"பந்து வீச்சாளரை அவமானப்படுத்தி விட்டார்.." ரிஷப் பண்ட்டை கிழித்தெறிந்த அஸ்வின்!
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று (மே 27) லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 227 ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டன் சதம் விளாசி தனது ஃபார்மை மீட்டெடுத்தார். இதனைத் தொடர்ந்து 228 என்ற இலக்கை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துரத்தியது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இதனால் பெங்களூரு அணியும் இலக்கை நோக்கு வேகமாக … Read more