12th supplementary examination 2025 : 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேதிகள், விண்ணப்பிப்பது எப்படி? – முழு விவரம்

12th supplementary examination 2025 Dates : 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளுக்கான தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. துணைத் தேர்வின் தேதிகள், எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா பாகிஸ்தான் போர்! இனி ஆசியக் கோப்பை போட்டிகள் இருக்காது?

சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எப்போதும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு இரு தரப்பு தொடரிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடியது இல்லை. ஐசிசி போட்டிகளில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதனால் எப்போதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் கிரிக்கெட் விளையாடினால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் சாம்பியன்ஸ் … Read more

`இது கொண்டாட்டத்திற்கு உகந்த நேரமல்ல'- 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்படியான நிலையில் ஐ.பி.எல். போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஐ.பி.எல். தொடர் தொடர்ந்து நடத்தப்படுமா என்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ‘தக் லைஃப்’ கூட்டணி மேலும், மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படம் அடுத்த மாதம் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற … Read more

இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து நிகழ் நேர செய்திகளுக்கு மத்திய அரசு தடை… அதிகாரிகள் அவ்வப்போது வெளியிடும் தகவலை மட்டுமே தெரிவிக்க வேண்டும்…

தேச பாதுகாப்பின் நலனுக்காக, அனைத்து ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் ராணுவம் மற்றும் பிற பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து அறிக்கையிடும்போது, ​​மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. தகவல்களை மேற்கொள்ளக்காட்டி வெளியிடப்படும், குறிப்பாக: நிகழ்நேர ஒளிபரப்பு, காட்சிகளை ஒளிபரப்புவது அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகள் அல்லது ராணுவத்தினரின் இயக்கம் … Read more

போர்ப்பதற்றம்: சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

புதுடெல்லி, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சம் அடைந்துள்ளது. எல்லையோர மாவட்டங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்கி வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறலை இந்தியா முறியடித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கைகளை இரு நாடுகளும் முன்னெடுத்து வருகிறது, குறிப்பாக பொதுமக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக இன்று நடைபெற இருந்த பட்டய கணக்காளருக்கான சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி மே 14 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த … Read more

போட்டி ரத்து… தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்து வர சிறப்பு வந்தே பாரத் ரெயில்

தர்மசாலா, இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. தர்மசாலாவில் மழை பெய்ததால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் … Read more

கராச்சி துறைமுகம் மீது கடற்படை தாக்குதல்

பாகிஸ்தானின் மிகப்பெரிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தை இலக்காக கொண்டு இந்திய கடற்படை ஏவுகணைகள் வீசி தாக்கியது. 1971-ம் ஆண்டுக்கு பிறகு கராச்சி நகரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக இந்திய ராணுவத்தின் விமானப்படை மற்றும் தரைப்படை ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், நள்ளிரவில் கடற்படை மூலம் தாக்குதல் வேட்டையில் இறங்கியது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா. லாகூர் உள்ளிட்ட 9 நகரங்களில் … Read more

Travel Contest : அஜர்பைஜான் சேற்று எரிமலைகள் பற்றித் தெரியுமா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நாங்கள் அஜர்பைஜான் தலை நகரமான பக்கு போயிருந்தோம். எந்த ஊருக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. எங்களைக் கவர்ந்தது சேற்று எரிமலைகள். ஆனால் போயிருந்த மாதம்தான் தப்பு. ஜூன் மாதம் நல்ல வெயில். அதுவும் இந்த இடம் சரியான பாலைவனம் . கிலோ மீட்டர் கணக்கில் … Read more

காஷ்மீரில் சிக்கியுள்ள தென்மாநில மாணவர்களை மீட்டுவர மத்திய அமைச்சர்களுக்கு வைகோ கடிதம்

சென்னை: காஷ்மீரில் சிக்கியுள்ள தென் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை பாதுகாப்பாக மீட்டுவர உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பான கடிதத்தில், “தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூடு நாட்டின் எல்லைக்கு அப்பாலிலிருந்து தொடர்ந்து நடந்துவரும் சூழலில், ஸ்ரீநகர் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் அவர்கள் படும் சொல்லொணா துயரத்தையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். உள்ளூர் மாணவர்கள் … Read more

சண்டிகரில் ‘சைரன்’ எச்சரிக்கை: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

புதுடெல்லி: பஞ்சாப் – ஹரியானா தலைநகரான சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதியில் இருந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரையிலான தாக்குதல்களில் இந்தியாவின் கையே ஓங்கி இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியா தனது விமானப்படை மூலம் பாகிஸ்தானில் 9 இடங்களில் 24 … Read more