டைரனோசொரஸ்: அழிந்துபோன மிருகத்தின் தோல் மூலம் ஆடம்பர பொருட்கள் தயாரிக்க திட்டம் – எப்படி சாத்தியம்?

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகில் வாழ்ந்த பிரமாண்ட மிருகமான டைரனோசொரஸ் ரெக்ஸ் (டைனோசரின் ஒரு இனமாகும்), கால மாற்றத்தால் தற்போது உயிருடன் இல்லை. டைரனோசொரஸ் (டி ரெக்ஸ்) மிருகத்தின் டிஎன்ஏவிலிருந்து பர்ஸ்கள் மற்றும் தோல்பைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பிரபல நிறுவனங்கள் கூறியுள்ளது. இது தொடர்பாக நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ பொறியியல் பேராசிரியர் சே கானன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லேப்-க்ரோன் லெதர் லிமிடெட் மற்றும் தி ஆர்கனாய்டு கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து உலகின் … Read more

“எனது, சட்டப்பேரவை பேச்சை முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி அதல பாதாளத்துக்கு போய்விடும்” – இபிஎஸ்

சேலம்: “சட்டப்பேரவையில் நான் பேசுவதை முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்துக்கு போய்விடும்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில், இன்று (மே 8) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வரும் கட்சி. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியியல் வன்கொடுமை நிகழ்வுகள் … Read more

இந்தியா – பாகிஸ்தான் மோதல்: ஜெய்சங்கருடன் சவுதி அமைச்சர் திடீர் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபை இன்று (மே 8) இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய … Read more

நள்ளிரவில் 15 நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்… அதிரடியாக முறியடித்த இந்திய ராணுவம்!

India Pakistan War: பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து 2வது நாளாக தாக்குதல் நடத்தி உள்ளது.

தேர்வு முடிவு பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி.. ஆனால் ரிசல்ட்?

+2 பொதுத்தேர்வு முடிவு பயத்தால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் ரிசல்ட்டில் 413 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். 

CSK: மாற்றத்தால் கிடைத்த வெற்றி.. இத முன்னாடியே பண்ணிருக்கலாம்?

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி எலிமினேட் ஆகி உள்ளது. 12 போட்டிகளில் 9 தோல்விகளை பெற்றுள்ளது. இதுவரையில் எந்த ஒரு சீசனிலும் இவ்வளவு மோசமாக சென்னை அணி செயல்பட்டது இல்லை.  தொடரின் தொடக்கத்தில் தோல்விகளை பெற்றபோதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எதற்கு செவி … Read more

Tamil Cinema : `கிடப்பில் இருக்கும் படங்களில் விரைவில் திரைக்கு வருவது எவை எவை?’

‘மதகஜராஜா’வின் வெற்றி பல படங்களுக்கு கலங்கரை விளக்கமாக அமைந்துவிட்டது. பல்வேறு சிக்கல்களால் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் படங்களை மீண்டும் வெளிக்கொண்டு வர தீவிர முயற்சிகள் நடந்துவருகின்றன. விக்ரம், பிரபுதேவா, அரவிந்த்சாமி உள்பட சில சீனியர் ஹீரோக்களின் படங்கள் மற்றும் 120 சிறு பட்ஜெட் படங்கள் வெளியிட முடியாமல் முடங்கி கிடக்கின்றன. இதில் 40 படங்கள் அடுத்தடுத்து வெளிவர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 30 படங்கள் இந்த காலகட்டத்துக்கும் தகுந்தவாறு, ஓடக் கூடிய படங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன … Read more

தமிழக ஆளுநர் கேளிக்கை வரி மசோதாவுக்கு ஒப்புதல்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கேளிக்கை வரி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட. கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.. தமிழக உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. கல்வி நிறுவனம் … Read more

ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம் – மத்திய மந்திரி சபை ஒப்புதல்

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேசிய தொழிற்கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பிடத்தக்க அம்சமாக 1,000 அரசு தொழிற்பயிற்சி மையங்கள் (ஐ.டி.ஐ.) மேம்படுத்தப்படுகின்றன. அவற்றில் தொழில் ரீதியாக புதுப்பிக்கப்பட்ட வர்த்தகப் படிப்புகள் சேர்க்கப்படுவதுடன், தேசிய திறன்மேம்பாட்டு பயிற்சி மையங்கள் வழிகாட்டலில் பயிற்சிகள் வழங்கப்படும். சென்னை உள்ளிட்ட 5 தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை (என்.எஸ்.டி.ஐ.) மேம்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் 2024-25 மற்றும் 2025-26 … Read more

ஓய்வு குறித்து சென்னை கேப்டன் தோனி கூறிய தகவல்

கொல்கத்தா, நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் … Read more