யார் இந்த IAF விங் கமாண்டர் வியோமிகா சிங்? சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து செய்தியாளர்களுக்கு ராணுவ அதிகாரிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சோபியா குரேஷி, வியோமிகா சிங், விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த் to விஜய்..ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பதிவிட்ட டாப் நடிகர்கள்!

Actors Reactions On Operation Sindoor : பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் எனும் பெயரில் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், இது குறித்து தலைவர்களும் பிரபலங்களும் நடிகர்களும் என்ன கூறியிருக்கின்றனர் என்பதை இங்கு பார்ப்போம்.  

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : தமிழ்நாடு அரசு இப்போது வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவுறுத்தல்

TN 12th Public Exam Result 2025: 12  ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 8 ஆம் தேதி வியாழக்கிழமை (நாளை) வெளியாக உள்ள நிலையில், மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

சூர்யா 45' படத்தின் டைட்டில்… பிறந்த நாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

‘ரெட்ரோ’வுக்கு கிடைத்த வரவேற்புகளில் மகிழ்ந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இன்னொரு பக்கம் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘சூர்யா 45’ படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. trisha ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் சூர்யாவின் ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். சூர்யா, த்ரிஷா ஜோடி இதற்கு முன் ‘மௌனம் பேசியதே’, ‘ஆறு’, ‘மன்மத அன்பு’வில் ஒரு பாடல்… பின்னர் இப்போது ‘சூர்யா … Read more

நடப்பாண்டில் 34,250 பேரை தொழில்முனைவோராக்க தமிழ்நாடு அரசு திட்டம்! அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

சென்னை:   தமிழ்நாட்டில், நடப்பாண்டில் 34,250 பேரை தொழில்முனைவோராக்க தமிழ்நாடு அரசு திட்டம்  வகுத்துள்ளதாக தெரிவிர்ததுள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாட்டில்,  ரூ.643.18 கோடியில் 22 புதிய தொழிற்பேட்டைகள், ரூ.120.79 கோடியில் கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் குறுங்குழும திட்டங்களை நடப்பாண்டிற்குள் முடிக்க  இருப்பதாகவும் தெரிவித்தார். சென்னை கிண்டியில்  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அறிவிப்புகள் குறித்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  தலைமையில், ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. … Read more

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – 3 இந்தியர்கள் உயிரிழப்பு

ஸ்ரீநகர், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள … Read more

ஐ.பி.எல். 2025: மோசடி பிளேயிங் லெவனில் 5 சி.எஸ்.கே வீரர்கள் – கேப்டன் யார் தெரியுமா..?

மும்பை, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 56 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. … Read more

இலங்கையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்

கொழும்பு, இலங்கையில் கடைசியாக 2018-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அங்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். அந்தவகையில் கடந்த 2022-ம் ஆண்டு தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் அரசியல், பொருளாதார நெருக்கடியால் அப்போது தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் 2023-ம் ஆண்டு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் 2 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 75 ஆயிரம் … Read more

Hyundai Exter lineup add two new variants – குறைந்த விலையில் சன்ரூஃப் பெற்ற எக்ஸ்டரை வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டாரின் 2025 ஆம் ஆண்டிற்கான எக்ஸ்டர் காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் S Smart மற்றும் SX Smart என இரு வேரியண்டுகளிலும் சன்ரூஃப் வசதி பெற்றதாக ரூ.7,68,490 முதல் ரூ.9,18,490 வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலில் 83 hp பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த காரிலும் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது. 69PS பவர் மற்றும் … Read more

அமிலம் ஊற்றி அழிக்க முயற்சி? – மரங்களின் மெளன குரல்கள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் “மண்ணை மறக்காதத் தன்மை மேலே மேலே செல்லும் அவா, சூரியனோடு கை கொடுக்கும் தோழமை” என்று சுந்தரராமசாமி மரத்தின் பெருமையைப் பற்றிக் கூறுகிறார். ஓரிடத்தில் நிலையாக நிற்பது என்று தான் மரத்தைப் பற்றிப் புரிதல் நமக்குள் உள்ளது. ஆனால், ஓரே நேரத்தில் விண்ணோடும் மண்ணோடும், … Read more