தமிழ்நாடு அரசின் மாஸ் அறிவிப்பு, தொழில் தொடங்க கடன் உதவி – ரூ.1 கோடி வரை மானியம் பெறலாம்

Tamilnadu Government : அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு சுய தொழில் திட்டத்தில் தொழில் கடன் பெற விண்ணப்பிக்காலம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொத்து இனி இவர் தான் – எம் எஸ் தோனி ஓபன் ஸ்டேட்மென்ட்

MS Dhoni : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்து. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை முதல் அணியாக இழந்தது. இது குறித்து பேசிய தோனி, பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருப்பதாகவும், இப்போதைக்கு அணியின் சொத்தாக டெவால்ட் ப்ரீவிஸ் மட்டுமே இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் வரும் காலத்திலும் அணிக்கு முக்கிய பங்காற்றுவார் என தெரிவித்த தோனி, தன்னுடைய … Read more

HBD Ajith Kumar: கேமராக் காதலன், பைக் சேகரிப்பு!; அஜித் பற்றி பலரும் அறிந்திடாத பர்சனல் தகவல்கள்!

நடிகர் அஜித்தின் 54-வது பிறந்தநாள் இன்று. ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றி, பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வெற்றி, பத்ம பூஷன் விருது என பல ஸ்பெஷல் விஷயங்களோடு இந்தப் பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார் அஜித். அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத சில விஷயங்களை இங்குப் பார்க்கலாம். அஜித்குமார் * தன் வீட்டில் நெடுங்காலமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அதை அவர்களுக்கே உரிமையாக்கி பத்திரப்பதிவும் செய்து கொடுத்துவிட்டார். * அஜித் முன்பெல்லாம் திருவண்ணாமலைக்கு … Read more

சென்னை மாநகர பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றம்!

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்துகளின் வழித்தட எண்களை மாற்றி மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி, இன்றுமுதல் (மே1) 7 வழித்தடங்களில் எண்கள் மாற்றப்பட்டு உள்ளது. சென்னை மக்களின் வசதிக்காக மாநகரம் முழுவதும் அரசு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து தட எண்களை பகுதிவாரியாக சீரமைத்து, அதில் 7 வழித்தட எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  இப்பேருந்துகள் அதே வழித்தடத்தில்  இன்று முதல் (மே 1) இயக்கப்பட … Read more

பிரதமர் மோடி அல்ல… ரஷியாவின் வெற்றி தின அணிவகுப்பில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

புதுடெல்லி, 2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படைகளை சோவியத் யூனியன் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும்படி பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்தது. எனினும், ரஷியாவின் இந்த வெற்றி தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார். இதனை ரஷியாவின் அதிபருக்கான பத்திரிகை செயலாளர் … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கோகோ காப் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 1 More update தினத்தந்தி Related … Read more

இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்தார். இதற்கிடையே இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தநிலையில், அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு வெளியே ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- இந்தியாவுடனான வரி பேச்சு வார்த்தை சிறப்பாக நடந்து வருகிறது. இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் … Read more

தேனி: பெரியகுளம் தென்கரை காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்; அம்மன் தரிசனம்.. | Photo Album

காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் Source link

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் கரூரை சேர்ந்த தாத்தா, 2 பேரக் குழந்தைகள் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்​டம் உப்​பிடமங்​கலத்தை அடுத்த ஜோதிவடத்​தைச் சேர்ந்​தவர் பிரபு(40). கற்​றாழையை கொண்டு மதிப்​புக்​கூட்​டப்​பட்ட பொருட்​கள் தயாரித்​து, நாடு முழு​வதும் விற்​பனை செய்து வரு​கிறார். இவரது மனைவி மது​மி​தா, மகள் தியா(10), மகன் ரிதன்​(3). இந்​நிலை​யில், பிரபு, மனைவி மது​மி​தா, குழந்​தைகள், மாம​னார் முத்​து கிருஷ்ணன்​(61) ஆகியோ​ருடன் ஏப். 17-ம் தேதி கொல்​கத்​தாவுக்கு சுற்​றுலா சென்​றார். அங்கு படா பஜார் ரபிந்​தரசரணி பகு​தி​யில் 5 தளங்​கள் கொண்ட ஹோட்​டலில் குடும்​பத்​தினர் அனை​வரும் தங்​கி​யிருந்​தனர். இந்நிலையில், இரவு உணவு … Read more

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் புதிய தலைவராக ‘ரா’ முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமனம்

புதுடெல்லி: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (என்எஸ்ஏபி) நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதன் புதிய தலைவராக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (ரா) முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வாரியத்தில், முப்படைகளில் இருந்து ஓய்வுபெற்ற 3 பேர், 2 ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் இந்திய வெளியுறவு பணியிலிருந்து (ஐஎப்எஸ்) ஓய்வு பெற்ற ஒருவர் என 6 … Read more