IPL 2025: கம்மி சம்பளம், அதிக அதிரடி; மிரட்டிய இந்த 3 வீரர்கள் – யாருமே எதிர்பார்க்கல!

IPL 2025 Most Unexpected Valuable Player: ஐபிஎல் 2025 தொடரில் வரும் மே 29ஆம் தேதி பிளே ஆப் சுற்று தொடங்குகிறது. குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நியூ சண்டிகர் முலான்பூர் நகரிலும், குவாலிபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் நகரிலும் நடைபெற உள்ளது. குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சென்றாலும் எந்தெந்த அணிகள், எந்தெந்த பிளே ஆப் போட்டிகளில் விளையாடப்போகின்றன என்பது இன்னும் உறுதியாகவில்லை. இன்றும், … Read more

`சினிமா டு நாவல்' – மணிரத்னத்தின் `கடல்' படத்தின் கதையை நாவலாக எழுதி முடித்த ஜெயமோகன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், அர்ஜுன், அரவிந்த் சுவாமி, துளசி நாயர் ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர். ரகுமான் நடிப்பில் 2013-ல் வெளியான திரைப்படம் கடல். இப்படத்தின் கதை மற்றும் வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தார். மேலும், திரைக்கதையிலும் மணிரத்னத்துடன் பங்காற்றினார். இந்த நிலையில், கடல் படத்தின் கதையை நாவலாக விரிவாக்கியிருக்கிறார் ஜெயமோகன். கடல் இந்த நாவல் உருவாக்கம் குறித்து ஜெயமோகன் தனது வலைதளப் பக்கத்தில், “நான் கடல் கதையை மணி ரத்னம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாவலாகவே … Read more

‘ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாகிஸ்தானில் ‘ஏகே-47′ துப்பாக்கியுடன் விவிஐபி பாதுகாப்பு ?’ ஸ்காட்டிஷ் யூடியூபரின் வீடியோ பதிவால் அதிர்ச்சி

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் கல்லம் மில் கடந்த மார்ச் மாதம் பதிவேற்றிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகவும் அவர்களுக்கு கைக்கூலியாக செயல்பட்டதாகவும் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் உளவுத்துறையின் ஒரு சொத்தாக இந்தியாவில் செயல்பட்டு வந்ததாகவும் அவர் பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் வேறு சில நாடுகளுக்குச் … Read more

மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.1 ஆக பதிவு

இம்பால், மணிப்பூரில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 3.33 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.34 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.86 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. EQ of … Read more

ஐ.பி.எல்.: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு

ஜெய்ப்பூர், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டன. இருப்பினும் புள்ளி … Read more

புதின் பைத்தியம்போல் செயல்படுகிறார் – டிரம்ப் கடும் விமர்சனம்

வாஷிங்டன், உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 187வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவும், உக்ரைனும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால் போர் நீடித்து வருகிறது. இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா நேற்று டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 266 … Read more

PBKS vs MI: "பேச்சைவிட செயலில் காட்டுகிறேன்" – BCCI-க்கு சொல்கிறாரா ஸ்ரேயஸ் ஐயர்

நடப்பு ஐபிஎல் சீசனில் இன்னும் இரண்டு லீக் போட்டிகள்தான் இருக்கிறது. பிளேஆஃப் சுற்றுக்கு நான்கு அணிகள் ஏற்கெனவே முன்னேறிவிட்டாலும், புள்ளிப்பட்டியலில் அந்த நான்கு அணிகளில் முதல் இரண்டு இடங்களை எந்த அணிகள் பிடிக்கப்போகிறது என்பதை இந்த இரண்டு லீக் போட்டிகள்தான் முடிவு செய்யப்போகிறது. அதில், ஒரு போட்டிதான் பஞ்சாப் vs மும்பை இன்றைய போட்டி. ஸ்ரேயஸ் ஐயர் – ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி நிச்சயம் முதல் இரண்டு இடங்களில் தனது இடத்தை உறுதி … Read more

“இந்திய அரசின் கொள்கையை வகுப்பது டெல்லியிலா? வாஷிங்டனிலா?” – ப.சிதம்பரம் கேள்வி

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூார்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் பல இடங்களில் தாக்குதலில் நடத்தியது. இதில் இந்திய ராணுவம் பெற்ற வெற்றியை போற்றும் விதமாகவும், ராணுவ வீரர்களின் மகத்தான சேதவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் காங்கிரஸ் சார்பில், ‘தேசம் காக்கும் ராணுவத்துக்கு சல்யூட்’ என்ற தலைப்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. மேஜர் சரவணன் நினைவு சதுக்கத்திலிருந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் … Read more

கர்நாடக பெண் ஐஏஎஸ் அதிகாரியை 'பாகிஸ்தானி' என்று பாஜக பிரமுகர் அழைத்ததால் சர்ச்சை!

பெங்களூரு: பெண் ஐஏஎஸ் அதிகாரியை ‘பாகிஸ்தானி’ என்று கூறிய கர்நாடக பாஜக எம்எல்சி ரவிக்குமாரின் கருத்து அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. பாஜகவை சேர்ந்த சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் சலவாடி நாராயணசாமி, கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கேவை நாயோடு ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்பட்டதை அடுத்து, மே 21 அன்று நாராயணசாமி கலபுரகி சித்தாப்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் அவரை முற்றுகையிட்டு உள்ளே அடைத்தனர். இதனையடுத்து கலபுரகியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய … Read more

‘ஹைதராபாத்தில் நேர்ந்தது என்ன?’ – உலக அழகி போட்டியில் விலகிய மிஸ் இங்கிலாந்து பகிரங்கம்

புதுடெல்லி: உலக அழகி 2025-ம் ஆண்டுக்கான போட்டி இந்தியாவில் ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார் மிஸ் இங்கிலாந்து மில்லா மேகி. இந்நிலையில், இங்கிலாந்தின் ஊடக நிறுவனத்துடன் இந்தியாவில் நடைபெறும் உலக அழகி போட்டியில் தனக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் மீது சில குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். “போட்டியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் அழகிகள் மேக்-அப் மற்றும் … Read more