ஆபரேஷன் சிந்தூர்: தமிழகம் துணை நிற்பதாக ஸ்டாலின் கருத்து; ராணுவத்துக்கு இபிஎஸ் பாராட்டு

சென்னை: பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், ‘இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதள பதவில், “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கிறது. நமது ராணுவத்தினருடன், நமது நாட்டுக்காக, தமிழகம் உறுதியாக நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இபிஎஸ் … Read more

ஆபரேஷன் சிந்தூர்: எல்லையில் பாகிஸ்தானின் பதில் தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் காயம்

புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடந்தது. இதனை உறுதிப்படுத்திய இந்திய ராணுவம், “நீதி நிலைநிறுத்தப்பட்டது. ஜெய்ஹிந்த்.” எனப் … Read more

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

நியூயார்க்: பஹல்காமில் நடந்த தீவிரவாதிகளின் கொடூரமான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் கூடி அவசரமாக ஆலோசனையை நடத்தியது. … Read more

CBSE Result 2025: இன்றே வருகிறதா ரிசல்ட்? முதல் 30 நிமிடங்கள் மிக முக்கியம், இதை செய்வது மிக முக்கியம்

CBSE Result 2025 Latest News: தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? முதல் 30 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. மாணவர்களுக்கான சில முக்கிய குறிப்புகளை இங்கே காணலாம்.

Operation Sindoor : ஸ்ரீநகர், ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது உண்மையா?

Operation Sindoor : ஆப்ரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக ஸ்ரீநகர், ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது உண்மையா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. 

குஜராத் அணியுடன் தோல்வி! மும்பை அணியின் பிளே ஆப்பிற்கு சிக்கல்?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் தோல்வி அடைந்தது. மழையால் போட்டி தாமதமான நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய டார்கெட் கொடுக்கப்பட்டது. ஒரு ஓவருக்கு 15 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி பதில் குஜராத் அணி திரில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதன் மூலம் மும்பை அணியின் தொடர்ச்சியாக வெற்றிகளை முடிவுக்கு கொண்டு … Read more

Maaman: "முதல் காட்சியில் கடவுளே அஜித்தே… அந்தச் சிறுவன் வேற யாரும் இல்ல"- நடிகர் சூரி கலகல

வெற்றிமாறனின் `விடுதலை’ படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி’, `கருடன்’ எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி. இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் வரும் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது. இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் … Read more

5வது ஆண்டில் திமுக ஆட்சி: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை….

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 5வது ஆண்டில் காலடி எடுத்துள்ள நிலையில், மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின்  மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக  ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து நேற்றுடன்  (6.5.2025) நான்காண்டுகள் நிறைவடைந்து, இன்று (மே 7ந்தேதி)  5 ஆம் ஆண்டு ஆட்சியில் தொடர்கிறது. இதையடுத்து,  தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தி இருந்தார். … Read more

"ஆபரேஷன் சிந்தூர்" – தாக்குதலை தொடங்கிய இந்தியா; பதற்றத்தில் பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள … Read more

ரோகித், விராட் கோலி தொடர்ந்து விளையாடுவார்களா..? – பயிற்சியாளர் கம்பீர் பதில்

புதுடெல்லி, இந்தியாவில் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இந்தியா இழந்தது. இந்த டெஸ்ட் தொடர்களில் இந்தியா தோல்வி காண சீனியர் வீரர்களான ரோகித் மற்றும் விராட் சிறப்பாக செயல்படாததே மிக முக்கிய … Read more