தபால் சேவை இனி இருக்காது – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

பஹல்காமில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய அரசு பாகிஸ்தானில் இருந்து வரும் வான்வழி மற்றும் தரைவழி தபால் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது.

சிறுநீர் குடித்த 2 பிரபல நடிகர்கள்! காரணம் கேட்டா ஷாக் ஆயிருவீங்க..

Paresh Rawal Anu Aggarwal Drinking Urine : இரண்டு நடிகர்கள், தங்களது சிறுநீரை தாங்களே குடித்ததாக கூறியிருக்கின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

மும்பை 'வேவ்ஸ் 2025' மாநாட்டில் நடப்பது என்ன? – விவரிக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

வேவ்ஸ் உச்சி மாநாடு 2025 ( World Audio Visual and Entertainment Summit) என்று சொல்லப்படும் உலக ஆடியோ விஷுவல் மற்றும் என்டர்டெயின்மென்ட் உச்சி மாநாடு மும்பையில் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு, நாளை 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாடு மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான ஒலி-ஒளி தொடர்பாக பல்வேறு அமர்வுகள் … Read more

இனி அந்த நம்பருக்கு Call பண்ணாதீங்க, ஹேக்கர்கள் வச்சிருக்கும் பொறி – சிக்கிக்கொள்வீர்கள்..!

Mobile Hacking Alert : டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறிவிட்டது என பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்த நேரத்தில், அதை வைத்தே விதவிதமாக நடக்கும் மோசடிகளும் கவலைகொள்ள வைக்கிறது. அனுமானிக்ககூட முடியாத வகையில் சைபர் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைப் பற்றியெல்லாம் நீங்கள் இதுவரை அறிந்திருக்கக்கூட மாட்டீர்கள். ஆம், உதவி.. அவசரம்.. என கூறி உங்கள் மொபைலில் இருந்து ஒரு நம்பருக்கு அவர்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் வழியாக கூட இப்போது மோசடிகள் நடக்க தொடங்கிவிட்டன. இந்த தகவல் ஆச்சரியமாகவும், பயமாகவும், … Read more

கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய நாளே எஸ்சி, எஸ்டி தகுதி இழப்பு! ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பு…

விஜயவாடா: ஒருவர் மதம் மாறினாலே, அவர்களுக்கான சாதிய ரீதியிலான தகுதிகளை இழக்கிறார்கள் என்று, கிறிஸ்தவர்களாக மாறியது தொடர்பான வழக்கில், ஆந்திர உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கி உள்ளது. ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், பட்டியல் சாதியினரை (SC) சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவுடன் உடனடியாக அவர்களின் SC அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றும், இதனால் SC/ST (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் உள்ள பாதுகாப்புகளை இழக்க நேரிடும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. கிறிஸ்தவ மதத்திற்கு … Read more

சீட்பெல்ட் கோளாறால் ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன் கார்கள் திரும்ப அழைப்பு..! | Automobile Tamilan

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோக்ஸ்வாகன் குழமத்தின் ஸ்கோடாவின் கைலாக், குஷாக், ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வாகனின் டைகன், விர்ட்ஸ் என மொத்தமாக 5 மாடல்களில் மே 24, 2024 மற்றும் ஏப்ரல் 1, 2025 தயாரிக்கப்பட்ட சுமார் 47,235 யூனிட்டுகளில் ஏற்பட்டடுள்ள சீட் பெல்ட் கோளாறினை நீக்குவதற்காக திரும்ப அழைத்துள்ளது. சீட் பெல்ட்டில் என்ன கோளாறு ? ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகனின் மேக் இன் இந்தியா கார்களில் எதிர்பாராமல் ஏற்படுகின்ற முன்பக்க மோதல் ஏற்பட்டால், “பின்புற இருக்கை பெல்ட்களின் பக்கிள் … Read more

சென்னை: ஆபாச பதிவு.. பெண்ணுக்கு காதல் டார்ச்சர் கொடுத்த நீச்சல் பயிற்சியாளர் கைது

சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நீச்சல் பயற்சியாளர் பாலாஜி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக நாங்கள் இருவரும் பழகிவந்தநிலையில் பாலாஜி, என்னைக் காதலிப்பதாகக் கூறினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால் என்னுடைய பெயரில் சமூகவலைதளங்களில் போலி கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் ஆபாச போட்டோஸ்களை பதிவு செய்து வருகிறார் பாலாஜி. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். … Read more

‘தேமுதிக கட்சிப் பதவியில் இருந்து என்னை விடுவிப்பீர்!’ – பிரேமலதாவுக்கு நல்லதம்பி கடிதம்

சென்னை: கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட புதிய பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில், ‘நான் விஜயகாந்த்தால் உருவாக்கப்பட்டவன். அவரின் குடும்பத்துக்கும், கட்சிக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன். சமீபத்தில் நடந்த பொதுக் குழுவில் விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக தேர்வானதற்கு எனது வாழ்த்துக்கள். அவரின் குரல் சட்டப்பேரவையில் விஜயகாந்த்தின் குரலாக ஒலிக்க வேண்டும். அதேநேரம், பொதுக்குழுவில் எனக்கு தரப்பட்ட … Read more

கோவா கோயில் திருவிழா கூட்ட நெரிசல் துயரம்: மாநில அரசு நிகழ்ச்சிகள் 3 நாள் ரத்து

பனாஜி: கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தது, 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களுக்கு அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பொது நிர்வாகத் துறையின் துணைச் செயலாளர் ஷ்ரேயாஸ் டி சில்வா வெளிட்டுள்ள சுற்றறிக்கையில்,. ‘ஸ்ரீகாவோவில் ஸ்ரீலைராய் தேவி கோயிலில் ஜாத்ரா திருவிழாவில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர்களுக்கு … Read more

தரையிலிருந்து தரைக்கு பாயும் ஏவுகணை சோதனைக்கு தயாராகும் பாகிஸ்தான்

புதுடெல்லி: தரையிலிருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைக்கு பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. பாகிஸ்தானின் இச்செயலை தேவையற்ற ஆத்திரமூட்டும் செயல் என்று இந்தியா கருதுகிறது. ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எல்லைக்கட்டுப்பாடு கோடு மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைகளில் தினமும் துப்பாக்கிச்சூடு … Read more