ரோகித் சர்மா ஓய்வு.. அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டன் யார்?

ஐபிஎல் தொடர் வரும் மே 25ஆம் தேதி முடிவடைகிறது. இத்தொடர் முடிவடைந்த உடன் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இத்தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ மும்மரம் காட்டி வரும் நிலையில், ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 38 வயதான அவர், … Read more

இந்திய துணை ராணுவப்படையினரின் விடுமுறை ரத்து

டெல்லி எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம்  காரணமாக இந்திய துணை ராணுவ படையினரின்  விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பழி தீர்க்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் மீது இந்தியா சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இந்த அதிரடி வேட்டையில் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, 70 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவில் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்திய படைகளின் பதிலடி … Read more

இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

Live Updates 2025-05-08 01:36:21 8 May 2025 1:04 PM IST ராஜஸ்தான் – பாக்., எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்.. சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட உத்தரவு ராஜஸ்தான், பாகிஸ்தானுடனான தனது எல்லையை முழுமையாக மூடி உள்ளது. இந்நிலையில் சர்வதேச எல்லைக்கு அருகில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாட்டம் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு (BSF) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 8 May 2025 1:02 PM IST சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

தர்மசாலா, இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 58-வது ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது. அந்த அணி எஞ்சிய 3 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) அடியெடுத்து வைத்து விடலாம். … Read more

இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சிரியா

டமாஸ்கஸ், சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்றார். அதேவேளை, முன்னாள் அதிபர் அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிரியா அரசுப்படைகள் மீதும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனிடையே, கடந்த சில நாட்களாக … Read more

Career: "என்னுடைய சம்பளம் எவ்வளவு?" – இன்டர்வியூவில் சொல்லவோ, செய்யவோ கூடாத 10 விஷயங்கள்!

இன்டர்வியூ என்று சொன்னாலே பலருக்கும் படபடப்பு வந்துவிடும். ‘என்ன கேள்வி கேட்பார்கள்?’, ‘வேலை கிடைக்குமா… கிடைக்காதா?’ போன்ற சந்தேகங்களிலேயே இன்டர்வியூவில் பல சொதப்பல்கள் நடந்துவிடும். பல பதில்களைப் பதறி உளறிவிடுவோம். அப்படிச் சொல்லக்கூடாத 10 விஷயங்களைப் பார்க்கலாம்… வாங்க… 1. எனக்கு எந்தப் பலவீனமும் கிடையாது உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் பலவீனம் கண்டிப்பாக இருக்கும். அதனால், ‘எந்தப் பலவீனமும் இல்லை’ என்று கூறுவது பொய்யிலும் பொய் என்பது அப்பட்டமாகத் தெரிந்துவிடும். இந்தக் கேள்விக்கு, ‘நான் இந்தத் … Read more

‘நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயலற்ற 4 ஆண்டுகள்’ – இபிஎஸ் விமர்சனம்

சென்னை: “4 ஆண்டு கால திமுக ஆட்சியை `ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி என்றுதான் விமர்சிக்கின்றனர். இந்த ஆட்சியின் நான்கு ஆண்டுகளையும் செயலற்ற ஆண்டுகளாகவே அதிமுக உணர்கிறது.” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2021 முதல் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை `ஸ்டாலின் மாடல் … Read more

பெண்களின் தேசமடா இது… – மகா சக்திகளின் சிந்தூர் சிலிர்ப்பு!

பெண்களின் தேசம் இந்தியா, பெண்களை சக்தியாக கொண்டாடும் நாடு இந்தியா என்பதை நிரூபிக்கும் வகையில், மகா சக்திகளாக தலைமையேற்று விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் பாகிஸ்தானில் நடத்திய ஆக்ரோஷ தாக்குதல் உலகையே வியக்க வைத்துள்ளது. காஷ்மீரின் பகல்ஹாம் தீவிரவாத லுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத மையங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை … Read more

பாகிஸ்தான் லாகூரில் 4 இடங்களில் குண்டு வெடிப்பு… அதிகரிக்கும் பதற்றம்… விமான சேவைகளும் நிறுத்தம்

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு, லாகூரில் உள்ள வால்டன் விமான நிலையத்திற்கு அருகில் பல குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஓடிடியில் ரிலீஸானது குட் பேட் அக்லி! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?

Good Bad Ugly OTT Release : அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருந்த குட் பேட் அக்லி திரைப்படம், இன்று ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. அதை எந்த தளத்தில் எப்படி பார்ப்பது என்பதை இங்கு பார்ப்போம்.