இந்திய ராணுவத்துக்கு ஆதரவு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை சென்னையில் பேரணி

சென்னை: பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாளை (மே.10) சென்னையில் தனது தலைமையில் பேரணி நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு … Read more

பாக். ட்ரோன் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் வீடியோவுடன் விளக்கம்

புதுடெல்லி: மே.8 – 9 இடைப்பட்ட இரவுநேரத்தில் இந்தியாவின் மேற்கு எல்லைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில், “பாகிஸ்தான் ராணுவம் மே 8-9 இடைப்பட்ட இரவில் இந்தியாவின் மேற்கு எல்லைகளை ஒட்டியப் பகுதிகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களில் ஈடுபட்டது. வேறு சில ஆயுதங்களையும் பயன்படுத்தியது. அதேபோல் ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகேயும் போர் நிறுத்த … Read more

ராஜஸ்தான் எல்லையில் ரெட் அலர்ட்: மக்கள் வெளியேற்றம், அடுத்து என்ன?

Rajasthan Border Alert Latest Update: முதலமைச்சர் அனைத்து நடவடிக்கைகளையும் நேரில் கண்காணித்து வருகிறார். பெரும்பாலான எல்லைப் பகுதிகளில் இரவு முழுவதும் முழுமையான மின்தடை செய்யப்பட்டுள்ளது. 

KPY பாலா ஹீரோவாக நடிக்கும் புதிய படம்! இயக்குனர் யார் தெரியுமா?

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்! இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ திரைப்படமாக உருவாகிறது.

IND PAK WAR: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்! தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!

India Pakistan War: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்படும் சூழல் நிலவு வரும் நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Vels Wedding : பிரமாண்டமாக நடைபெற்ற ஐசரி.கே.கணேஷின் மகள் ப்ரீத்தா திருமணம் – ரஜினி, கமல் பங்கேற்பு

வேல்ஸ் குழுமத்தின் சேர்மேன் ஐசரி.கே.கணேஷின் மகளான ப்ரீத்தா கணேஷுக்கும் லஷ்வின் குமார் என்பருக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. வேல்ஸ் குழுவத்தின் சேர்மனாக வேல்ஸ் கல்லூரி, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றையும் கவனித்து வருகிறார் ஐசரி.கே.கணேஷ். Vetrimaaran at Vels Wedding ப்ரீத்தா கணேஷ் வேல்ஸ் குழுமத்தின் துணை செயல் தலைவராகவும் இருக்கிறார். இவருக்கும் லஷ்வின் குமார் என்பவருக்கு இன்று திருவான்மியூரிலுள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. லஷ்வின் குமார் ஒரு அர்கிடெட். குவிந்த பிரபலங்கள்..! … Read more

இந்திய பாக் மோதலில் தலையிட அமெரிக்க துணை ஜனாதிபதி மறுப்பு

வாஷிங்டன் அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலில் தலையிட போவதில்லை என அறிவித்துள்ளார். பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது இதனால்  இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது, இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து அனரிக்க துணை … Read more

வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சிக்கல்

புதுடெல்லி, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றுபவர் யஷ்வந்த் வர்மா. இவர் டெல்லி ஐகோர்ட்டில் பணியாற்றியபோது அவரது வீட்டில் தீப்பிடித்தது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கச் சென்றபோது நீதிபதியின் வீட்டில் கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் பல நோட்டுகள் தீயில் கருகிவிட்டன. இதுதொடர்பாக விசாரணை நடத்த பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாசல பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா, கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய குழுவை சுப்ரீம் … Read more

பஞ்சாப் – டெல்லி போட்டி நிறுத்தப்பட உண்மை காரணம் என்ன? – விளக்கம் அளித்த பி.சி.சி.ஐ

தர்மசாலா, இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. தர்மசாலாவில் மழை பெய்ததால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் … Read more

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலையிடமாட்டோம்; அமெரிக்க துணை ஜனாதிபதி

வாஷிங்டன், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த … Read more