பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு ஏகே-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: ஸ்காட்லாந்து யூடியூபர் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாகிஸ்தானில் ஆறு பேர் ஏகே-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை ஸ்காட்லாந்து யூடியூபர் வெளியிட்டுள்ளார். யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு சென்றிருந்த போது லாகூரில் உள்ள அனார்கலி பஜாருக்கு சென்று சுற்றிப்பார்த்துள்ளார். அப்போது அவருக்கு ஏகே-47 துப்பாக்கி ஏந்திய ஆறு பேர் சுற்றிநின்று பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இதனை தான் நேரில் பார்த்ததாக ஸ்காட்லாந்து யூடியூபர் … Read more

கவுதம் கம்பீரால் ஓய்வை அறிவித்த மற்றொரு வீரர்! இங். தொடருக்கு முன்பு திடீர் ஓய்வு!

ஐபிஎல் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில்,  சுப்மான் கில் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார், துணை கேப்டனாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சில இளைஞர்களும் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். ஜூன் … Read more

வெற்றிப் பாதைக்கு வித்திட்ட ‘நான் முதல்வன்..’! வெற்றியாளர்களை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: வெற்றிப் பாதைக்கு வித்திட்ட ‘நான் முதல்வன்..’ திட்டம் என  இந்த திட்டத்தின்மூலம் பயன்பெற்ற வெற்றியாளர்களை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.  கடந்த முறை தேர்ச்சி பெற இயலாதவர்கள் சோர்ந்து போகாதீர்கள். எட்டி விடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள் என்றும் கூறினார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,  நான்_முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று 2024-ஆம் ஆண்டு IFoS பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பாராட்டினேன். UPSC குடிமைப் பணித் … Read more

சோதனையில் குறைந்த விலை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 160 வருகையா.? | Automobile Tamilan

சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்பல்ஸ் 160 அல்லது இம்பல்ஸ் பைக்கினை அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு ரூ.1.40 லட்சத்துக்கு குறைவான விலையில் எதிர்பார்க்கலாம். எக்ஸ்பல்ஸ் 200 மாடல் OBD-2B மேம்பாடு தற்பொழுது வரை பெறாத நிலையில், புதிய வந்துள்ள எக்ஸ்பல்ஸ் 210 ஆரம்ப விலை ரூ.1.75 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், பட்ஜெட் விலையில் அட்வென்ச்சர் பைக் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மாடலை ஹீரோ தயாரித்து வருகின்றது. சோதனை ஓட்டத்தில் உள்ள … Read more

நீலகிரியில் சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக மூடல்; மின்சாரம் துண்டிப்பால் குடிநீர் விநியோகம் பாதிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழைக்கு ஊட்டியில் 4 வீடுகள் மற்றும் கூடலூரில் 300 வாழைகள் சேதமடைந்தன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சூறாவளி காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக ஒரு சுற்றுலா பயணி மரம் விழுந்து உயிரிழந்தார். மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுகின்றன. சூறாவளி காற்றினால் சாலைகளில் மரங்கள் விழுவதால் போக்குவரத்து தடைபடுகிறது. மேலும், மின் கம்பிகள் அறுந்து மின் தடை ஏற்படுகிறது. … Read more

சவுதி அரேபியாவிலிருந்து தங்கத்தை மாத்திரைகளாக்கி கடத்தல்: உத்தர பிரதேசத்தில் சிக்கிய கும்பலுக்கு சர்வதேச தொடர்பு

புதுடெல்லி: சவுதி அரேபியாவிலிருந்து உத்தர பிரதேசத்தின் லக்னோ விமான நிலையம் வந்தடைந்த 6 பேர், கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பழைய சுங்கச்சாவடி அருகே சென்ற அந்த காரை, போலீசார் என்று கூறிக் கொண்ட இரண்டு சகோதரர்கள் கடத்தி உள்ளனர். ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரையும் அப்பகுதியிலுள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவர்களின் வயிற்றில் தங்கம் இருப்பதை அறிந்து அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனிடையே … Read more

உலக பணக்கார பட்டியலில் உபி-யை சேர்ந்த நபர்! அதிர்ச்சியில் உறைந்த எலான் மஸ்க்!

இந்தியாவில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபரின் வங்கி கணக்கில் திடீரென்று கணக்கில் கொள்ள முடியாத அளவிற்கு பணம் வந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த விஷயங்களை செய்தால் போதும்.. TNPSC-ல் எளிதாக வெற்றி பெறலாம்!

ஒவ்வொரு ஆண்டும் TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். தேர்வின் முடிவில் இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படுகிறது.

சஞ்சு சாம்சன் இல்லை! சிஎஸ்கே-வில் தோனிக்கு பிறகு இவர் தான் விக்கெட் கீப்பர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025-ல் தனது பயணத்தை முடித்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு மறக்க வேண்டிய ஒரு சீசன் ஆக அமைந்துள்ளது. 14 போட்டிகளில் விளையாடி வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் தொடர்ந்து இரண்டு சீசன்களாக பிளே ஆப்க்கு தகுதி பெறாமல் இருப்பதும் இதுவே முதல் முறை. மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், கொல்கத்தா நைட் … Read more