சொந்த நாட்டுக்காரனே அடிக்கிறான்! கலவரக் காடான பாகிஸ்தான்..சோலி முடிஞ்சது

Balochistan Fighting To Be Separate Country : இந்தியா பாகிஸ்தான் இடையே போர்  ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வரும் நிலையில் சொந்த நாட்டுக்குள்ளும் அடிவாங்கி வருகிறது என்ன நடந்தது பார்க்கலாம்.  

தமிழகத்தில் முதல்முறையாக ஏசி வசதியுடன் அமைக்கப்பட்ட பஞ்சப்பூர் பேருந்து நிலையம்.. | Photo Abum

பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் Source link

‘மத்திய அரசின் தாராளமய, தனியார்மய கொள்கைகளையே மாநில அரசும் கடைப்பிடிக்கிறது’ – பெ.சண்முகம்

திண்டுக்கல்: “மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்கும் தாராளமயம், தனியார் மய கொள்கைகளைத் தான் தமிழ்நாடு அரசும் கடைப்பிடிக்கிறது” என மா.கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று (மே 9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மே 20-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தத்தில் திமுக தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. … Read more

ஆபரேஷன் சிந்தூர்: ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நடத்திய தேசியக் கொடி ஊர்வலம்

பெங்களூரு: இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் தேசியக் கொடி யாத்திரை நடத்தப்பட்டது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்துக்கு அருகிலுள்ள கே.ஆர். சர்க்கிளில் இருந்து மின்ஸ்க் சதுக்கம் வரை இந்த தேசியக் கொடி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின்போது, … Read more

போர் பதற்றம் பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தை மூடிய இந்தியா

பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் ரவி நதிக்கு அருகில் அமைந்துள்ள கர்தார்பூர் குருத்வாரா செல்வதற்கான வழித்தடத்தை இந்தியா மூடியுள்ளது.

லேட்டஸ்ட் காதலியுடன் ஜெயம் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..

Aarti Ravi Statement About Ravi Mohan : நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் கைக்கோர்த்து திருமணம் ஒன்றில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது மனைவி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.  

அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை மையம்!

TN Rain Alert: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Retro நாயகிகள் 03 : `கணவர்கிட்ட இருந்து தப்பிக்க வீட்டை சுத்தி ஓடியிருக்கேன்' – நடிகை ரதி பர்சன்ல்ஸ்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவங்களோட பர்சனல் லைஃப்னு பல விஷயங்களை இந்த `Retro நாயகிகள்’ சீரிஸ் உங்களுக்கு சொல்லப்போகுது. இன்னிக்கு, தமிழ் சினிமாவுல அழகான மின்னல் மாதிரி சில படங்கள்ல மட்டுமே நடிச்ச, ஆனா, இன்னிக்கு வரைக்கும் நம்ம எல்லாரோட மனசுலேயும் இருக்கிற நடிகை ரதி பத்தி தான் தெரிஞ்சுக்கப்போறீங்க. நடிகை ரதி … Read more

போர் பதற்றம் : டெல்லியில் 138 விமான சேவை ரத்து

டெல்லி நாட்டில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக டெல்லியில் 138 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா நடத்திய பயங்கரவாதிகள் மீதான அதிரடி நடவடிக்கையடுத்து, பாகிஸ்தான் அடாவடியாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்துவருகிறது. இந்த அத்துமீறலை இந்திய ராணுவம் தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில் நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது. இதை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. எனவே நாடெங்கும் போர் பதற்றம் … Read more

கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: "ஒரு பெண் முடியாது எனச் சொன்னால் முடியாதுதான்" -மும்பை நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாஷிம் கான், ஷேக் கதிர் மற்றும் ஒரு மைனர் சேர்ந்து, பெண் ஒருவரைக் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். 2014ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் குறித்து விசாரித்த சந்திராப்பூர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மூவரும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல் முறையீடு செய்தனர். இம்மனு நீதிபதிகள் நிதின் சூர்யவன்சி, மகேந்திர சந்த்வானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு … Read more