2026ல் தான் தேமுதிக-வுக்கு ராஜ்யசபா சீட் என்ற அதிமுக-வின் அறிவிப்பால் பிரேமலதா விஜயகாந்த் அப்செட்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள அதிமுக 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேமுதிக-வுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து அதிமுக தனது கடமையை செய்திருக்கிறது எங்கள் கடமையை நாங்கள் ஆற்றுவோம் என்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பதவிக் காலமும், அதிமுக ஆதரவுடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.