மாமன் vs டிடி நெக்ஸ்ட் லெவல்: வசூலில் யார் கெத்து? ஜெயித்தது சூரியா? சந்தானமா?
Maaman Vs DD Next Box Office Collection Day 10 : சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மாமன். இந்த படத்தில் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Maaman Vs DD Next Box Office Collection Day 10 : சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மாமன். இந்த படத்தில் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? என்ற கேள்வியே அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரது ஓய்வு குறித்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு சென்னை அணி மோசமாக செயல்பட்ட நிலையில், சென்னை ரசிகர்களே சிலர் தோனி ஓய்வு பெற்றால் நன்றாக இருக்கும் என கூறுகின்றனர். இதுவரை 5 முறை கோப்பையை வென்ற சென்னை அணிக்கு இந்த ஆண்டு மிகவும் கடினமாக இருந்தது. … Read more
விஜய் ஆண்டனி அடுத்தடுத்த பட லைன் அப்களை தன் கைவசம் வைத்திருக்கிறார். அப்படி விஜய் ஆண்டனியின் அடுத்த வெளியீடு ‘மார்கன்’. இப்படம் அடுத்த மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் ஆண்டனியுடன் சமுத்திரக்கனி, பிரிகிடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. Vijay Antony – Maargan இந்த நிகழ்வில் விஜய் ஆண்டனி பேசுகையில், “தொடர்ந்து நான் படங்களைத் தயாரிப்பதைப் பார்த்து, என்னிடம் அதிகப் பணம் இருப்பதாக … Read more
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் கல்லம் மில் கடந்த மார்ச் மாதம் பதிவிட்ட ‘இந்தியப் பெண் பாகிஸ்தானை முற்றிலும் நேசிக்கிறார்’ (Indian Girl Absolutely loving Pakistan) என்ற வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா இடம்பெற்றிருந்தார். AK-47 துப்பாக்கி ஏந்திய 6 பாதுகாவலர்களுடன் பாகிஸ்தானின் லாஹூரில் உள்ள அனார்கலி பஜாரில் அவர் வலம்வரும் காட்சிகள் அதில் … Read more
திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் ஜூன் 2-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 1-ம் தேதி அங்குரார்ப்பணத்துடன் விழா தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை பாரம்பரிய முறைப்படி தூய்மைப்பணி நடைபெறும். கோவில் வளாகம், சுவர், கூரை, பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்திய பின் வாசனை … Read more
மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிரான போரில் 3 ஆண்டுகளாக ரஷியா ஈடுபட்டு வருகிறது. போரால் பெண்கள், வீரர்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குர்ஸ்க் ஓபிளாஸ்ட் என்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, உக்ரைனின் ஆளில்லா விமானம் ஒன்று புதினின் … Read more
நொய்யல் ஆற்றில் வெள்ளம் சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு நொய்யல் ஆற்றில் வெள்ளம் நொய்யல் ஆற்றில் வெள்ளம் சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு குனியமுத்தூர் அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு நொய்யல் ஆற்றில் வெள்ளம் பேரூர் படித்துறை சித்திரை சாவடி அணைக்கட்டு சித்திரை சாவடி அணைக்கட்டு பேரூர் படித்துறை சுண்ணாம்பு … Read more
கண்டமனூர்: தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வனப்பகுதியில் நீர்ப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆறு, அணைகளுக்கான நீர்வரத்தும் உயரத் தொடங்கி உள்ளன. தென்மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை முன்னதாகவே தொடங்கி உள்ளதால் தமிழக கேரள எல்லையில் கடந்த சிலநாட்களாக அதிகமான மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வெகுவாய் அதிகரித்துள்ளது. கடந்த 23-ம் தேதி விநாடிக்கு 100 கனஅடியாக … Read more
புதுடெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லி இல்லத்தில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்ற நிர்வாகம் நிராகரித்துள்ளது. தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு அவரது டெல்லி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, … Read more
Na Muthukumar 50th Birthday : பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு நடைபெற இருக்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி !