பகல்காம் மட்டுமில்லை… காஷ்மீரில் 3 இடங்களை நோட்டமிட்ட தீவிரவாதிகள் – ஷாக் தகவல்கள்!
Pahalgam News in Tamil: பகல்காம் பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், அப்பகுதியின் 3 இடங்களை குறஇவைத்து நோட்டம்விட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Pahalgam News in Tamil: பகல்காம் பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், அப்பகுதியின் 3 இடங்களை குறஇவைத்து நோட்டம்விட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
Kettimelam Today’s Episode Update: வெற்றி வீட்டில் ஒரு பக்கம் வெற்றி வீட்டில் நிச்சயம் ஏற்பாடு மறுபக்கம் துளசிக்கு நிச்சயதார்த்த ஏற்பாடு என நடைபெற்ற நிலையில் இன்று நடக்கப் பகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
School Reopening Updates: கோடை விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி உள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அவரது திறமையை அனைவரும் பாராட்டி வந்தனர். 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியை ராஜஸ்தான் அணி 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அப்போது, அனைவரும் ரூ. 1 கோடி கொடுத்து ஒரு சிறுவனுக்கு பயற்சி அளிக்க … Read more
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம் தொழில்துறைக்கு பொருத்தமில்லாத பாடப்பிரிவுகளால் மாணவர் சேர்க்கை குறைந்ததை அடுத்து இந்தக் கல்லூரிகள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 300 லிருந்து 140 ஆகக் குறைந்துள்ள, அதே நேரத்தில் இடங்கள் 95,000 லிருந்து 71,000 ஆகக் குறைந்துள்ளன. ஒரு காலத்தில் புதுமைகளுக்குப் பெயர் பெற்ற ரதிபாத்தில் அமைந்துள்ள கார்கி அறிவியல் … Read more
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 23 வயது பெண் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் நடத்தினார். அவரிடம் 5-வது வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் ஒருவனும் டியூசன் படித்துள்ளான். 23 வயது பெண்ணிடம் அவரது பெற்றோர் திருமணம் செய்து கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்து வந்தனர். ஆனால் அப்பெண் தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். டியூசனுக்கு வந்த மாணவர்கள் அனைவரும் நின்றுவிட்ட நிலையில் 11 வயது மாணவன் மட்டும் டியூசனுக்கு வந்து கொண்டிருந்தான். இதனால் இருவருக்கும் இடையே … Read more
சென்னை: இந்திய இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், தயா பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனருமான லதா ரஜினிகாந்த், பக்தி சேவா சமயம் அக்ரிபிட் அமைப்புடன் இணைந்து பாரத சேவா மற்றும் சங்கல்பம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். திட்டத்தின் தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு காணொளி மூலமாக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்றைய செல்போன் யுகத்தில், நம் பாரத … Read more
புதுடெல்லி: கடந்த 22-ம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இந்திய விமானங்கள் அந்த நாட்டின் வான்வெளியில் பறக்க அண்மையில் தடை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா இந்த நடவடிக்கையை … Read more
பதஞ்சலி குழுமத்தின் தொழில்நுட்பப் பிரிவான பருவா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Bharuwa Solutions Pvt. Ltd.- BSPL), AI தொழில்நுட்பத்துடன் கூடிய, பன்மொழி (இருமொழி) 360° வங்கி ERP அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய வங்கித் துறையில் மேற்கொண்டுள்ள தனது மூலோபாய முயற்சியை பெருமையுடன் அறிவிக்கிறது.
Zee Tamil: ZEE தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளர்கள் மற்றும் தொகுப்பாளர் விஜய் ஆகியோர் சமர்ப்பணா ஸ்பெஷல் குழந்தைகள் இல்லத்தில் இந்த டான்ஸ் தினத்தை கொண்டாடியுள்ளனர்.