Ashwin : 'அழுதுகொண்டே மூலையில் அமர்ந்துவிட மாட்டேன்!' – ரசிகரின் கோபத்துக்கு அஷ்வின் பதில்

‘அஷ்வின் மீது விமர்சனம்!’ நடப்பு ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி மிக மோசமாக ஆடியிருந்தது. புள்ளிப்பட்டியலில் 10 வது இடம்பிடித்து லீக் சுற்றோடு தொடரை விட்டும் வெளியேறியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்டு ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டிருந்த தமிழக வீரர் அஷ்வின் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் அவர் சமூகவலைதளங்களில் ரசிகர்களின் கோபத்துக்கும் உள்ளானார். இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு அஷ்வின் இப்போது பதில் கூறியுள்ளார். Ashwin – Dhoni ‘அஷ்வினின் பதில்…’ அஷ்வினின் யூடியூப் சேனலில் ரசிகர் ஒருவர், … Read more

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் ​திறனாளி பெண்ணின் 28 வார கருவை கலைக்க அனுமதி

சென்னை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் 28 வார கருவைக் கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 80 சதவீத மாற்றுத்திறனாளியான 27 வயது இளம்பெண்ணை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்காரணமாக அந்த பெண் கருவுற்றுள்ளார். இதுதொடர்பாக அந்தப்பெண்ணின் தாயார் அளித்த புகாரின்பேரில் அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் … Read more

தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்: முதல்வர் உமர் அப்துல்லா கருத்து

ஸ்ரீநகர்: பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தெரிவித்தார். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்விதமாக பாரம்பரியத்திலிருந்து விலகி பஹல்காமில் ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்துக்கு முதல்வர் உமர் அப்துல்லா நேற்று தலைமை தாங்கினார். ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பொறுப்பேற்றதிலிருந்து கோடைகால தலைநகர் ஸ்ரீநகர் அல்லது குளிர்கால தலைநகர் ஜம்முவுக்கு வெளியே அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. இதுகுறித்து … Read more

பெங்களூருவில் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி சாதனை

புதுடெல்லி: ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ, “ குளோபல் டெக் டேலண்ட் கைடுபுக் 2025″ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளாவிய சக்திவாய்ந்த தொழில்நுட்பம் கொண்ட 12 மையங்களில் பெங்களூருவும் அடங்கும். பெய்ஜிங், பாஸ்டன், லண்டன், நியூயார்க் மெட்ரோ, பாரிஸ், சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, சியாட்டில், ஷாங்காய், சிங்கப்பூர், டோக்கியோ மற்றும் டொராண்டோ ஆகியவை பிற தொழில்நுட்ப சக்தி மையங்களாகும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப திறமைவாய்ந்த சந்தையாக பெங்களூரு உள்ளது. அதன் … Read more

விஜய் ஆண்டனி எடுத்த முக்கிய முடிவு! ரசிகர்கள் ஷாக் – முழு விவரம்!

தொடர்ந்து படங்களில் நடிப்பது, தயாரிப்பது என பிஸியாக இருந்ததால் இசையில் கவனம் செலுத்த முடியவில்லை. இனிவரும் காலங்களில் நிறைய படங்களுக்கு இசையமைக்க முடிவு செய்துள்ளேன் – விஜய் ஆண்டனி.

கன்னடம் குறித்து சர்ச்சை: கமல்ஹாசனுக்கு எதிராக கர்நாக மாநில பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் போர்க்கொடி…

பெங்களூரு: ‘தமிழ்தான் கன்னடத்தைப் பெற்றெடுத்தது’ என்று கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். எந்த மொழி எந்த மொழியைப் பெற்றெடுத்தது என்பதை அதிகாரத்துடன் சொல்ல ஹாசன் ஒரு வரலாற்றாசிரியர் அல்ல என்றும் விஜயேந்திரா கடுமையாக சாடியுள்ளார். மேலும் கன்ன அமைப்புகளும் கமல்ஹாசனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. சமூக வலைதளங்களிலும் கமல்ஹாசனுக்கு கன்னர்கள் மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, கமல்ஹாசன் … Read more

எலக்ட்ரிக் கேடிஎம் E-Duke கான்செப்ட் வெளியானது | Automobile Tamilan

பிரபலமான ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் E-Duke கான்செப்ட் மாடலை ஆஸ்திரியாவின் மேட்டிகோஃபெனில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைந்துள்ள கேடிஎம் மோட்டோஹாலில் காட்சிப்படுத்தியுள்ளது. எவ்விதமான நுட்ப விபரங்களும் கிடைக்காத நிலையில் இந்த மாடலை பொருத்தவரை பேட்டரி உட்பட பல்வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை, இருந்தாலும் பார்த்தால் உற்பத்தி நிலை மாடலுக்கு இணையாகவே இந்த கான்செப்ட் நிலை மாடல் ஆனது அமைந்திருக்கின்றது. ஆனால் ஒரு சில ஊகங்களின் அடிப்படையில் 5.5kWh பேட்டரி பேக்கினை பெற்று … Read more

“ஆந்திரா இன்று என்ன யோசிக்கிறதோ, அதை நாளை இந்தியா யோசிக்கும்!'' – சந்திரபாபு நாயுடு பேச்சு

ஆந்திரா மாநிலத்தை ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தின் மூன்று நாள் மாநாடு நேற்று கடப்பாவில் தொடங்கியது. அப்போது பேசிய ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு… ரூபாய் நோட்டுகள் வேண்டாம்! “இப்போது நம்மிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி உள்ளது. அதனால், ரூ.500, ரூ.1,000, ரூ.2,000 போன்ற பெரிய தொகை கொண்ட பண நோட்டுகள் நமக்கு வேண்டாம். அப்போது தான் நாட்டில் இருந்து ஊழலை அழிக்க முடியும். நிகழ்ச்சியில் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை … Read more

நீலகிரியில் சற்று குறைந்தது மழையின் தாக்கம்: சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்ததால் ஊட்டி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக ஊட்டியில் பலத்த மழை பெய்தது. இடைவிடாது மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து சாலையில் விழுந்தன. தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் மரங்களை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். மரங்கள் மீது மின்கம்பங்கள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. பார்சன்ஸ் வேலி பகுதியில் மரங்கள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டு, ஊட்டியின் … Read more

கொல்லப்பட்ட நக்சல் தலைவர் பசவராஜுவின் கூட்டாளி சரண் அடைந்தது எப்படி? – புதிய தகவல்கள்

சுக்மா: போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட பசவராஜுவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஒருவர் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார். சிதறுண்டு வரும் நக்சலைட்டுகளின் இயக்கம் குறித்து அவர் வெளிப்படையான தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் நம்பல கேசவ் ராவ் என்கிற பசவராஜு. இவருடன் மொத்தம் 27 மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், இந்தியாவில் நக்சல் இயக்கத்துக்கு எதிரான போரில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. … Read more