இந்தியா பாகிஸ்தான் போர்: வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம், நொடிகளில் நொறுங்கிய ட்ரோன்

India Pakistan War: ஆபரேஷன் சிந்தூரால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தானின் ஆகிய மாநிலங்களில் எல்லை நகரங்களை குறிவைக்க முயற்சித்து வருகிறது. 

IPL 2025 : தரம்சாலாவில் பயத்தில் தவிக்கும் கிரிக்கெட் வீரர்கள், மிகப்பெரிய குட்நியூஸ் கொடுத்த மத்திய அரசு

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏறத்தாழ ஆரம்பக்கட்ட போர் மூண்டுவிட்டது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதல்களை தொடர்ந்து வருவதால் இந்தியா தக்க பதலடி கொடுத்து வருகிறது. வியாழக்கிழமை மாலை திடீரென பாகிஸ்தான் எல்லையில் பல்வேறு இடங்களில் வரிசையாக தாக்குதல்களை நடத்தியது. இதனால், தரம்சாலாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எல்லையோர பகுதிகளில் பிளாக்அவுட் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதால் இப்போட்டியை கட்டாயம் நிறுத்த வேண்டியதாக … Read more

போர் பதற்றம் : பஞ்சாப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சண்டிகர் போர் பதற்றம்  காரணமாக பஞ்சாப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, … Read more

பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

புதுடெல்லி, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் காரணமாக நிலை குலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதன்படி பாகிஸ்தானில் இருந்து பதன்கோட் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் நோக்கி வந்த எப் 16 மற்றும் ஜேஎப். 17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களை நடுவழியில் மறித்து … Read more

தென் ஆப்பிரிக்க மந்திரி இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியான பொருளாதார சுதந்திர கட்சி மந்திரி ஜூலியஸ் மலேமா (வயது 44). இவர் மேலை நாடுகளின் ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார். மேலும் நாட்டில் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தையும் தேசியமயமாக்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில் லண்டனில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நாளை (சனிக்கிழமை) மாநாடு நடைபெற உள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா சார்பில் ஜூலியஸ் மலேமா மந்திரி கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் … Read more

India – Pakistan Conflict: “எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை" – அமெரிக்க துணை அதிபர் பேட்டி

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் ஜம்மு, பதான்கோட் உள்ளிட்ட சில நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர் அப்போது அவரிடம் இந்தியா – பாகிஸ்தான் … Read more

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு

`ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் `ஆபரேஷன் சிந்தூர்’ என்னும் பெயரில் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளின் 9 முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதையடுத்து நாடு முழுவதும் 200 … Read more

கேரளாவில் பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவின் வளஞ்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் நிபா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. இதன்பிறகு கடந்த 2019, 2021, … Read more

அமெரிக்காவை சேர்ந்தவர் முதல்முறையாக போப் ஆக தேர்வு

வாடிகன் சிட்டி: கத்​தோலிக்க கிறிஸ்​தவர்​களின் மத தலை​வ​ரான போப் பிரான்​சிஸ் தனது 88-வது வயதில் ஏப்​ரல் 21-ம் தேதி உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது உடல் அடக்​கம் 26-ம் தேதி நடை​பெற்​றது. புதிய போப்பை தேர்வு செய்​வதற்​கான நடைமுறைகள் தொடங்கி நடை​பெற்று வந்​தது. இந்த நிலை​யில், புதிய போப் தேர்​வானதை குறிக்​கும் வகை​யில் வாடிக​னின் சிஸ்​டைன் தேவால​யத்​தின் புகை போக்​கியி​லிருந்து நேற்று வெண்​புகை வெளி​யேற்​றப்​பட்​டது. மேலும், புனித பீட்​டர் தேவாலயத்தின் பெரிய மணி​கள் ஒலித்​தன. கார்​டினல்​கள் தங்கள் மாநாட்​டின் … Read more

Ind Pak War: யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் – மத்திய அரசு எச்சரிக்கை!

India Pakistan War: ஒவ்வொரு மாநில அரசும் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.