சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தவர் நேரு! தமிழ்நாடு காங்.கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிவு!

சென்னை:  நேருஜி தனது தொலைநோக்குப் பார்வையால் சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவாஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அதுபோல, ராகுல் காந்தி தனது எக்ஸ் … Read more

இந்தியாவில் 3 லட்சம் விற்பனை இலக்கை கடந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் | Automobile Tamilan

2009 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட லெஜெண்டர் ஆகிய மாடல்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 3,00,000 யூனிட்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. ரூ.35.37 லட்சம் விலையில் துவங்குகின்ற ஃபார்ச்சூனர் எஸ்யூவி மாடலில் 166ps, 204 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 204 PS பவர் மற்றும் 500 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 2.8லிட்டர் டீசல் எஞ்சின் என இரு ஆப்ஷன்களை பெற்று … Read more

Kerala : மூழ்கிய கப்பல்; கரை வந்து மோதும் கன்டெய்னர்கள் – கடல் சீற்றத்தால் சிக்கல்?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்துக்கு கடந்த 23-ம் தேதி புறப்பட்டுச்சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் கடந்த 24-ம் தேதி கொச்சியில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் விபத்தில் சிக்கியது. அந்த கப்பல் நேற்று முன் தினம் முழுமையாக மூழ்கியது. கப்பல் கேப்டன் உட்பட 24 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலில் மிதக்கும் கன்டெயினர்கள் அதே சமயம் கப்பலில் இருந்த 643 கண்டெய்னர்களில் நூறுக்கும் … Read more

தாம்பரம் – செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

சென்னை: சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் காட்டங்குளத்தூர் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு இன்று (மே 27) காலை 10.56, முற்பகல் 11.40, நண்பகல் 12.28 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கூடுவாஞ்சேரி – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு இன்று நண்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், … Read more

‘இந்தியா மீது பாக். மீண்டும் தாக்குதல் நடத்தினால்…’ – மே.வங்க பாஜக தலைவர் எச்சரிக்கை

பாசிம் மேதினிபூர்: இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் இல்லாமல் அழிந்துபோகும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பாசிம் மேதினிப்பூரில் பேசிய அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், “நாடு பயங்கரவாத செயல்களை பொறுத்துக்கொள்ளாது என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர்கள் நாட்டிற்காக பேச வேண்டும். பயங்கரவாதிகள் பஹல்ஹாமில் ‘சிந்தூர்( குங்குமம்)’ பார்த்து மக்களைக் கொன்றனர். அதனால்தான் ஆபரேஷன் சிந்தூர் … Read more

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு, 8 பேர் காயம்!

பிலடெல்பியா: அமெரிக்காவின் பிலடெல்பியாவிலுள்ள புகழ்பெற்ற ஃபேர்மவுண்ட் பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், லெமன் ஹில்ஸில் இரவு 10.30 மணிக்கு நடந்துள்ளது. அந்தநேரத்தில் ஏராளமானோர் பூங்காவில் கூடியிருந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஒரு கார் வந்து நின்றதைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது ஏற்பட்ட குழப்பத்தில், கார் மோதி ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் … Read more

மேனேஜரை தாக்கிய நடிகர் உன்னி முகுந்தன்! இவ்வளவு கொடூரமானவரா? முழு தகவல்..

Unni Mukundan Attacked His Manager : பிரபல நடிகை உன்னி முகுந்தன், தனது மேனேஜரை தாக்குதாக தற்போது இணையத்தில் ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவிக்கும் 5 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!

ஐபிஎல் 2025-ன் லீக் போட்டிகள் இன்றுடன் முடிய உள்ளது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன. ஜூன் மூன்றாம் தேதி ஐபில் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்தாண்டு ஐபிஎல்லில் அதிக இளம் வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஐந்து வீரர்கள் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் யார் … Read more

Nani: எளிமையான, மனதை வருடும் படங்களே இன்றைய தேவை – ‘டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைப் பாராட்டிய நானி

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில்… ‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். மே 1 ஆம் … Read more

இந்தியாவுடன் ‘வர்த்தகம், பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பேசத் தயார்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

தெஹ்ரான்; இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் தீர்க்க விரும்புவதாகவும் ஈரான் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்  அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து தெரிவித்துள்ளார். அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்தார். பயங்கரவாதிகளை வளர்த்து வரும் பாகிஸ்தான், அவர்களைக்கொண்டு எல்லைப்பகுதியில் அவ்வப்போது இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் சுற்றுலா தலமான, காஷ்மீர் … Read more