பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் ஹமாஸ் தலைமைக்கு எதிராக தீவிரவாதிகள் போர்க்கொடி

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதன்காரணமாக அந்த அமைப்பின் தலைமைக்கு எதிராக தீவிரவாதிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இஸ்ரேலின் காசா, மேற்குகரை பகுதிகளில் பாலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இதில் மேற்குகரை பகுதியை, ஃபத்தா என்ற கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த ஃபத்தா அரசு பெரும்பாலும் இஸ்ரேல் அரசுடன் இணக்கமுடன் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் ஃபத்தா கட்சியே காசா பகுதியையும் ஆட்சி செய்து வந்தது. கடந்த 2007-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஹமாஸ் … Read more

ரோகித், கோலிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கப்போவது இவரா? வெளியான தகவல்!

இந்திய டெஸ்ட் அணி ஐபிஎல் தொடர் முடிந்ததும் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை நேற்று முன்தினம் (மே 24) பிசிசிஐ வெளியிட்டது. அந்த அணிக்கு கேப்டனாக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ரிஷப் பண்டும் நியமிக்கப்பட்டிருந்தனர்.  மேலும், அந்த அணி வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் ஆகியோ இடம் பிடித்திருந்தனர். ஆனால் முகமது ஷமியின் பெயர் அதில் இல்லை. இதற்கு காரணம் அவரால் நீண்ட … Read more

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோர் எண்ணிக்கை 1009

டெல்லி இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1009 ஆகி உள்ளது கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டு பின்னர், அது உலக நாடுகளுக்கு பரவியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பிறகு கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்பட்டு பரவல் கட்டுக்குள் வந்தது. ஆனால் , கடந்த 10 நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை … Read more

மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்

மும்பை, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில் நேற்றுமுதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி, மராட்டியத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக மும்பையின் வொர்லி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரெயில் நிலையம் கடந்த 10ம் தேதி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது கனமழை காரணமாக மெட்ரோ ரெயில் நிலைய … Read more

ஐ.பி.எல்.; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

ஜெய்ப்பூர், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெற்று வரும் 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து மும்பை அணியின் … Read more

காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் – 52 பேர் பலி

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

Shreyas Iyer : 'ஜெயிச்சாதான் நம்புவாங்கன்னு எனக்கு தெரியும்!'- பஞ்சாபின் வெற்றி குறித்து ஸ்ரேயஸ்

‘பஞ்சாப் வெற்றி!’ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார். Shreyas Iyer ‘ஜெயிக்கிறதுதான் லட்சியம் – ஸ்ரேயஸ் ஐயர்!’ ஸ்ரேயஸ் ஐயர் பேசியதாவது, ‘முதல் போட்டியிலிருந்தே போட்டிகளை வெல்ல வேண்டும் என்பதை மட்டும்தான் எங்களின் ஒரே இலக்காக வைத்திருந்தோம். ஒவ்வொரு போட்டியிலும் சரியான சமயத்தில் ஒவ்வொரு வீரர்கள் முன் வந்து சிறப்பாக … Read more

மரியாதை குறைவாக பேசியதாக வெளியான வீடியோ: சுகாதார அலுவலரின் கூட்டங்களை புறக்கணிக்கும் மருத்துவர்கள்!

மதுரை: மருத்துவர்களை மரியாதைக் குறைவாகப் பேசும் மாவட்ட சுகாதார அலுவலரின் வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அவரது ஆய்வுக் கூட்டங்களைப் புறக்கணிக்கவும், போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன் சமீபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பங்கேற்ற காணொலி ஆய்வுக் கூட்டத்தில் பேசும்போது மருத்துவர்களை மரியாதைக் குறைவாகவும், அநாகரிகமாகவும் பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. … Read more

பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்த டெல்லி நீதிமன்றம்!

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். காவல் துறையின் பரிந்துரையின் பேரில் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீஸாரின் பிஆர்ஓ, “மைனர் மல்யுத்த வீராங்கனை அளித்த புகாருக்கு உறுதியான ஆதாரம் இல்லை. அவரும் அவரது தந்தையும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அறிக்கை அளித்துள்ளோம். இதனால் பிரிஜ் பூஷண் சரண் சிங் … Read more

ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Retro OTT Release Date Official Announcement : சூர்யா நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.