Devayani: “நானும் ராஜகுமாரன் சாரும் எங்க குழந்தைகளை மாத்தி மாத்தி பார்த்துக்குறோம்!'' – தேவயானி

தேவயானி நடிப்பில் உருவாகியிருக்கிற ‘நிழற்குடை’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 2018-க்குப் பிறகு தேவயானி நடிக்கும் தமிழ் திரைப்படம் இது. இப்படத்தில் தேவையாணி ஈழ தமிழராக நடித்திருக்கிறார். படம் தொடர்பாகவும் தன்னுடைய பர்சனல் பக்கங்கள் தொடர்பாகவும் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் தேவயானி. நிழற்குடை படக்குழு தேவயானி பேசுகையில், “ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு படம் பண்ணியிருக்கேன். சரியான கதாபாத்திரங்கள் அமையாததுதான் படம் கொடுக்காததற்கு காரணம். சரியான படம் வரணும்னு காத்திட்டு இருந்தேன். அப்படியான ஒரு திரைப்படம்தான் இந்த ‘நிழற்குடை’. … Read more

ஜுலை 23 ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் அடுத்த சில நாட்களில் மின்துறை அமைச்சர்க் மீண்டும் பொறுப்பேற்றார் . சில தினங்களுக்கு முன் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிரான போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் … Read more

பஞ்சாப்பில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சண்டிகர், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த … Read more

ஐ.பி.எல். தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ இன்று ஆலோசனை

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள 7 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் … Read more

விடுதலைப்படை தாக்குதல்: பாகிஸ்தானின் பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பதற்றம்

புதுடெல்லி, காஷ்மீரில் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் 26 அப்பாவிகளின் உயிரை குடித்தது. இதனைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதிபூண்டது. இதற்காக ஆயுதப்படைகளுடன் இணைந்து கடந்த 2 வாரங்களுக்கு மேலாக விரிவான திட்டம் வகுத்தது. அதை கடந்த 7-ந்தேதி நள்ளிரவு செவ்வனே செயல்படுத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. … Read more

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம்: காலை இளம் கதிரில் கதிரவன், இயற்கை காட்சிகள்.. | Photo Album

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் Source link

குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் ரயில் சேவை ரத்து

குன்னூர்: குன்னூர் மேட்டுப்பாளையம், இடையே இயக்கப்படும் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்தது. இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே ஹில் குரோவ் பகுதில் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்தன. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு இயக்க வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த பகுதியில் பாறைகளை அகற்றும் … Read more

காஷ்மீரின் சம்பா பகுதியில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) முறியடித்துள்ளனர். இந்த முயற்சியில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டத்தாக பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து ஜம்மு பிஎஸ்எஃப் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மே 8-ம் தேதி சுமார் 11 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் நடந்த மிகப்பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளது. … Read more

இந்தியா பாகிதான் போர்: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு அவசர உத்தரவு

India Pakistan War Latest News: தேசிய பாதுகாப்பிற்கு தடையற்ற இணைப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று அதிகாரிகள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களிடம் தெரிவித்துள்ளனர்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய சாய் பல்லவியின் சூப்பர் ஹிட் படங்கள்

Best Movies of Sai Pallavi : நேச்சுரல் பியூட்டி என்று அழைக்கப்படும் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தனது இயல்பான நடிப்புடன், அழகான நடனம் என பல திறமைகளை கொண்டவர் சாய் பல்லவி.