என்டிஏ முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையை பாராட்டி தீர்மானம்!

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களின் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில், ஆயுதப்படைகளின் வீரத்தையும், பிரதமர் மோடியின் தலைமையையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தில் ஆபரேஷன் சிந்தூர் இந்தியர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் தலைமையை பாரட்டியிருந்த தீர்மானம், அவர் (மோடி) எப்போதும் ஆயுதப்படைகளை ஆதரித்து வந்துள்ளதாகவும், ஆபரேஷன் சிந்தூர் … Read more

அந்தோணி தாசனின் “போனாலே போனாலே”

ஆந்தணி தாசனின் தமிழ் இண்டி சூப் பாடல் “போனாலே போனாலே” – பிரேக்-அப்புகளை நகைச்சுவையுடன் சிந்தனையூட்டும் பாடல் மே 28-ஆம் தேதி வெளியாகிறது.

CSK-க்கு ஆறுதல் வெற்றி… குதூகலத்தில் RCB ரசிகர்கள் – சிக்கலில் GT

IPL 2025 GT vs CSK: ஐபிஎல் 2025 தொடரின் 67வது லீக் போட்டி குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 25)  நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளும் தலா ஒரு மாற்றத்தை செய்தன. குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரபாடாவுக்கு பதில் ஜெரால்டு கோட்ஸி விளையாடினார். … Read more

ஜூன் 19 அன்று 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்

டெல்லி இந்திய தேர்தல் ஆணையம் ஜூன் 19 அன்று 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.   இந்திய தேர்தல் ஆணையம் நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது குஜராத் கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குஜராத் மாநிலத்தில் கார்சந்த்பாய் பஞ்சாபாய் சோலங்கி காலமானதால் அவர் எம்எல்ஏ-வாக இருந்த காடி (தனித்தொகுதி) தொகுதிக்கும், … Read more

கொச்சியில் சரக்கு கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது

கொச்சி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு கடலில் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் ரசாயனம் இருந்தன. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அரபிக்கடலில் நேற்று பலத்த காற்று வீசியது. கொச்சி அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் சென்றபோது திடீரென்று கவிழ்ந்தது. நல்லவேளையாக மூழ்காமல் சாய்ந்த நிலையில் நின்றது. மேலும் சரக்கு கப்பலில் ரசாயனம் இருந்த கன்டெய்னர்கள் கடலுக்குள் விழுந்தது. இந்த கப்பலில் … Read more

அமெரிக்கா: படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் பலி; 2 பேர் காயம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு உட்பட்ட பகுதியில் ஹட்சன் ஆற்றில் படகு ஒன்றில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, படகில் தீப்பொறி பறக்கும் வகையில் நபர் ஒருவர் ஏதோ வேலை செய்து கொண்டிருந்து உள்ளார். இதில், திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும், நியூயார்க் நகர போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்றனர். இதில், வேலை செய்து கொண்டிருந்த அந்த நபர் தூக்கி வீசப்பட்டு தண்ணீருக்குள் கிடந்துள்ளார். சம்பவ இடத்திலேயே … Read more

`பொருளாதாரம் முதல் முதுமை வரை..' சிங்கிள் பெண்களுக்கு சில வார்த்தைகள்!

ஒரு பெண் 23 – 30 வயதுக்குள் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்துவிட வேண்டும் என்பதே காலங்காலமாக நம் நாட்டுப் பெண்களுக்குக் கற்பிக்கப்பட்டுவரும் பாடம். இந்த மறைமுகமான விதிமுறையை மீறி இப்போது பல பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே சிங்கிள் வுமனாக வாழ முடிவெடுத்து வருகின்றனர். ஒரு பெண் திருமண உறவுக்குள் செல்லாமல் இருக்க குடும்பச் சூழல், காதல் தோல்வி, தான் மேற்கொள்ளும் பணியின் தன்மை, விருப்பமின்மை, உடல்நல பிரச்னைகள் என்று அவரவர்களின் வாழ்க்கை முறைக்கு … Read more

‘இரு வர்ண கொடியோடு பீடுநடை போடுபவர் முதல்வர் ஸ்டாலின்’ – அமைச்சர் சேகர்பாபு பேச்சு

சென்னை: புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் திருக்கோயிலுக்கு ரூ.81 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டுள்ள புதிய மரத்தேரின் வெள்ளோட்டத்தினை இன்று (மே 25) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “800 ஆண்டுகள் பழமையான கங்காதேசுவரர் திருக்கோயிலுக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.4.82 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. சட்டமன்ற அறிவிப்பின்படி இத்திருக்கோயிலுக்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் உருவாக்கும் … Read more

தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து நீக்கினார் லாலு பிரசாத் – பின்னணி என்ன?

பாட்னா: பொறுப்பற்ற நடத்தை காரணமாக தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ். மேலும் பிரதாப்புடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்துள்ளார். இதுகுறித்து ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் தனது எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், “தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக விழுமியங்களைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கான நமது கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது. எனது மூத்த மகனின் செயல்பாடுகள் … Read more

96 படத்தின் 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி இல்லை! புதிய ஹீரோ இவரா?

96வது படத்தின் 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி இல்லை என்றும், புதிய ஹீரோ நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.