DD Next Level: "கெளதம் மேனன் சார்கூட 'உயிரின் உயிரே' ரீ கிரியேஷன்ல நடிச்சது…" – யாஷிகா ஆனந்த்

சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் இம்மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘டிடி ரிட்டன்ஸ்’ இயக்குநர் ப்ரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சந்தானத்துடன் கஸ்தூரி, மாறன், யாஷிகா ஆனந்த், கெளதம் மேனன் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் படத்தின் டிரெய்லர் வெளியான சமயத்தில் ‘உயிரின் உயிரின்’ பாடலை கெளதம் மேனனும், யாஷிகா ஆனந்தும் மீள் உருவாக்கம் செய்திருந்த காணொளி சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது. அந்தக் காட்சியைப் பற்றி … Read more

‘ஆபரேஷன் சிந்தூர்’ இந்திய ராணுவ நடவடிக்கை: ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு

சென்னை: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்தியுள்ள ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: பாரத தாய் வாழ்க. ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெறும் தொடக்கம்தான். முதல்வர் ஸ்டாலின்: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கிறது. நமது தேசத்துக்காக நமது ராணுவத்தினருடன் தமிழகம் உறுதியாக நிற்கும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், … Read more

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம்

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், “டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்” என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் … Read more

Operation Sindoor: 54 ஆண்டுகளுக்கு பின் இந்தியா எடுத்த முக்கிய முடிவு! என்ன தெரியுமா?

Operation Sindoor Latest Update : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதையடுத்து, இது குறித்த சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு

சென்னை இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர்  நடவடிக்கையை அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் … Read more

ராமேசுவரம் கடலில் சந்தேக நபர்களைக் கண்டால் தகவல் கொடுக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

ராமேசுவரம்: நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெற்ற நிலையில், ராமேசுவரம் கடற்பகுதியில் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்களைக் கண்டால் தகவல் தெரிவிக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற தாக்குதலில் இந்தியர்கள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக புதன்கிழமை அதிகாலை இந்திய பாதுகாப்புப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் … Read more

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் சொல்வது என்ன?

​புதுடெல்லி: பாகிஸ்​தானுக்கு எதி​ராக இந்​தியா நடத்​திய ‘சிந்​தூர்’ தாக்​குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உட்பட பல்​வேறு நாட்டு தலை​வர்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.அதன் விவரம் வரு​மாறு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: தீவிர​வாதம் ஒரு அவமானம். கடந்த காலங்​களை பார்க்​கும் போது ஏதோ ஒன்று பெரி​தாக நடக்கப் போகிறது என்​பது மக்​களுக்கு தெரி​யும். இந்​தியா, பாகிஸ்​தான் ஆகிய இரு நாடு​களும் நீண்ட கால​மாக மோதலில் ஈடு​பட்டு வரு​கின்​றன. இந்த மோதல் பல தசாப்​தங்​களாக நீடித்து வரு​கிறது. இது விரை​வில் … Read more

ஆபரேஷன் சிந்தூர்: மனமுடைந்த முனீர்.. அதிர்ச்சியடைந்த ஷாபாஸ்.. மோசமான பாகிஸ்தானின் நிலை

Operation Sindoor News In Tamil: பாகிஸ்தானை உலகம் முழுவதும் அம்பலப்படுத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’. தற்போது பாகிஸ்தானின் நிலை என்ன? அங்கிருந்து இருந்து வரும் செய்திகள் மூலம் இந்தியா தனது பணியை சிறப்பாகவும் வலுவாகவும் செய்துள்ளது என்பது தெளிவாகிறது. 

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ரஜினிகாந்த்,விஜய் பாராட்டு

சென்னை நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய் ஆகியோர் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாராட்டி உள்ளனர், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. பாகிஸ்தானில் உள்ள … Read more