''குடும்ப நலனுக்காக பாஜகவிடம் திமுக தலைமை அடைக்கலம்…'' – விஜய் விமர்சனம்

சென்னை: “குடும்ப நலத்துக்காக தமிழக மானத்தை அடகு வைத்து மத்திய பாஜக அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி திமுக தலைமை அடைக்கலம் புகுந்துவிட்டது” என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது உடனடியாக அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டால், அவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போல அனைத்தும் மறைக்கப்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைச்சர்கள் பலரை தொடர்ந்து தற்போது தமிழக … Read more

கனமழையால் டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை கிழிந்த விவகாரம் – வளர்ச்சி நிரம்பி வழிவதாக காங்கிரஸ் கேலி!

புதுடெல்லி: டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்தது. இதில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மேற்கூரை ஒன்றில் மழைநீர் தேங்கி இடிந்து விழுந்தது. இதனால் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கேலி செய்துள்ளது. மழைநீர் தேங்கி கூரை இடிந்து விழும் வீடியோவை கேரளா காங்கிரஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. அத்துடன், ஒரு தூரலுக்கு பின்பு டெல்லி விமான நிலையத்தில் விகாஸ் (வளர்ச்சி) நிரம்பி வழிகிறது எனப் பதிவிட்டுள்ளது. பகிரப்பட்ட வீடியோ விமான … Read more

VJ பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட போஸ்ட்.. யாருக்காக இருக்கும்?

பிரியங்கா தேஷ்பாண்டே திடீரென ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதிகரிக்கும் உயிரிழப்புகள் – வெள்ளியங்கிரி மலை ஏற தடை – காரணம் இதுதான்!

Coimbatore News: கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் இருவர் உயிரிழந்த நிலையில், இன்று முதல் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கனமழையால் கோவையில் 5 வீடுகள் சேதம்

கோவை தற்போது கோவையில் பெய்து வரும் கனமழையால் 5 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.   வழக்கமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டிய தொடங்கிவிட்டது., தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, தேனி போன்ற பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழக அமைச்சர் முத்துசாமி  இது தொடர்பாக, “கோவையில் பெய்துவரும் கனமழையால் இதுவரை 5 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 பேருக்கு … Read more

5 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 19-ம் தேதி இடைத்தேர்தல்

புதுடெல்லி, குஜராத் (2 தொகுதி) கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் (தலா 1) ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தகவலை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்த வாக்கு எண்ணிக்கை ஜூன் 23-ம் தேதி நடக்கிறது. எம்.எல்.ஏக்கள் மறைவு மற்றும் பதவி விலகல் ஆகியவற்றால் இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் தொகுதிகளிலும் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து புறப்பட்டது இந்தியா 'ஏ' அணி

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ‘ஏ’ அணி இங்கிலாந்தில் … Read more

பாகிஸ்தான் செய்ததற்கு எதிர்விளைவை சந்திக்கும்: அமெரிக்காவில் சசி தரூர் எம்.பி. பேட்டி

நியூயார்க், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற முன்னணி அமைப்புக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை … Read more

பருவமழை முன்னெச்சரிக்கை: கொடைக்கானலுக்கு வந்த பேரிடர் மீட்புக் குழு

திண்டுக்கல்: பருவமழை தொடங்கியதால் முன்னெச்சரிக்கையாக கொடைக்கானலுக்கு (இன்று) ஞாயிற்றுக் கிழமை பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை தந்தனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே துவங்கியுள்ளது. இதையடுத்து ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமாக கனமழை பெய்யும் பகுதியான கொடைக்கானல் மலைப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு பேரிடர் மீட்புக் … Read more