விசாகபட்டினம், சிம்மாசலம், ஸ்ரீலக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள் ஆலயம்
விசாகபட்டினம், சிம்மாசலம், ஸ்ரீலக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள் ஆலயம் இந்த கோயில் விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது…! மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் எற வேண்டும்…! விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனைக் கொல்ல இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப்போன நிலையில்… பிரகலாதனைக் கடலில் வீச ஆணையிட்டான். ஆனால், அவ்வாறு வீசும்போது விஷ்ணு அந்த … Read more