பீர் விலை மீண்டும் உயர்வு : கர்நாடக அரசு மீது மதுப்பிரியர்கள் அதிருப்தி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் பீர் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிரியர்கள் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கனவே கர்நாடகத்தில் மதுபான விலை குறிப்பாக பீர் விலை 2, 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் அவற்றின் விலையை உயர்த்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பீர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் பீர் விலை உயா்த்தப்பட்ட நிலையில் 2 மாதங்களில் மீண்டும் அவற்றின் விலை அதிகரிக்கப்பட இருக்கிறது. தற்போது 195 … Read more

60 வயசுக்கு மேல மாசாமாசம் உங்களுக்கு பென்ஷன் வேணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

கிட்டத்தட்ட 20 வருடங்களா நீங்க நல்லா உழைச்சாச்சு! கொஞ்சம் காசும் சேர்த்து வச்சுட்டீங்க. சிலர் வீடும் வாங்கியிருப்பீங்க, அதுக்கு சிலர் இ.எம்.ஐ-யும் கட்டிட்டு இருப்பீங்க. ஒருபக்கம் குழந்தைகளின் படிப்பும் போயிட்டு இருக்கும். ஆனா இப்போ உங்களோட மிகப்பெரிய கேள்வியே, ஒரு 55-60 வயசுல என்கிட்ட இப்ப மாதிரியே காசு இருக்குமா? வயசான காலத்துல மாசாமாசம் நம்மளோட தேவைகளை எப்படி பூர்த்தி பண்ணுறது?  வயசான காலத்துல ஃபிக்சட் டெப்பாசிட்ல காசு போட்டு வைக்கலாம்னா குறைஞ்ச வட்டிதான் கிடைக்கும். வாடகைப் பணம் வரும்னு பார்த்தா எல்லார்கிட்டயும் வாடகைக்கு விட வீடோ, கடையோ, வாகனமோ … Read more

''நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் அதானி, அம்பானிக்காக பாஜக அரசு சட்டங்களை இயற்றுகிறது'' – திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: “உழைக்கும் மக்களின் உரிமைகள் மென்மேலும் நசுக்கப்படும் நிலை தொடர்கிறது. தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளும் வலுப்பெற்று வருகின்றனர். அதானிகளும் அம்பானிகளும் இங்கே தனிப்பெரும் முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். அவர்களுக்காகவே இங்குள்ள பாஜக அரசு கொள்கைகளை வரையறுத்து, சட்டங்களை இயற்றி, நாட்டின் வளர்ச்சிக்காக என நடைமுறைப்படுத்தி வருகிறது,” என்று விசிக தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உழைப்பைப் போற்றும் உன்னத நாளான மே நாளில் உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விசிக சார்பில் … Read more

பஹல்காம் தாக்குதல் விவகாரம்: பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று (ஏப்ரல் 30) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருடன் பேசினார். … Read more

பகல்காம் மட்டுமில்லை… காஷ்மீரில் 3 இடங்களை நோட்டமிட்ட தீவிரவாதிகள் – ஷாக் தகவல்கள்!

Pahalgam News in Tamil: பகல்காம் பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், அப்பகுதியின் 3 இடங்களை குறஇவைத்து நோட்டம்விட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

காதலை சொல்ல முடிவெடுத்த வெற்றி.. காத்திருந்த அதிர்ச்சி என்ன? கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today’s Episode Update: வெற்றி வீட்டில் ஒரு பக்கம் வெற்றி வீட்டில் நிச்சயம் ஏற்பாடு மறுபக்கம் துளசிக்கு நிச்சயதார்த்த ஏற்பாடு என நடைபெற்ற நிலையில் இன்று நடக்கப் பகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்குமா…? அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்

School Reopening Updates: கோடை விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி உள்ளார்.

வைபவ் சூர்யவன்சிக்கு வந்த சோதனை.. அடுத்த ஓராண்டுக்கு அணியில் இடமில்லை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அவரது திறமையை அனைவரும் பாராட்டி வந்தனர்.  2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியை ராஜஸ்தான் அணி 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அப்போது, அனைவரும் ரூ. 1 கோடி கொடுத்து ஒரு சிறுவனுக்கு பயற்சி அளிக்க … Read more

ம.பி.யில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டது போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடல்… ரிஸார்டுகளாக மாறும் கல்லூரி வளாகங்கள்…

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 155 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, போபாலில் மட்டும் 60 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம் தொழில்துறைக்கு பொருத்தமில்லாத பாடப்பிரிவுகளால் மாணவர் சேர்க்கை குறைந்ததை அடுத்து இந்தக் கல்லூரிகள் மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மொத்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 300 லிருந்து 140 ஆகக் குறைந்துள்ள, அதே நேரத்தில் இடங்கள் 95,000 லிருந்து 71,000 ஆகக் குறைந்துள்ளன. ஒரு காலத்தில் புதுமைகளுக்குப் பெயர் பெற்ற ரதிபாத்தில் அமைந்துள்ள கார்கி அறிவியல் … Read more

`வீட்டில் டார்ச்சர்' – டியூசனுக்கு வந்த மாணவனுடன் எஸ்கேப் ஆன ஆசிரியை – நடந்தது என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 23 வயது பெண் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் நடத்தினார். அவரிடம் 5-வது வகுப்பு படிக்கும் 11 வயது மாணவன் ஒருவனும் டியூசன் படித்துள்ளான். 23 வயது பெண்ணிடம் அவரது பெற்றோர் திருமணம் செய்து கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்து வந்தனர். ஆனால் அப்பெண் தனது திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். டியூசனுக்கு வந்த மாணவர்கள் அனைவரும் நின்றுவிட்ட நிலையில் 11 வயது மாணவன் மட்டும் டியூசனுக்கு வந்து கொண்டிருந்தான். இதனால் இருவருக்கும் இடையே … Read more