2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் வேலைவாய்ப்பு மையங்கள்: NSDC–Vidysea இணைந்து புது திட்டம்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற NEED திட்ட தொடக்க விழாவில், vidysea நிறுவனம் NSDC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் தொழில் வளர்ச்சி வழிகாட்டல் அதிகாரிகள் நியமித்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தொழில் தொடக்க வழிகாட்டல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.