India – Pakistan: `வலிமை மற்றும் வீரியத்துடன் கையாண்ட மோடிக்கு எனது பாரட்டுகள்'- ரஜினிகாந்த்

பஹல்காம் தீவிரவாதத்  தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது. இதன் மூலம்  பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் இருப்பினும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றைச் சுட்டு வீழ்த்தியது. தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று(மே … Read more

உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் ஆன்லைனில் கண்டுபிடித்து புகார் அளிப்பது எப்படி?

Aadhaar Complaint : ஆதார் அட்டையைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களை மனதில் கொள்வது மிகவும் முக்கியம். ஒரு சிறிய தவறுக்கு மிகப்பெரிய அபராதம் அல்லது சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம். இந்தியாவைப் பொறுத்தவரை ஆதார் அட்டை நாட்டின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இன்று மாறிவிட்டது. இது பல அரசு மற்றும் அரசு சாரா பணிகளுக்கு கூட ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. வங்கிக் கணக்கைத் திறப்பது, மொபைல் சிம் பெறுவது அல்லது … Read more

நடிகர் ரஜினிகாந்த் இந்திய ராணுவத்துக்கு பாராட்டு

சென்னை நடிகர் ரஜினிகாந்த் இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது. ஆயினும், இந்திய எல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இன்று நடிகர் ரஜினிகாந்த் கேரளாவிற்கு படப்பிடிப்பிற்கு செல்வதற்காக சென்னை வி்மான நிலையத்திற்கு வந்த போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது ரஜினிகாந்த், :பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள். போரை வலிமையாக, திறமையாக கையாண்ட பிரதமர் மோடி, உள்துறை மந்திரி … Read more

நன்கானா சாகிப் குருத்வாராவை இந்தியா டிரோன் தாக்கியதா? – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி, காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தளபதிகள் உள்பட 100 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதலை நடத்தின. தொடக்கத்தில் காஷ்மீர் மாநில எல்லையோர மாவட்டங்களில் சிறிய ரக பீரங்கி … Read more

நடப்பு ஐ.பி.எல். தொடரின் சிறந்த இன்னிங்ஸ் இதுதான் – இந்திய முன்னாள் வீரர்

புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்து விட்டன. முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன. போர் … Read more

உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு

மாஸ்கோ, உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 172வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை உக்ரைன் மீதான போரை 3 நாட்களுக்கு ரஷியா தற்காலிகமாக நிறுத்தியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80ம் … Read more

India – Pakistan : "முடிவெடுப்பதில் இரு நாடுகளுக்கும் உதவ முடிந்ததில் பெருமை கொள்கிறேன்" – ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் (மே 7) நடத்தியது. அதைத் தொடர்ந்து, மே 8-ம் தேதி இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த இந்தியா எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்தது. India – Pakistan நிலைமை மேலும் மோசமடையும் வேளையில், “அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டன.” … Read more

தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை – அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், “இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின்படி, தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை கடந்த 07.05.2025 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று 10.05.2025 சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, வ.ஊ.சிதம்பரனார் துறைமுக … Read more

பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனை – சிடிஎஸ், முப்படை தளபதிகள் பங்கேற்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அணில் சவுகான் ஆகியோரும் கலந்து கொண்டனர். இருதரப்பு மோதலை நிறுத்திக்கொள்வது என இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை … Read more

தாக்குதல் நிறுத்தப்பட்டாலும்.. இந்த தடைகள் பாகிஸ்தான் மீது தொடர்ந்து இருக்கும்!

India Pakistan War: இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்ற நிலையில் இதனை நிறுத்துமாறு பாகிஸ்தான் தான் முதலில் கேட்டுக் கொண்டதாகவும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து தொடர்ந்து இருக்கும் என்றும் வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.