கத்திரி வெயில் தொடங்கிய நாளில் சென்னை, புறநகரை குளிர்வித்த கோடைமழை

சென்னை: தமிழகத்தில் நேற்று கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், அதை தணிக்கும் விதமாக நேற்று மாலை பலத்த காற்றுடன் கோடை மழை பெய்து சென்னை புறநகரை குளிர்வித்தது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயில் வாட்டி, வதைத்து வருகிறது. இருப்பினும் இடையிடையே, ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெப்பம் அதிகரித்து வந்தது. பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து, வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். மாநகராட்சி சார்பில் 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து … Read more

ராமர் பற்றிய ராகுல் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

புதுடெல்லி: ராமர் என்பவர் கற்பனையான புராண கதாபாத்திரம் என்று ராகுல் காந்தி கூறியிருப்பதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அங்குள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில், இந்து தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில் அனைத்து சமூகங்களையும் அரவணைக்கும் மதச்சார்பற்ற அரசியல் எவ்வாறு வடிவம் பெற வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டது. … Read more

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தங்க சுரங்கம்! இந்த மாநிலத்திற்கு அடித்தது ஜாக்பார்ட்!

நிலக்கரி சுரங்கங்களுக்காக பெயர் பெற்ற சிங்ராலி மாவட்டத்தில் தற்போது தங்கம் மற்றும் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.

மகளிர் உரிமை தொகை தொடர்பாக முக்கிய அப்டேட்! இந்த விதிகள் இனி இல்லை?

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களை அடுத்து மகளிர் உரிமை தொகையில் முக்கிய அறிவிப்புகள் வர உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு ஜூன் மாதம் மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது.

பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடிக்கு நான் பொறுப்பு : ராஜ்நாத் சிங்

டெல்லி மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிப்பது தமக்கு பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லி யில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்,’ “பிரதமர் மோடியையும், அவரது பணி ஸ்டைலும் மக்களுக்கு நன்கு தெரியும். அவரது உறுதிப்பாடும், வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொண்ட விதத்தையும் மக்கள் அறிவர். எனவே பிரதமர் மோடி தலைமையின் கீழ் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அது நிச்சயம் நடக்கும் என்பதை … Read more

பஞ்சாப்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 பேர் கைது

சண்டிகார், பஞ்சாபில் அமிர்தசரஸ் நகரில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் பகுதி மற்றும் விமான தளங்களை புகைப்படங்கள் எடுத்து அவற்றையும் மற்றும் சில முக்கிய தகவல்களையும் வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு கசிய விட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி டி.ஜி.பி. கவுரவ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசும்போது, அமிர்தசரஸ் கிராமப்புற போலீசார் விசாரணை மேற்கொண்டு பலக் ஷேர் மஷி மற்றும் சுராஜ் மஷி ஆகிய 2 பேரை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில், அவர்களுக்கு பாகிஸ்தான் உளவு … Read more

ஒரே ஓவரில் 5 சிக்சர்… சாதனை பட்டியலில் இணைந்த ரியான் பராக்

கொல்கத்தா, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 52 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை … Read more

நான் சொல்வதை கேட்பதற்கு மோடி என் அத்தை மகனா? – பாக். மந்திரி திமிர் பேச்சு

லாகூர், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் லக்கி மார்வட் தொகுதியை … Read more

அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P- 98

விநாயகர் வழிபாட்டில் குட்டிக்கொள்வது ஏன்? எப்படிச் செய்யவேண்டும்? சுக்லாம் பரதரம் என்று தொடங்கும் மந்திரத்தின் பொருள் என்ன? அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அந்தக் காலகட்டத்தில் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை யாவை என்பன குறித்து விளக்குகிறார் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர். Source link

வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம்: இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு

வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தில், இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். வரும் 2032-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழித் தடம் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். வீடுகளுக்கு14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரப்படுகிறது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் கிடைக்கும் மூலப் பொருளில் இந்த எரிவாயு தயாரிக்கப்படுகிறது. … Read more