ஐபிஎல் 2025 பிளே ஆப் : போட்டி அட்டவணை, இடம், தேதி, நேரடி ஒளிபரப்பு – முழு விவரம்

IPL 2025 : ஐபிஎல் 2025 இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்து இப்போது பிளேஆப் சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. மொத்தம் 10 அணிகள் விளையாடிய ஐபிஎல் 2025 லீக் போட்டிகளில், புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் டாப் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பஞ்சாப் கிங்ஸ் முதலிடம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டாவது இடம், குஜராத் டைட்டன்ஸ் மூன்றாவது இடம், மும்பை இந்தியன்ஸ் நான்காவது இடத்தை பிடித்துள்ளன. முதல் … Read more

ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் மிஷன் தோல்வி… செவ்வாய் கிரகத்தை ஆக்கிரமிக்கும் எலோன் மஸ்க்கின் கனவு தகர்ந்தது…

ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் சமீபத்திய மிஷன் தோல்வியில் முடிந்தது. தெற்கு டெக்சாஸில் உள்ள மஸ்க்கின் புதிய நகரமான ஸ்டார்பேசில் இருந்து ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் புறப்பட்ட சில மணி நேரத்தில் வெடித்துச் சிதறியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் முந்தைய சோதனை விமானங்களில் இருந்ததை விட இந்த ஸ்டார்ஷிப் அதிக தூரம் பயணித்தது. ஆனால் ஒரு மணி நேரத்திற்குள், அது கட்டுப்பாட்டை இழந்து எரிபொருளை இழக்கத் தொடங்கியது. “செவ்வாய் கிரகத்தை ஆக்கிரமி” (Occupy Mars) என்று எழுதப்பட்ட டி-சர்ட்டை அணிந்திருந்த … Read more

சிஎன்ஜி ஆப்ஷனில் நிசான் மேக்னைட் எஸ்யூவி வெளியானது | Automobile Tamilan

நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் எஸ்யூவி காரில் கூடுதலாக டீலர்கள் வாயிலாக சிஎன்ஜி ஆப்ஷனை பொருத்திக் கொள்ளும் வகையிலான வசதியை ரூ.75,000 வரை கூடுதல் கட்டணத்தில் ரூ.6.89 லட்சம் முதல் ரூ.10.02 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியானது. முதற்கட்டமாக டெல்லி-என்சிஆர், ஹரியானா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா மற்றும் கர்நாடகா என 7 மாநிலங்களில் மட்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படலாம். மேக்னைட் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு சிஎன்ஜி … Read more

இந்த ஆண்டில் சுனாமி? காத்திருக்கும் பேரழிவு.. மிரளவைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!

Covid prediction: தற்போது பரவ தொடங்கி உள்ள கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து 2030ஆம் ஆண்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.   

“ஐந்தே மாதத்தில்… எதிர்க்கட்சியினரின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி உள்ளோம்" – முதல்வர் ஸ்டாலின்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தமிழ்நாட்டையே அதிரவைத்தது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரித்துவந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் ஞானசேகரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. ஸ்டாலின் இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர். அதே நேரம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி … Read more

நீலகிரியில் மீண்டும் கனமழை: நிரம்பிய குந்தா அணை; 2 மதகுகளில் நீர் வெளியேற்றம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை தொடர்கிறது. அவலாஞ்சியில் நான்காம் நாளாக 100 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும் பருவமழை பரவியுள்ளதாகவும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகவும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பாதிப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. இதில் கோவை, … Read more

வாராணசி, அயோத்தி வரிசையில் தாமேஷ்வர்நாத் கோயில்: முதல்வர் யோகி அடிக்கல்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் தாமேஷ்வர்நாத் கோயிலும் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கான அடிக்கல்லை முதல்வர் யோகி ஆதித்யநாத் நாட்டினார். இந்தியாவில் அதிகமான முக்கியப் புனிதத் தலங்கள் கொண்ட மாநிலம் உபி. இம்மாநிலத்தில் உள்ள முக்கியக் கோயில்கள் பாஜக ஆட்சியில் படிப்படியாகப் பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்படுகின்றன.இதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பாஜக அரசு செலவிட்டு வருகிறது. முதலாவதாக காசி எனும் வாராணசியின் காசி விஸ்வநாதர் கோயில் புனரமைக்கப்பட்டது. பிறகு, உச்ச நீதிமன்ற வழக்கு முடிந்த நிலையில் அயோத்தியின் … Read more

பிறந்தநாளில் நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட வீடியோ… வாயைப்பிளந்த ரசிகர்கள்

துபாயில் சொகுசு காரில் தான் ஆல்யா மற்றும் சஞ்சீவ் ஆல்யாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு.. ஆசிரியர், பெற்றோர்களுக்கு பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

School Reopening Guidelines In Tamil: ஸ்கூல் ரீஓபன் செய்வதற்கு முன்பாக மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை குறித்து பள்ளி கல்வித்துறை முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு உள்ளது.

`6.5 கோடி கன்னட மக்களைப் புண்படுத்தியுள்ளார்’ – கமல்ஹாசன் பேச்சும், கன்னட அமைப்புகள் கண்டனமும்

நடிகர் கமல்ஹாசன் திரைப்பட புரொமோஷனின் போது தமிழில் இருந்து கன்னடம் தோன்றியதாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை நடைபெற்ற தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் வருகை தந்திருந்தார். கமல் ஹாசன் தனது பேச்சை “உயிரே உறவே தமிழே” எனத் தொடங்கினார். Kamal Haasan – Sivarajkumar பின்னர் கன்னட நடிகர் சிவராஜ் குமார் பற்றி பேசுகையில், “ரசிகர்களாகிய உங்களின் பிரதிநிதியாக, கன்னட சூப்பர் ஸ்டார் இங்கு வந்துள்ளார். ஆனால், அவர் இங்கு … Read more