‘மோடியை ஸ்டாலின் சந்திப்பது அமலாக்கத் துறை சோதனைக்காகவா?’ – சீமான்

சென்னை: “தொடர்ந்து 3 நிதி ஆயோக் கூட்டங்களை நிராகரித்துவிட்டு இப்போது பிரதமர் மோடியை சந்திக்கச் செல்வது, அமலாக்கத் துறை சோதனைக்காகவா?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சி.பா.ஆதித்தனாரின் நினைவுநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை நாம் தமிழர் கட்சி ஏற்கெனவே தொடங்கி விட்டது. தற்போது சின்னம் கிடைத்துவிட்டதால், கட்சியினர் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். … Read more

கரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ்

பெங்களூரு: மீண்டும் கரோனா தொற்று பரவி வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் மக்கள் அமைதியாக இருந்து தங்கள் அன்றாடப் பணிகளைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா பாதிப்பு பரவி வருவதாக ஊடகங்களில் … Read more

பயணிகள் கவனத்திற்கு! ரயில்களில் இருக்கும் இந்த கோடுகள் எதற்காக தெரியுமா?

ரயில் பெட்டிகளில் இருக்கும் மஞ்சள், வெள்ளை கோடுகளின் அர்த்தம் என்ன தெரியுமா? பலருக்கும் இது பற்றி தெரிந்து இருப்பதில்லை. முழு விவரங்களுக்கு தொடர்ந்து படியுங்கள்.

ஒரே படத்தில் ரன்பீர் கபூர் – யாஷ்! அதிரடியாக உருவாகும் மெகா ப்ராஜெக்ட்!

‘ராமாயணா’ படத்தில் ரன்பீர் கபூர் – யாஷ் திரையில் இணைந்து தோன்றும் நேரம் குறைவாக இருக்கும். அது ஏன்? என்பதற்கான காரணம் இதுதான்..

Parandhu Po: "ஆனந்த யாழைப் பாடலை சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்காததால்…" – இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கிற பறந்து போ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. மிர்ச்சி சிவா, அஞ்சலி, அஜு வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையில் உருவாகியிருக்கிற இப்படத்தின் முதல் பாடல் நேற்றைய தினம் (23.5.2025) வெளியாகியிருந்தது. இப்பாடல் பற்றி சுவாரஸ்யமான சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் ராம். Parandhu Po அவர் கூறுகையில், “எங்களுடைய பறந்து போ திரைப்படம் வரும் ஜூலை 4-ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அதனுடைய … Read more

நிதி ஆயோக் கூட்டத்தில் திராவிட மாடல் அரசின் திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 10வது நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட மாடல் அரசின் திட்டங்களை பட்டியலிட்டதாக தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின்! எல்லோர்க்கும் எல்லாம்” என்ற அந்தக் குறிக்கோளுக்குப் பெயர்தான் திராவிட மாடல்” என நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- பிரதமர் – ஒன்றிய அமைச்சர்கள் – அனைத்து மாநில முதலமைச்சர்கள் – நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்! கடந்த சில நாட்களுக்கு … Read more

குஜராத்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மருத்துவ ஊழியர் கைது

காந்தி நகர், குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ ஊழியர் சகாதேவ் சிங் கோலி. இவர் குஜராத்தில் உள்ள எல்லைப்பாதுகாப்புப்படை தளம், விமானப்படை தளம் குறித்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சகாதேவை குஜராத் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. சகாதேவ் சிங்கிற்கு 2023 ஜுலை மாதம் வாட்ஸ் அப் மூலம் அதிதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் … Read more

ஹார்வர்டு பல்கலை. விவகாரம்: டிரம்ப் விதித்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்தது அமெரிக்க நீதிமன்றம்

வாஷிங்டன், அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இதனால் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது. எனவே டிரம்பின் இந்த தடை சர்வதேச அளவில் கவனம் பெற்றது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், டிரம்பின் உத்தரவை … Read more

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; பள்ளி மாணவியுடன் லாட்ஜில் தங்கிய இளைஞர் கைதான பின்னணி!

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் தாத்தா, பாட்டியுடன் வசிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி, திடீரென மாயமனார். அவரைக் கண்டுபிடித்து தரும்படி மாணவி தரப்பில் ஆவடி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதனால் போலீஸார் மாணவியின் ன் நட்பு வட்டாரத்தில் விசாரணை நடத்தி அவரைத் தேடிவந்தனர். இந்தச் சமயத்தில்தான் மாணவியின் தாத்தாவுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், தாம்பரத்தில் உள்ள லாட்ஜ்ஜில் அறை எடுத்ததற்கு நன்றி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் மாணவியின் தாத்தா, இந்தத் தகவலை ஆவடி … Read more

மாநிலத்துக்கான நிதியை போராடிப் பெறுவது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல: முதல்வர் ஸ்டாலின்

புதுடெல்லி: “மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியானது எப்போதும் போராடி, வாதாடி, வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும், இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும்,” என்று புதுடெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று (மே 24) நடைபெற்றது. இதில் பங்கேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more