500 டிரோன்கள்… பாகிஸ்தானின் மிகப்பெரிய சதியை இந்தியா முறியடித்தது எப்படி?

India Pakistan War: இந்தியாவின் 24 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் சுமார் 500 சிறிய டிரோன்கள் மூலம் தாக்குதல் தொடுக்க முயற்சித்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. 

புரமோஷனுக்கு 7 லட்சம் கேட்டேனா? – உண்மையை சொன்ன யோகி பாபு!

ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜோரா கைய தட்டுங்க வரும் மே 16ம் தேதி வெளியாக உள்ளது.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி – தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மே 10 ஆம் தேதி நடக்கும் குறைதீர் முகாமில் கலந்து கொண்டால் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்கும். 

IPL 2025 : ஐபிஎல் போட்டிகள் ரத்து, எஞ்சிய போட்டிகள் நடக்கும் தேதிகள் இதுதான்..!

IPL cancellation : இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் இருப்பதால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஞ்சிய போட்டிகளை தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கையில் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது. அதேநேரத்தில் அக்டோபர் மாதத்தில் இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகளை நடத்தலாமா? என்ற ஆலோசனையும் தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது. ஐபிஎல் 2025 தொடர் பாதியில் ரத்து செய்யப்படுவதால் அதனால் ஏற்படும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் … Read more

Simran: "ஒரு பிரபலமாக வாழ்வது எளிதான விஷயமல்ல; காரணம்.." – குழந்தைகள் பற்றி கேள்விக்கு சிம்ரன் பதில்

சசிக்குமார், சிம்ரன் நடித்திருந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார் சிம்ரன். சிம்ரனின் ‘தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா’ பாடலை ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தியிருந்தனர். அந்தக் காட்சியும் அப்போது இணையத்தில் வைரலானது. இந்நிலையில், தன்னுடைய குழந்தைகள் பற்றி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார் சிம்ரன். Good Bad Ugly – Simran ‘எப்போதும் … Read more

Indo-Pak War: பாதுகாப்பு செயலிகள், அவசர நேரத்தில் உடனடி உதவி பெறலாம்

Smartphone Safety Apps: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகளை இந்தியா ஆயுதப்படை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் தொடுத்து பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நேற்று முன்தினம் இரவு இந்தியாவின் 15 நகரங்களின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் தொடுக்க முயற்சித்தது, நேற்றிரவும் ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் … Read more

ஸ்ரீதேவியை நினைவு கூர்ந்த சிரஞ்சீவி

ஐதராபாத் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை நடிகர் சிரஞ்சீவி நினைவு கூர்ந்துள்ளார்/ நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்த ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ (தமிழில் காதல் தேவதை) படம் வெளியாகி 35 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி இருக்கிறது. சிரஞ்சீவி, “இந்த சந்தர்ப்பத்தில் நான் ஸ்ரீதேவியை மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் இப்படத்தின் இதயம். ஆரம்பத்தில், நான் இப்படத்தின் 2-ம் பாகம் உருவாவதை விரும்பவில்லை. ஆனால் தற்போது அதை நாக் அஸ்வின் … Read more

என்னை வடிவமைப்பதில் சி.எஸ்.கே முக்கிய பங்காற்றியது – தமிழக வீரர் பேட்டி

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள 7 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டியிட்டு வருகின்றன. இந்த தொடரில் குஜராத் அணியில் தமிழக வீரர்களான சாய் கிஷோர், … Read more

`இப்போ டெல்லியில் தானே இருக்கீங்க?’ – தமிழ்நாட்டில் NEP-ஐ அமல்படுத்த தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞரான ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், `முன்மொழிக் கொள்கை உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டு புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை முழுமையாக செயல்படுத்தாமல் இருக்கிறது. எனவே புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் உடனடியாக செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டிருந்தார். தேசிய கல்விக் கொள்கை – 2020 உத்தரவிட … Read more

‘போர்ச் சூழலில் எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்திடுக’ – இபிஎஸ்

சென்னை: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு, ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், எதிர்வரும் எனது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியினர் என்னை நேரில் வந்து சந்திப்பதையும், எந்தவிதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்திய … Read more