சென்னையில் வைர வியாபாரியிடம் ரூ.32 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த கும்பல் தூத்துக்குடியில் கைது

தூத்துக்குடி: சென்னையில் வைர வியாபாரியிடம் ரூ 32 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிய 4 பேர் கொண்ட கும்பல் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டது. சென்னையில் நேற்று தனியார் ஹோட்டலில் இருந்த வைர வியாபாரி சந்திரசேகரை நான்கு பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவதுபோல் அணுகியுள்ளது. அவரது அறைக்குச் சென்ற அந்தக் கும்பல் அங்கேயே அவரைக் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து ரூ.32 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடியது. இச்சம்பவம் … Read more

பஹல்காம் தாக்குதல் எதிரொலி | பாக்லிஹார் அணையிலிருந்து பாக். செல்லும் தண்ணீர் நிறுத்தம்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் சிந்து நதி நீர் தடையின்றி செல்வதற்காக இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுவதாக … Read more

கோப்புப்படம்

பாகிஸ்தான் சமீபத்தில் உக்ரைனுடன் ஆயுத ஒப்பந்தம் செய்தது. இதில் எம்ஜிஎஸ் பீரங்கி வாகனங்கள், எம்109 மற்றும் பிஎம்-21 பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் 155 எம்எம் மற்றும் 122 எம்.எம் ரக குண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதால், பாகிஸ்தானில் பீரங்கிகள் மற்றும் குண்டுகள் கையிருப்பு வெகுவாக குறைந்தது. இந்தத் தகவலை கடந்த 2-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் ராணுவ கமாண்டர்கள் மாநாட்டில் உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே தீவிர போர் ஏற்பட்டால், பாகிஸ்தானிடம் இருக்கும் … Read more

காங்கிரஸ் தலைவரின் பேச்சு… பாகிஸ்தானில் தலைப்பு செய்தி – கோபத்தில் பாஜக

India Pakistan Conflict: காங்கிரஸ் தலைவர் மத்திய அரசுக்கு எதிராக பேசிய கருத்து பாகிஸ்தான் ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்ட நிலையில், பாஜக கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

ரெட்ரோ வெற்றியா? தோல்வியா? 4 நாட்கள் வசூல் நிலவரம் இது தான்!

கடந்த வாரம் வெளியான ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. 4 நாட்களில் எவ்வளவு வசூல் பெற்றுள்ளது என்று பார்ப்போம்.

பும்ரா இனி இந்தியாவின் துணை கேப்டன் கிடையாது.. பிசிசிஐ அதிரடி!

ஐபிஎல் தொடர் முடிந்த சில வாரங்களில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கான கேப்டன் ரோகித் சர்மாவாக இருப்பார் என முன்னதாகவே தகவல் வெளியாகின.  ரோகித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முடிந்ததுமே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 2026 உலக கோப்பை வரை தொடர வாய்ப்புள்ளதாக … Read more

STR 49: `அவர் இமேஜ் பாதிக்காம இருக்கணும்' – சிம்பு சொன்ன கண்டிஷன்; சந்தானம் இணைந்து இப்படித்தான்

சிலம்பரசன் டி.ஆர், சந்தானம் இணையும் STR 49 படத்தின் பூஜை, சமீபத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சந்தானம் இணைந்திருப்பது பலருக்குமான ஆச்சர்ய சர்ப்ரைஸ். இதுகுறித்து விகடனுக்கு அளித்த பேட்டியில் அவர் பிரத்யேகமாகவும் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருந்தார். சிம்பு கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் சிலம்பரசன் நடித்திருக்கும் ‘தக் லைஃப்’ அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இது சிம்புவின் 48வது படம். இதனையடுத்து ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் … Read more

ரூ. 299 ரீசார்ஜ், அன்லிமிடெட் கால்ஸ், அன்லிமிடெட் டேட்டா: அசத்தும் BSNL

பிஎஸ்என்எல் ரூ. 299 ரீசார்ஜ் திட்டம்: இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. பிஎஸ்என்எல் இன் திட்டங்கள் மிக மலிவான விலையில் கிடைத்தாலும், இவற்றில் பல நல்ல அம்சங்களும் வசதிகளும் உள்ளன. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்தாலும், பிஎஸ்என்எல் மீது பயனர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ஏர்டெல், ஜியோ … Read more

கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்கான  ஏர்ஷிப் தளத்தின் முதல் விமான சோதனையை வெற்றி! டிஆர்டிஓ தகவல்…

டெல்லி: கண்காணிப்பு மற்றும் உளவு பார்ப்பதற்கான  ஏர்ஷிப் தளத்தின் ( ஆகாய கப்பல்) முதல் விமான சோதனையை வெற்றி என  டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கான கருவிகளுடன் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் ஆகாய கப்பலை, டிஆர்டிஓ (மே 3ந்தேதி)  வெற்றிகரமாக சோதனை செய்தது. இது வானில் 17 கி.மீ உயரம் வரை பறந்து, சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்திய  கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்காக வானில் மிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ஆகாய … Read more

கொல்கத்தாவுக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி… ரியான் பராக் கருத்து

கொல்கத்தா, ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரசல் 57 ரன் எடுத்தார். தொடர்ந்து 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன் மட்டுமே … Read more