Indo-Pak War: பாதுகாப்பு செயலிகள், அவசர நேரத்தில் உடனடி உதவி பெறலாம்
Smartphone Safety Apps: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகளை இந்தியா ஆயுதப்படை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் தொடுத்து பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நேற்று முன்தினம் இரவு இந்தியாவின் 15 நகரங்களின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் தொடுக்க முயற்சித்தது, நேற்றிரவும் ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் … Read more