விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தால் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மை: பிரதமர் மோடி நம்பிக்கை

நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின. விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. திறப்பு … Read more

“அவர் சந்தித்த அவமானங்களை என் கிட்ட சொல்லி இருக்காரு..'' – கிரேஸி மோகன் குறித்து கே.எஸ் ரவிக்குமார்

தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன். மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா நேற்று (மே1) நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர். கிரேஸி மோகன் இந்த நிகழ்வில் பேசிய  கே.எஸ் ரவிக்குமார், “ கிரேஸி மோகன் சார் என்னிடம் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  அவரது ஆரம்ப காலங்களில் அவர் … Read more

அட்டாரி வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்டது… குடிமக்கள் வாகா எல்லை வழியாக நாட்டிற்கு திரும்பலாம்: பாகிஸ்தான்

பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு அருகில் அமைந்துள்ள அட்டாரி-வாகா எல்லை இந்தியா பாகிஸ்தான் பதற்றம் காரணமாக மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அரசாங்கம் அவகாசம் அளித்திருந்தது. இந்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து அட்டாரி – வாகா எல்லை நேற்று மூடப்பட்டது. இதன் விளைவாக, 70க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் சிக்கித் தவித்தனர். இந்த நிலையில் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டினரை உள்ளே நுழைய … Read more

பாதுகாப்பைத் திரும்பப் பெற்ற தமிழக அரசு; `உயிருக்கு அச்சுறுத்தல்' என நீதிமன்றத்தில் ஆஜராகாத சகாயம்!

மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும். பல்வேறு துறைகளில் உயரதிகாரியாகவும் பணியாற்றியவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். இவர், மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில் கிரானைட் குவாரி ஊழலை வெளிப்படுத்தினார். அதையடுத்து, 2014-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரித்த சகாயம், கிரானைட் ஊழலால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக 2015-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். சகாயம் IAS (VR) … Read more

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (2.5.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், நகரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு பாதிப்புகளும் அச்சுறுத்தலான சூழலும் நிலவுவதை கருத்தில்கொண்டு, இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள், … Read more

‘குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த முதியோர் நல்வாழ்வு அவசியம்’ – திரவுபதி முர்மு

புதுடெல்லி: ஞானம் மற்றும் பாரம்பரியத்தின் தூண்களாக மூத்த குடிமக்கள் விளங்குவதாகவும், குடும்பங்களை, சமூகத்தை வழிநடத்த அவர்களின் நல்வாழ்வு அவசியம் என்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ‘கண்ணியத்துடன் கூடிய முதுமை’ எனும் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, “நமது கடந்த காலத்துடன் ஒரு முக்கிய இணைப்பாகவும், நமது எதிர்காலத்துக்கான வழிகாட்டியாகவும் மூத்த குடிமக்கள் திகழ்கிறார்கள். நமது மூத்த குடிமக்கள் ஞானம், விவேகம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். அவர்களின் … Read more

பிளே ஆப் நோக்கி குஜராத்… தோல்வியுடன் வெளியேறும் SRH…? – புள்ளிப்பட்டியல் இதோ!

IPL 2025, GT vs SRH: ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டி இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியது. GT vs SRH: குஜராத்தின் மிரட்டல் டாப் ஆர்டர்   ஹைதராபாத் அணி கடந்தாண்டு சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்றிருந்தாலும், இம்முறை பெரியளவில் விளையாடவில்லை. 9வது இடத்திலேயே நீடிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சிஎஸ்கேவுக்கு எதிரான வெற்றிக்கு பின் நம்பிக்கையுடன் பிளேயிங் … Read more

Retro: “கார்த்திக் சுப்புராஜ் அது மாதிரி கதை வெச்சிருக்காரு; அதை தான் முதல்ல சொன்னாரு!'' – சூர்யா

சூர்யா நடித்திருக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘Love, Laughter, War’ என்ற மூன்று பகுதிகளிலும் சூர்யா தனது நடிப்பால் மிளிர்ந்திருக்கிறார். அதேபோல், பூஜா ஹெக்டே தனது ‘ருக்மணி’ கதாபாத்திரத்தின் மூலம் பலருக்கும் பேவரைட்டாகியிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். Retro Team சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகிய மூவரும் திரைப்படம் தொடர்பாக பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி விவாதித்து, அதை ஒரு காணொளியாக ‘ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்’ யூடியூப் … Read more

சென்னையில் மே  4  அன்று மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம்

சென்னை வரும் 4 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் அரசமைப்புச் சட்ட நூலை கையில் ஏந்தி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம், இடஒதுக்கீட்டிற்கு 50 சதவிகித வரம்பு விதித்திருக்கிற அரசமைப்புச் சட்டத்தை திருத்துவோம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அந்த தேர்தல் பரப்புரையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி … Read more

Kohli: `RCB-யில் ஆரம்ப நாள்களில் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த வீரர்' – நினைவுகள் பகிரும் கோலி

ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் ஆகியிருக்கும் பெங்களூரு அணி அதில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ச்சியாக 18-வது ஆண்டாக பெங்களூரு அணியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்த சீசனில் 10 போட்டிகளில் 6 அரைசதங்கள் உள்பட 443 ரன்கள் குவித்து, அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி பிளேஆஃப் … Read more