ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வில்லை அடுத்த ஆண்டு நிச்சயமாக விளையாடுவேன் – தோனி

Dhoni retirement news : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற பிறகு பேசிய கேப்டன் எம்எஸ் தோனி, அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது குறித்து வெளிப்படையாக பேசினார். நிறைய பேர் என்னுடைய ஓய்வு அறிவிப்பு எப்போது என பெரிய எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது குறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை என தோனி கூறியுள்ளார். நான் நீண்ட வருடங்களாக கிரிக்கெட் விளையாடிக் … Read more

What to watch on Theatre: நிழற்குடை, கலியுகம், Sarkeet – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

நிழற்குடை (தமிழ்) நிழற்குடை சிவா ஆறுமுகம் இயக்கத்தில் தேவயானி, விஜித், கண்மனி, நீலிமா ராணி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிழற்குடை’. குடும்பத்தில் வேலையில் பிஸியாக இருக்கும் பெற்றோரால் குழந்தைகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பதை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் இந்த வாரம் மே 9-ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது. கலியுகம் (தமிழ்) கலியுகம் பிரமோத் சுந்தர் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், இனியன், ‘ஆடுகளம்’ கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலியுகம்’. இன்னும் 60 … Read more

இன்று சென்னையில் இரு இடங்கலில் போர்க்கால ஒத்திகை’

சென்னை இன்று சென்னையில் எண்ணூர் துறைமுகம் மற்றும் மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் ஆகிய இடங்களில் போர்க்கல ஒத்திகை நடைபெற உள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு இந்தியாவில் கடைசியாக போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்ட. பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் நேற்று 244 இடங்களில் போ போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகையின் போது மின்சாரம் துண்டிப்பு, இணைய சேவை துண்டிப்பு, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை நடத்தப்படும். குறிப்பாக வான்வழி தாக்குதலின்போது ஒலிக்கப்படும் சைரன் ஒலிப்புகளை எழுப்பியும் … Read more

போர் பதற்றம்: ஜம்மு – காஷ்மீரில் அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு

ஸ்ரீநகர், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது இந்நிலையில், … Read more

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் பலி

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

"நடிக்க முடியாவிட்டாலும், திரைப்படங்களை உருவாக்க முடியும் என…" – சொல்கிறார் தயாரிப்பாளர் சமந்தா!

சமந்தா ‘சுபம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இத்திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தில் சமந்தா ஒரு கேமியோ கேரக்டரிலும் நடித்திருக்கிறாராம். Subham – Samantha Produced Movie இத்திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் தற்போது சமந்தா ஈடுபட்டு வருகிறார். அப்படி ப்ரோமோஷனுக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளராக அவர் சந்திக்கும் விஷயங்கள் தொடர்பாக பேசியிருக்கிறார். சமந்தா பேசுகையில், “நடிகையாக இப்போதுதான் ஒரு வெள்ளிக்கிழமை எப்படி இருக்குமென எனக்கு தெரிகிறது. இதுதான் ஒரு … Read more

தமிழகத்தில் 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 13-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று … Read more

பிரதமரின் நடவடிக்கைக்கு துணை நிற்க வேண்டும்: பவன் கல்யாண்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று ஹைதராபாத்தில் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நம் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கம் தகுந்த பாடம் கற்பித்துள்ளோம். பிரதமரின் நடவடிக்கைக்கு நாம் துணை நிற்க வேண்டும். நாட்டில் கடைசி தீவிரவாதி கொல்லப்படும் வரை பிரதமர் ஓய மாட்டார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வரும் அரசியல்வாதிகள் தங்களின் மனோபாவத்தை மாற்றிக்கொள்வது அவசியம். இந்திய ராணுவத்தையோ, அரசையோ சமூக வலைதளங்களில் விமர்சித்தால் … Read more

Operation Sindoor: இந்தியா கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் வார்னிங், பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி நிச்சயம்..!

Operation Sindoor Latest Update : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று , எங்கு? எப்படி? பார்க்கலாம்? – முழு விவரம்

TN 12th Public Exam Result : 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகளை எங்கு? எப்படி? தெரிந்து கொள்ளலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.