ஐபிஎல்: ஐதராபாத் – டெல்லி ஆட்டம் மழையால் பாதிப்பு

ஐதராபாத், ஐதராபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா இருவரும் தலா 41 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 3 … Read more

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 51 பேர் பலி

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

DD Next Level: "சந்தானத்தோட பிரச்னை படத்தோட பட்ஜெட்விட பெருசுனு…" – ஆர்யா கலகல

சந்தானம் நடித்திருக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சந்தானம் & கோவுடன், கெளதம் மேனன், செல்வராகவன் ஆகியோரும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை நடிகர் ஆர்யா தயாரித்திருக்கிறார். ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இத்திரைப்படம் வருகிற 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. ஆர்யா பேசுகையில், “படத்துக்காக சொன்ன ஐடியா ரொம்பவே புதுசா இருந்தது. இந்தப் படத்தோட முழுக் கதை பெருசா வந்தது. பட்ஜெட்டாகவும் பெரிய … Read more

தம்பதி கொலையில் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டம்: அண்ணாமலை

ஈரோடு: ‘சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த 2 வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி – பாக்கியம் ஆகியோர், பணம், நகைக்காக, கடந்த 29-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய … Read more

10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும் கேக் வெட்டி மகனை உற்சாகப்படுத்திய பெற்றோர்

கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்த மாணவருக்கு அவரது பெற்றோர் கேக் வெட்டி , உற்சாகப்படுத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. க‌ர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் உள்ள கவுதம் நகரை சேர்ந்தவர் அபிஷேக் (15). இவர் அங்குள்ள பசவேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் அபிஷேக் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்து 625 மதிப்பெண்ணுக்கு 200 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் அபிஷேக் மனமுடைந்து காணப்பட்டார். … Read more

அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவிலுள்ள அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் பழமையான சிறையை மீண்டும் திறக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கரையோர தீவு ஒன்றில் அமைந்துள்ளது இந்த அல்காட்ராஸ் சிறை. இந்நிலையில் இந்த பழைய சிறைச்சாலை அல்காட்ராஸை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்கா நீண்டகாலமாக கொடிய மற்றும் வன்முறை குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அல்காட்ராஸ் சிறைச்சாலையை புனரமைத்துத் திறக்க … Read more

மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கிறீர்களா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

​​தமிழகம் முழுவதும் சுமார் 54 லட்சம் பெண்களை உள்ளடக்கிய 3.29 லட்சத்திற்கும் அதிகமான சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இவர்களுக்கு அடுத்த 9 மாதங்களுக்குள் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே செய்ய மிகப்பெரிய தவறு! மொத்த தோல்விக்கும் இது தான் காரணம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. முதல் போட்டியில் இருந்து தற்போது வரை எதுவுமே சாதகமாக நடக்கவில்லை. இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளனர். மேலும் ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆப் வாய்ப்பை இழந்தது இதுவே முதல் முறை. கடந்த சீசன் பிளே ஆப் … Read more

DD Next Level: "இப்போ ஆக்‌ஷன் படங்கள்தான் அதிகமா வருது; சந்தானத்தை மிஸ் பண்றோம்!" – சிம்பு

சந்தானம் நடித்திருக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சந்தானம் & கோவுடன், கெளதம் மேனன், செல்வராகவன் ஆகியோரும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை நடிகர் ஆர்யா தயாரித்திருக்கிறார். இத்திரைப்படம் வருகிற 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இங்கு பேசிய சிம்பு, “தில்லுக்கு துட்டு 1, 2 படங்களை பார்த்து நான் ரொம்ப ரசிச்சிருக்கேன். நண்பன் என்பதை தாண்டி … Read more

கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம் எல் ஏ ராசு படுகாயம்’

புதுக்கோட்டை நேற்றிரவு நடந்த கார் விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் எம் எல் ஏ ராசு படுகாயம் அடைந்துள்ளார். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைசர் சி விஜயபாஸ்கர் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது கெண்டையன்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காரை பின்தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதாவது முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன் சென்ற கார், மீன் வியாபாரி … Read more