நில உரிமையாளர்கள் கவனத்திற்கு! மோசடியில் இருந்து தப்பிக்க… தமிழக அரசின் அசத்தல் திட்டம்!

தற்போது நில மோசடிகள் அதிகரித்து வருவதால் அதிகம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். டிஜிட்டல் உலகில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.

ENG vs IND: கில்லுக்கு கேப்டன்ஸி… 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு – இந்திய அணி அறிவிப்பு!

ENG vs IND, Team India BCCI Announced: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்ய, பிசிசிஐ தேர்வுக்குழு இன்று கூடியது. கூட்டத்திற்கு பின்னர் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். ENG vs IND: இங்கிலாந்து … Read more

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி

சென்னை: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? கோப்பையை வெல்லப்போவது யார்   என 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் முயற்சியில் பிளே ஆப் சுற்றில் 4 அணிகள் இடம் பிடித்துள்ளன. ஜூன் 3ந்தேதி அன்று  அகமதாபாத் மைதானத்தில் முதல் இரு இடங்களை பிடிப்பதற்காக இறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் 2025 கோப்பையை  கைப்பற்றும். ஐபிஎல் 2022 சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் … Read more

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

125சிசி சந்தையில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற சுசூகி நிறுவனத்தின் அக்சஸ் ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் சிட்டி மற்றும் நெடுஞ்சாலை பயணங்களில் சராசரியாக 51 கிமீ வரை கிடைக்கின்றது. மிகவும் தரமான எஞ்சின் அதிகப்படியான சத்தமில்லாமல் சிறப்பான முறையில் ரிஃபைன்மன்ட் செய்துள்ள சுசூகி அக்சஸ் உண்மையில் ஓட்டும் பொழுது சீரான வேகம் மற்றும் அதிகப்படியான பிரேக்கிங் இல்லாத நெடுஞ்சாலை பயணத்தின் பொழுது லிட்டருக்கு 54 கிமீ வரை கிடைக்கின்றது. மிகுந்த போக்குவரத்து நெரிசல், சிட்டி பயன்பாட்டில் அதிகப்படியான பிரேக் … Read more

“கேப்டன் சோபியா குரேஷி-க்கு நேரில் கொடுப்பேன்'' -`ஆபரேஷன் சிந்தூர்' சேலை தாயரித்த நெசவாளர் உருக்கம்

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந்தியா, பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைக் குறிவைத்து, அதிரடியாக நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் திடீரென்று ட்ரோன் தாக்குதலை மே 8 ஆம் தேதி இரவு நடத்தியது. அதனை வானிலேயே தடுத்து அழித்ததாக தெரிவித்தது இந்திய ராணுவம். Varanasi, Uttar Pradesh: Banarasi saree traders … Read more

கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி தொடக்கம்: கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் 

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா சனிக்கிழமை (மே 24) காலை தொடங்கியது. இதில், ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, ஆயக்குடி கொய்யா, அணில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசனில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை காண … Read more

‘அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது’ – ஜெர்மனியில் ஜெய்சங்கர் பேச்சு

பெர்லின்: பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். இந்தியா ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேற்று (மே 23) ஜெர்மனியின் பெர்லினில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுலுடன் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய ஜெய்சங்கர், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த உடனேயே நான் பெர்லினுக்கு வந்தேன். அந்த சூழலில் வடேபுலுக்கு நான் தெரிவித்ததை … Read more

மாஸ்கோ மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: கனிமொழி குழு சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கம்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ராணுவம், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக கனிமொழி தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவினரின் விமானம் மாஸ்கோவில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது. 45 நிமிடங்களுக்கு பிறகு அவர்களின் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் ஆதாரத்துடன் எடுத்துரைக்க சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் 7 எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 10 … Read more

வில்லன் கதாபாத்திரத்தில் சேரன்! எப்படி இருக்கிறது நரிவேட்டை? திரை விமர்சனம்!

டொவினோ தாமஸ் மற்றும் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நரி வேட்டை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் திரைவிமர்சனத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஐபிஎல் 2025 புள்ளி பட்டியலில் முதலில் இரண்டு இடங்களை பிடிக்கப் போகும் அணிகள் இவைதான்

IPL 2025 Points Table: ஐபிஎல் 2025 தொடரில் புள்ளிப் பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கப்போகும் அணிகள் எவை? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஆர்சிபி அணி அதிகபட்சம் இரண்டாம் இடத்தை பிடிக்கவே வாய்ப்புள்ளது.