ராஜாஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்

ஜெய்சால்மர் போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அந்த உத்தரவின்படி, மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என … Read more

India – Pakistan : 'விதிகளை மீறும் பாகிஸ்தான்; வலுவாக தாக்குங்கள்!' – ராணுவத்துக்கு அரசு அறிவுரை!

‘அமைதி உடன்படிக்கையை மீறும் பாகிஸ்தான்!’ இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் இன்று இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் இந்திய பகுதிகளை தாக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. விக்ரம் மிஸ்ரி ‘மத்திய அரசு விளக்கம்!’ இதுசம்பந்தமாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது, ‘இந்தியா – … Read more

ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மே 13, 14-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 13, 14-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குப் பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் (மே 11), நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் … Read more

இந்தியாவின் தாக்குதலில் உயிரிழந்த 5 முக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் யார்? – முழு விவரம்

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் தாக்குதல்களில் உயிரிழந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 5 முக்கிய தீவிரவாதிகளின் யார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 7-ம் தேதி இரவு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் பல்வேறு தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பல … Read more

தனிநாடு கேட்கிறது பலுசிஸ்தான்: ஹிங்குலாஜ் அம்மனும் சிந்தூரும்

​பாகிஸ்​தானின் மிகப்​பெரிய மாகாண​மாக பலுசிஸ்​தான் உள்​ளது. ஆனால், பாகிஸ்​தான் அரசு தங்​களை புறக்​கணிப்​ப​தாக​வும், பலூச் பகு​தியை தனி நாடாக அறிவிக்க கோரி​யும் அங்​குள்ள பலூச் விடு​தலைப் படை​யினர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். இந்​தியா – பாகிஸ்​தான் இடையே மோதல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், பலூச் மக்​களும் தங்​கள் பங்​குக்கு பாகிஸ்​தானுக்கு எதி​ராக அவ்​வப்​போது தாக்​குதல் நடத்தி வரு​கின்​றனர். சமீபத்​தில் 12 பாகிஸ்​தான் ராணுவத்​தினர் சென்ற வாக​னத்தை வெடி வைத்து தகர்த்​தனர். பலூச் மாகாண தலைநகர் குவெட்​டாவை கைப்​பற்றி விட்​ட​தாக​வும் … Read more

Ceasefire: போனில் ஸ்ட்ராங்காக பேசிய அஜித் தோவல்… சீனா சொன்னது இதுதான்…!

India Pakistan Ceasefire: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தற்போதைய சூழல் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் தொலைப்பேசியில் உரையாடி உள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணிக்கு இவரா கேப்டன்…? அய்யோ பாவம் கேஎல் ராகுல்… பும்ரா இல்லை!

India vs England, Team India Test Captaincy: ஐபிஎல் தொடர் ஒரு வாரக்காலத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னும் 13 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் என 17 போட்டிகள் மொத்தம் பாக்கி இருக்கின்றன. இதற்கான அட்டவணைகள் விரைவில் அறிவிக்கப்படும். IPL 2025: எப்போது ஐபிஎல் 2025 தொடர்? வரும் ஜூன் 11ஆம் தேதி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, … Read more

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தகவல் அளித்த வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல், பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) இந்திய ராணுவத் தலைமை இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான் மற்றும் கடற்படைப் படைகள் மூலம் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று ஒப்புக் … Read more

“மக்களுக்கு நல்லது செய்யவிடாமல் அதிமுகவினர், அதிகாரிகளுக்கு மிரட்டல்…” – செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

மதுரை: “மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறும் போலீஸார், மக்களுக்காக பணிபுரிய வேண்டும். திமுகவினர் சொல்வதை கேட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது நீங்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர்கள்,” என்று, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார். மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நீர் மோர் பந்தலை திறந்து வைத்த செல்லூர் ராஜூ கூறியது: “மதுரை விளாங்குடி பகுதியில் ஏற்கெனவே காவல் துறையிடம் … Read more