்சி பாகிஸ்தான் பங்குச் சந்தையில் 3 நாட்களில் ரூ. 82000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம் மீது இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடுத்து நேற்று 3-வது நாளான நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருகிறது. இதனால் 3 நாட்களிலும் இருநாட்டின் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தன.  நேற்று பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான கே.எஸ்.இ., 799 புள்ளிகள் உயர்ந்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 326 புள்ளிகளில் நின்றது. கடந்த 3 … Read more