மோடி – ஸ்டாலின் சந்திப்பு : இணைய விமர்சனங்களுக்கு பதில்

சென்னை பிரத்மர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்திப்பு குறித்த விமர்சனங்களுக்கு இணையத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படத்தை வைத்து இணையத்தில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  அந்த விமர்சனங்களுக்கும் இணையத்திலேயே பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ”இந்தப் படத்தைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பயந்துவிட்டார், பம்மி விட்டார் என்றெல்லாம் பகடிகள். தமிழக அரசியலில் இருந்த பெரிய பிரச்னைகளில் … Read more

சுசூகி e அக்சஸ் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதால் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகின்றது | Automobile Tamilan

சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் e-access உற்பத்தி குருகிராம் ஆலையில்  துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாடல் அனேகமாக அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இ-அக்சஸ் மாடலின் அனைத்து முக்கிய விபரங்களையும் ஏற்கனவே சுசூகி ஆனது இந்நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2025 மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த மாடல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உள்ளுர் சந்தை மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்த மாடலில் 3.072 kWH LFP … Read more

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கட்டளையின் மடாதிபதிக்கு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய நீதிபதி மறுப்பு

சென்னை: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கட்டளைகளுக்கு பாத்தியப்பட்ட சொத்துகளை முறையாக நிர்வகிக்காதது ஏன்? என்பது குறித்து வேளாக்குறிச்சி மடாதிபதிக்கு இந்துசமய அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பணிகளை மேற்கொள்ளவும், சொத்துகளைப் பராமரிக்கவும் 13 கட்டளைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அபிஷேகக் கட்டளை மற்றும் அன்னதானக் கட்டளைகளுக்கு வேளாக்குறிச்சி மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார். … Read more

நாட்டில் கரோனா பாதிப்பு 1,000-ஐ தாண்டியது

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. நாட்டில் கரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கரோனா பாதிப்பு விவரத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. இதன்படி நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,009 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 430 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

நாளை கோவை, விழுப்புரத்தில் மின் தடை

கோவை நாளை கோவை மற்றும் விழுப்புரத்தின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம். ”கோவையில் நாளை (27.05.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கோவை: ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் … Read more

11 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்: வரும் கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை

சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 11 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குவது, அதன்மூலம் ஆராய்ச்சி, புதுமை படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பை உறுதி செய்வது, ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குவது, அரசுப் பள்ளிகளில் … Read more

கோயில் உபரி நிதியில் வணிக வளாகம்: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

கோயில் உபரி நிதியில் இருந்து வணிக வளாகம் கட்ட முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் – கூடுவாஞ்சேரியில் அறநிலையத்துறையின் கட்டு்ப்பாட்டின்கீழ் உள்ள நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தின் முகப்பில் ரூ.1.12 கோடி மதிப்பில் 10 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்ட அறநிலையத்துறை முடிவு செய்தது. இதற்காக கடந்த 2023 டிச.11-ல் டெண்டர் … Read more

கடும் வெள்ளப்பெருக்கால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

திருநெல்வேலி கடும் வெள்ளம் காரணமாக மணிமுத்தாறு அருவியி குளீக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவட்ஜால் இங்கு குளித்து மகிழ்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வழக்கமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்யும்போது மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; கார்லஸ் அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், இத்தாலியின் கியுலியோ செப்பியேரி உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்லஸ் அல்காரஸ் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கியுலியோ செப்பியேரியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். 1 More update … Read more

Hardik Pandya : 'நாங்க 5 கப் ஜெயிச்சிருக்கோம்; எங்களுக்கு அது தெரியும்!' – ஹர்திக் பாண்ட்யா பளிச்

‘மும்பை தோல்வி!’ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தோல்விக்குப் பிறகு சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்கிறார். Mumbai Indians ‘ஹர்திக் சொல்லும் காரணம்!’ ஹர்திக் பாண்ட்யா பேசியதாவது, ‘பிட்ச்சை பார்க்கையில் நாங்கள் 20 ரன்களைக் குறைவாக எடுத்துவிட்டோம் என நினைக்கிறேன். பேட்டிங்கில் நாங்கள் எங்கே தவறவிட்டோம் என ஆராய வேண்டும். நாங்கள் வெற்றிக்கோட்டை தாண்டும் வகையில் ஆடவில்லை. இரண்டாம் … Read more