பாகிஸ்தான் தாக்குதல்; ஜம்மு காஷ்மீரில் அரசு அதிகாரி உயிரிழப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ பாகிஸ்தானை ஸ்தம்பிக்க வைத்தது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 4 நாட்களாக இந்திய எல்லைகளை தாக்கி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த அத்துமீறலில் வழிபாட்டுத்தலங்களையும் குறி வைத்து தாக்கியது. லடாக்கின் லே முதல் குஜராத்தின் சர் கிரீக் வரை 36 இடங்களில் ராணுவ நிலைகளை குறிவைத்து சுமார் 400 டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் படைகள் தாக்க முயற்சித்ததாகவும், அவற்றை இந்திய … Read more

பாகிஸ்தான் வான்பகுதி மூடல்; விமானங்கள் பறக்கத்தடை

லாகூர், இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதல் முழு அளவிலான போருக்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது. இதனிடையே, பாகிஸ்தானில் உள்ள 3 விமானப்படை … Read more

Murali Naik: "காலையில்தான் எங்களிடம் பேசினான்" – பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந்த பெற்றோர் உருக்கம்

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த முரளி நாயக்(23) என்ற வீரர் வீர மரணம் அடைந்தார். முரளி நாயக் பெற்றோருக்குச் சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தில் உள்ளது. அவரது தந்தை ஸ்ரீராம் பிழைப்பு தேடிக் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே மும்பைக்கு வந்து காட்கோபர் காமராஜ் நகரில் வசித்து வருகிறார். முரளி நாயக் வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தனது தந்தையிடம் வீடியோ காலில் பேசி இருந்தார். ஆனால் அதற்குள் பாகிஸ்தான் தாக்குதலில் … Read more

மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் மே 11,12 தேதிகளில் விடுப்பு எடுக்க தடை

சென்னை: வரும் 11,12 தேதிகளில் மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: வரும் 11, 12 தேதிகளில் முகூர்த்தநாள் மற்றும் பவுர்ணமி ஆகியன வருவதால் மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே விடுப்பு பெற்றிருந்தவர்கள் கூட மண்டல மேலாளர் அளவில் விடுப்பு … Read more

தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்: புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றச்சாட்டு

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி அப்துல் ரவூப் அசாரின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர் என்று புகைப்பட ஆதாரத்துடன் இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான கடத்தலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி அப்துல் ரவூப் அசார் மூளையாக செயல்பட்டார். அவரது அண்ணன் மசூத் அசார் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராக உள்ளார். அண்ணனும் தம்பியும் பாகிஸ்தானின் பாவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது … Read more

எரிபொருள் பற்றாக்குறை! அடுத்த 48 மணி நேரத்திற்கு மூடப்படும் பெட்ரோல் பங்குகள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்டு வரும் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்லாமாபாத்தில் உள்ள பெட்ரோல் பம்புகள் அடுத்து 48 மணி நேரத்திற்கு மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்! விராட் கோலி எடுத்த முக்கிய முடிவு?

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான அணி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதற்கிடையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. … Read more

வுரைவில் சென்னையில் கூடுதலாக ஒரு ஏசி மின்சார ரயில் சேவை

சென்னை தெற்கு ரயில்வே சென்னையில் கூடுதலாக ஒரு ஏசி மின்சார ரயில் சேவை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தினசரி சென்னையில் நாள் தோறும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 19-ந்தேதி கொளுத்தும் வெயிலை சமாளிக்க கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில் சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த ரயிலில் குறைந்தது ரூ.35-ம், அதிகபட்சம் ரூ.105-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பயணிகள் மத்தியில் இந்த ஏ.சி.மின்சார ரயில் சேவை பெரும் … Read more

சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Album

சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் திருத்தேரோட்டம் திருத்தேரோட்டம் திருத்தேரோட்டம் சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா சித்திரை திருவிழா செயற்கை குளத்தில் இறங்கிய கள்ளழகர்… இது மாணவர்கள் நடத்திக்காட்டிய மினி சித்திரை திருவிழா! Junior … Read more

சென்னை, வேலூரில் நடந்த அமலாக்க துறை சோதனையில் ரூ.4.73 கோடி பறிமுதல்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சென்னை, வேலூரில் நடந்த சோதனையில் ரூ.4.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை கூறியிருப்பதாவது: முன்னாள் சுற்றுச்சுழல் துறை கண்காணிப்பாளர் எஸ்.பாண்டியனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்பேரில், சென்னை, வேலூரில், தமிழ்நாடு அரசு துறைகளுடன் தொடர்புடைய கன்சல்டன்சி நிறுவனங்கள், ஆலோசகர்களுக்கு (கன்சல்டன்ட்) சொந்தமான 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அந்தவகையில், முக்கிய ஆலோசகர்களான (கன்சல்டன்ட்) பிரபாகர் சிகாமணி, ஏ.கே.நாதன், … Read more